அனைத்து செய்திகள்

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் விரைவில் அறிவிப்பு..!!

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் விரைவில் அறிவிப்பு..!! சிங்கப்பூர்:செனட் சபை அடுத்த வாரத்திற்குள் சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதரை தேர்வு செய்வதற்கு குழு வாக்கெடுப்பு நடத்த உள்ளது. இதில் டாக்டர் சின்ஹா சிங்கப்பூருக்கான தூதராக தேர்வு செய்யப்படலாம். திரு ட்ரம்ப் அவர்கள் முன்மொழிந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தூதர்களின் நிலையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக கட்சியினர் தாமதித்து வருகின்றனர். தூதர்களை தேர்வு செய்வதற்காக மேற்கொண்ட நடைமுறையை புதிய உத்தியாக ஒவ்வொருவரையும் தனித்தனியாக நியமிப்பதற்கு பதிலாக ஒரு குழுவாக நியமித்து நடைமுறையை மேற்கொள்ள […]

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் விரைவில் அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடிச் செயல்..!!!

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடிச் செயல்..!!! சிங்கப்பூரில் நேற்று(11/09/2025) கேலாங் லோரோங் 8 இல் கொள்ளையடிக்க முயற்சித்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததாக அறிக்கையை தெரிவித்தது. தகவல் அறிந்த பிறகு காவல்துறையினர் விசாரணை முழுமையாக நடத்திய பிறகும் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகும் சந்தேகிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதி செய்த போலீசார் 7 மணி நேரத்திற்குள் அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை. இவர் 38 வயதுடைய ஒருவரின் மொபைல் ஃபோனை

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடிச் செயல்..!!! Read More »

இந்த வேலைக்கு 1988 முதல் 2000 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!

இந்த வேலைக்கு 1988 முதல் 2000 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

இந்த வேலைக்கு 1988 முதல் 2000 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

மது போதையால் பொது இடங்களில் கைதான இளைஞர்கள்..!!

மது போதையால் பொது இடங்களில் கைதான இளைஞர்கள்..!! சிங்கப்பூர்: ரோச்சூர் கால்வாய் சாலை மற்றும் லிட்டில் இந்தியாவில் நேற்று (11/09/2025) 18 பொது பொழுதுபோக்கு இடங்களுக்கு மத்திய காவல் நிலையமும், குற்றப் புலனாய்வு துறையின் ரகசிய சங்க பிரிவும் கிட்டத்தட்ட 100 பேரை விசாரணையில் நடத்தியதாக அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (07/09/2025) அதிகாலை 4 மணி அளவில் வன வணிக மையத்தின் இரண்டாவது மாடியில் இருக்கும் ஒரு இரவு விடுதியில் ஆயுதங்களுடன் சண்டை இட்டுள்ளதாக சந்தேகித்த

மது போதையால் பொது இடங்களில் கைதான இளைஞர்கள்..!! Read More »

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!! Read More »

குழந்தையின் தள்ளுவண்டியில் போதைப்பொருள் கடத்தலா?

குழந்தையின் தள்ளுவண்டியில் போதைப்பொருள் கடத்தலா? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் (09/09/2025) செவ்வாய்க்கிழமை சுங்கத்துறை வழியாக உள்ளூர் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் சோதனை சாவடிகளில் வரும் வாகனங்களை சோதித்துள்ளது. இதனை அடுத்து இன்று (12/09/2025) சமூக வலைதளமான பேஸ்புக்கில் குடி வரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் ஆனது ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நபர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிச் செல்லும் போது சோதனை சாவடியில் சுங்கத்துறை வழியாக

குழந்தையின் தள்ளுவண்டியில் போதைப்பொருள் கடத்தலா? Read More »

பெண்களைக் குறிவைக்கும் கத்தரிக்கோல் சைக்கோ..!!!

பெண்களைக் குறிவைக்கும் கத்தரிக்கோல் சைக்கோ..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 26 வயது ஆண் எட்வின் சௌ ரூய் சியாங் என்பவர் ஒரு பெண்ணின் தலைமுடியை ரகசியமாக வெட்டி, அதை பிளாஸ்டிக் பையில் வைத்து “நினைவாக” வைத்ததற்காக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறைத்தண்டனை பெற்றுள்ளார். பெண்களின் நீண்ட கூந்தல் தனது பாலியல் ஆசையை தூண்டும் வகையில் இருந்ததால் பேருந்தில் பயணிக்கும் பெண்களின் நீண்ட கூந்தலை குறிவைக்க திட்டமிட்டார். வழக்கின்படி,எட்வின் கடந்த மாதம் 3 ஆம் தேதி காலை

பெண்களைக் குறிவைக்கும் கத்தரிக்கோல் சைக்கோ..!!! Read More »

சிங்கப்பூரில் நாடாளுமன்ற துணை சபாநாயகர்கள் யார்?

சிங்கப்பூரில் நாடாளுமன்ற துணை சபாநாயகர்கள் யார்? சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்ற அவை துணைத் தலைவர் ஸாக்கி முகமது இன்று(12/09/2025) வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவிக்கு 2 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திரு. கிறிஸ்டோபர் டி சௌசா மற்றும் திரு. சியா யூ சுவான் ஆகியோர் ஆவர். ஹாலந்து புக்கெட் திமா குழு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டி சௌசா இதற்கு முன்பு 2020 முதல் 2025 வரை நாடாளுமன்றத்தில்திருமதி ஜெசிகா டானுடன் துணை சபாநாயகராக

சிங்கப்பூரில் நாடாளுமன்ற துணை சபாநாயகர்கள் யார்? Read More »

சட்ட நெறிமுறைகளை மீறிய வழக்கறிஞர்..!!!யாங் யாவோஹுயின் தகுதி கேள்விக்குறி..!!

சட்ட நெறிமுறைகளை மீறிய வழக்கறிஞர்..!!!யாங் யாவோஹுயின் தகுதி கேள்விக்குறி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வழக்கறிஞராக இருக்கும் 35 வயதான யாங் யாவோஹுயின் சட்டப்பூர்வ தகுதியை ரத்து செய்யுமாறு சிங்கப்பூர் சட்ட சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இவர் 2022 ஆம் ஆண்டு பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்த நிலையில் ஜாமீனில் தப்பி ஓடிவிட்டார். அவர் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். சமூக ஊடகங்களில் நீதித்துறை மற்றும் ஆட்டார்னி ஜெனரலின் அலுவலகத்தை அவமதித்ததாகவும், கடுமையான குணநலன் பிரச்சினைகள் இருப்பதாகவும்

சட்ட நெறிமுறைகளை மீறிய வழக்கறிஞர்..!!!யாங் யாவோஹுயின் தகுதி கேள்விக்குறி..!! Read More »

NAFA மாணவர்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால வாய்ப்பு..!!

NAFA மாணவர்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால வாய்ப்பு..!! சிங்கப்பூர் சிங்கப்பூரின் Ngee Ann Kongsi நிறுவனம் மீண்டும் கருணைக்கரம் நீட்டி,S$1.2 மில்லியன் நன்கொடையை நன்யாங் நுண்கலை அகாடமிக்கு வழங்கியுள்ளது. நுண்கலை, உயிரியல் வடிவமைப்பு, வடிவமைப்பு பயிற்சி, இசை மற்றும் செயல்திறன் உருவாக்கம் போன்ற துறைகளில் படிக்கும் NAFA மாணவர்களுக்கு புதிய நம்பிக்கையை விதைக்கும் வகையில்,Ngee Ann Kongsi நிறுவனம் S$1.2 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளது. இந்த நிதியுதவி, Ngee Ann Kongsi உதவித்தொகை மூலம் சிறந்து விளங்கும்

NAFA மாணவர்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால வாய்ப்பு..!! Read More »