உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த இந்திய துணை ராணுவ அதிகாரி கைது..!!!

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த இந்திய துணை ராணுவ அதிகாரி கைது..!!! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததற்காக இந்திய துணை ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் உளவாளிகளுடன் அவர் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக ஆணையம் கூறியது. இதனால் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புத் துறை அவரைக் கைது செய்தது. அவர் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்பு தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மோட்டி ராம் ஜட் இந்திய அதிகாரிகளால் புதுதில்லியில் கைது செய்யப்பட்டார். ஜப்பானில் நிலநடுக்கம் […]

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த இந்திய துணை ராணுவ அதிகாரி கைது..!!! Read More »

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுமா..?? குறையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..!!!

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுமா..?? குறையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..!!! ஜப்பானில் கோடை காலம் நெருங்கி வருவதால் சுற்றுப்பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்குப் பதிலாகக் குறைந்துள்ளதது. இதற்குக் காரணம், மங்கா கார்ட்டூனில் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்ததுதான். ஜூலை மாதம் ஜப்பானில் ஒரு பெரிய பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று மங்கா கலைஞர் ரியோ தாட்சுக்கி கணித்தார். “நான் கண்ட எதிர்காலம்” என்ற தலைப்பில் இந்த கார்ட்டூன் 1999 இல் வெளியிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஜப்பானில்

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுமா..?? குறையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..!!! Read More »

4.1 மில்லியன் பங்குகளை நன்கொடையாக அளித்த Googleஇன் இணைநிறுவனர் ..!!

4.1 மில்லியன் பங்குகளை நன்கொடையாக அளித்த Googleஇன் இணைநிறுவனர் ..!! கூகுளின் இணை நிறுவனர் செர்ஜே பிரின் தனது 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள செல்வத்தை கேட்டலிஸ்ட்4 என்ற தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அதில் ஒரு பெரிய பகுதி கேட்டலிஸ்ட்4 என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. திரு. பிரின் இந்த தொண்டு நிறுவனத்தை நிறுவினார். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்வுகளை இந்த அறக்கட்டளை ஆராய்கிறது. அவர் தனது குடும்பத்தின் தொண்டு நிறுவனத்திற்கு 580,000 பங்குகளையும் வழங்கினார்.

4.1 மில்லியன் பங்குகளை நன்கொடையாக அளித்த Googleஇன் இணைநிறுவனர் ..!! Read More »

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவ மழை..!!! பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை..!!!

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவ மழை..!!! பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை..!!! இந்தியாவின் கேரள மாநிலத்தில் பருவமழை வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கியுள்ளது. இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்தியாவிற்கு பருவமழை விவசாயத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.இது ஆறுகள், குளங்கள், அணைகள் போன்றவற்றையும் நிரப்புகிறது. இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மழையையே பெரிதும் நம்பியுள்ளன. கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவ மழை..!!! பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை..!!! Read More »

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க நீடிக்கும் தடை..!!!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க நீடிக்கும் தடை..!!! பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து இந்தத் தடை நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தடை முதன்முதலில் ஏப்ரல் 24 அன்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் இப்போது அந்தத் தடை ஜூன் 24 அதிகாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இந்திய இராணுவ விமானங்களுக்கும் பொருந்தும் என்று பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க நீடிக்கும் தடை..!!! Read More »

அமெரிக்க நீதிபதியின் உத்தரவால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி..!!

அமெரிக்க நீதிபதியின் உத்தரவால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி..!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கத் தடை விதித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அமெரிக்க நீதிபதி ஒருவர் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இந்த உத்தரவு வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக நிவாரணம் அளித்துள்ளது. “வெளிநாட்டு மாணவர்கள் இல்லாமல், ஹார்வர்டு ஹார்வர்டாக இருக்காது” என்று 389 ஆண்டுகள் பழமையான பல்கலைக்கழகம் கூறியது. வீட்டிற்கு வெளியே நின்ற சரக்கு கப்பலை கண்டு

அமெரிக்க நீதிபதியின் உத்தரவால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி..!! Read More »

வீட்டிற்கு வெளியே நின்ற சரக்கு கப்பலை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆடவர்…!!

வீட்டிற்கு வெளியே நின்ற சரக்கு கப்பலை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆடவர்…!! நார்வேயைச் சேர்ந்த ஜோஹன் ஹெல்பெர்க் கண்விழித்து பார்த்தபோது,தனது வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய சரக்குக் கப்பல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கப்பல் இன்னும் சில மீட்டர் தூரம் சென்றிருந்தால்,அது அவரது வீட்டின் மீது மோதியிருக்கும். அந்தக் கப்பல் 135 மீட்டர் நீளம் கொண்டது. அவரது பக்கத்து வீட்டுக்காரர் கரையிலிருந்து திரு.ஹெல்பெர்க்கின் வீட்டிற்கு நேராக கப்பல் செல்வதைக் கவனித்தார். பீதியில், அவர் திரு. ஹெல்பெர்க் வீட்டின்

வீட்டிற்கு வெளியே நின்ற சரக்கு கப்பலை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆடவர்…!! Read More »

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!! கேரட்டில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை சாப்பிடுவது நமது கண்பார்வை மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.ஆனால் அதையே அதிக அளவு எடுத்துக் கொள்ளும் பொழுது அது பல்வேறு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். “carrotmaxxing” என்று அழைக்கப்படும் ஒரு சமூக ஊடக சவால் TikTok இல் பிரபலமாகி இருக்கிறது.இதில் பங்கேற்பாளர்கள் அதிக அளவு கேரட் சாப்பிடுவதைப் பதிவு செய்து அதை TikTok இல் பதிவேற்றுகிறார்கள். ஆனால் அவ்வாறு அதிகளவு கேரட்டை

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!! Read More »

பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது…..

பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது….. பூமியின் சொர்க்க பூமி என்று வர்ணிக்கப்படும் இடங்களில் காஷ்மீரும் ஒன்றாகும். ஆனால் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் பகுதி இப்போது வெறிச்சோடியுள்ளது. பல ஹோட்டல்களும் தங்கும் விடுதிகளும் காலியாக உள்ளன. ஸ்ரீநகரின் வழக்கமாக பரபரப்பாக இருக்கும் டால் ஏரியும் வெறிச்சோடி காணப்படுவதால், அங்குள்ள படகு ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஜூன் மாதம் வரை நூற்றுக்கணக்கான ஹோட்டல் அறைகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் முன்பதிவு செய்யப்பட்டன.ஆனால் இப்போது

பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது….. Read More »

ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்…!!

ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்…!! நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது, ​​எவ்வாறு வெற்றிகரமாக இழப்பீடு பெறுவது? யாரிடம் உதவி கேட்பது? போன்ற கேள்விகள் பலருக்கு இருக்கும். அப்படி கொலம்பியாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்ட ஆடவர் தனது விடுமுறையை ரத்து செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அவர் ஏற்கனவே தனது விமானக் கட்டணம் மற்றும் ஹோட்டலுக்கு பணம் செலுத்திவிட்டதால் பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி என்று தெரியாமல் தவித்த அவர்,

ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்…!! Read More »