சிங்கப்பூரில் முதல் ரோபோ..!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்
சிங்கப்பூரில் முதல் ரோபோ..!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் சிங்கப்பூர்: சிங்கப்பூர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமானது முதல் ரோபோவை உருவாக்கியுள்ளது. சேபிள் என்று அழைக்கப்படும் இந்த ரோபோ மிகவும் சிறியது. கட்டிடக் கூரைகள் மற்றும் பள்ளங்களில் ஏறி தேங்கி இருக்கும் தண்ணீரை சரி பார்க்கவும், கொசு இனப்பெருக்கத்தை கண்டறியவும் உருவாக்கப்பட்டுள்ளது. கொறித்துண்ணிகள், உடைந்த தண்ணீர் குழாய்கள் அல்லது சேதமடைந்த மின் கம்பிகள் போன்றவற்றை சரி பார்ப்பதற்காக குறுகிய இடமாக இருந்தாலும் […]
சிங்கப்பூரில் முதல் ரோபோ..!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் Read More »










