அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், […]

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூருக்கு TEP பாஸில் செல்பவர்கள் கவனத்திற்கு!!

சிங்கப்பூருக்கு TEP பாஸில் செல்பவர்கள் கவனத்திற்கு!! சிங்கப்பூரில் பலவிதமான பாஸ்கள் இருந்தாலும் தற்சமயம் அதிகமாக எளிதாகவும் சிங்கப்பூர் செல்ல பலரும் பயன்படுத்துவது TEP PASS . TEP PASS என்பது Temporary Employment Pass. இந்த பாஸில் சென்றால் நீங்கள் சிங்கப்பூரில் மூன்று மாதம் இருக்கலாம். இது மிகவும் எளிதாக கிடைப்பதாலும், சம்பளம் சற்று அதிகமாக இருப்பதாலும் பலரும் இதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் இதில் பல பிரச்சினைகளும் பல ஏமாற்று வேலைகளும் நடக்கிறது.குறிப்பாக இந்தியாவில் இருக்கும் பல

சிங்கப்பூருக்கு TEP பாஸில் செல்பவர்கள் கவனத்திற்கு!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனை சாவடி அருகே நடந்த விபத்து !! மோட்டார் சைக்கிளோட்டிக்கு என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

உட்லண்ட்ஸ் சோதனை சாவடி அருகே நடந்த விபத்து !! மோட்டார் சைக்கிளோட்டிக்கு என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே சாலை விபத்து ஏற்பட்டது.இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த 45 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜூன் 14ஆம் தேதி மாலை 5:55 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளனர் .மோட்டார் சைக்கிளோட்டி பலத்த காயத்துடன் மருத்துவமனையில்

உட்லண்ட்ஸ் சோதனை சாவடி அருகே நடந்த விபத்து !! மோட்டார் சைக்கிளோட்டிக்கு என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கு 2025…!!!

சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கு 2025…!!! சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கின் 13வது பதிப்பு நடைபெற்றது.  மூன்று நாட்கள் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாம் தேசிய பல்கலைக்கழகத்தின் ரிட்ஜ் வியூ குடியிருப்பு கல்லூரியில் நடைபெற்றது. தொடக்கப் பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் போன்றவற்றிலிருந்து 80 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!! இந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் மனிதவளம், கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான இணையமைச்சர் தினேஷ்

சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கு 2025…!!! Read More »

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!!

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!! இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ திங்கள்கிழமை (ஜூன் 26) சிங்கப்பூர் செல்ல உள்ளார். அவர் ஜனாதிபதி ஆக பதவியேற்ற பிறகு சிங்கப்பூருக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.  திரு. பிரபோவோ 2024 அக்டோபரில் இந்தோனேசிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவருக்கு நாடாளுமன்றத்தில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி பிரபோவோ ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னத்தை சந்திப்பார். இந்தோனேசிய அதிபரின் நினைவாக,

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!! Read More »

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று நிலவரம்?

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று நிலவரம்? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் COVID-19 பரவல் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். வாராந்திர தொற்று எண்ணிக்கை சுமார் 15,000 ஆகக் குறைந்துள்ளது. சமீபத்திய தரவுகள் ஊக்கமளிப்பதாக கூறிய அமைச்சர் ஓங்,இது கோவிட்-19 உடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் குறைவைச் சுட்டிக் காட்டுவதாக கூறினார். ஒரு நாளைக்கு சுமார் 118 பேர் தொற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று சனிக்கிழமை (ஜூன் 14) ஒரு பேஸ்புக் பதிவில் அமைச்சர் ஓங்

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று நிலவரம்? Read More »

படிப்பு தேவையில்லை!! அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!

படிப்பு தேவையில்லை!! அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

படிப்பு தேவையில்லை!! அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

நண்பர்களுடன் உற்சாகமாக பயணம் செய்த சிங்கப்பூரர் உயிரிழப்பு…!!!

நண்பர்களுடன் உற்சாகமாக பயணம் செய்த சிங்கப்பூரர் உயிரிழப்பு…!!! மலேசியாவில் லாரி மோதியதில் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிங்கப்பூர் நபர் ஒருவர் உயிரிழந்தார். கூலாயில் உள்ள புலாய் மலைப்பகுதியில் நேற்று (ஜூன் 14) காலை இந்த விபத்து நடந்தது. அந்த நபர் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அவர் மீது ஒரு லாரி மோதியது. அந்த நபரும் அவரது மூன்று நண்பர்களும் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது

நண்பர்களுடன் உற்சாகமாக பயணம் செய்த சிங்கப்பூரர் உயிரிழப்பு…!!! Read More »

இந்த வேலைக்கு இந்தியா அனுபவம் இருந்தால் போதும்!! RMI தேவையில்லை!! சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

இந்த வேலைக்கு இந்தியா அனுபவம் இருந்தால் போதும்!! RMI தேவையில்லை!! சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

இந்த வேலைக்கு இந்தியா அனுபவம் இருந்தால் போதும்!! RMI தேவையில்லை!! சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »