உலக செய்திகள்

மலேசியா கார் விபத்து: சிங்கப்பூரர் உட்பட ஆறு பேர் காயம்..!!

மலேசியா கார் விபத்து: சிங்கப்பூரர் உட்பட ஆறு பேர் காயம்..!! மலேசியா: ஈப்போ நகரில் உள்ள கார்டன் சவுத்துக்கு அருகே உள்ள ஜாலான் டெலியன் சுவீயில் எஸ்கவேட்டர் வாகனமும் காரும் எதிரெதிரே மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து டிசம்பர் 27 காலை 11:34 மணிக்கு பேராக் தீயணைப்பு மீட்பு படையினருக்கு அவசர அழைப்பு வந்ததாக அப்பிரிவின் தற்காலிகத் துணை இயக்குனர் ஷாஸ்லின் முகமது ஹனாஃபியா தெரிவித்தார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை […]

மலேசியா கார் விபத்து: சிங்கப்பூரர் உட்பட ஆறு பேர் காயம்..!! Read More »

மலேசியா சென்றடைந்தார் நடிகர் விஜய்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!!

மலேசியா சென்றடைந்தார் நடிகர் விஜய்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!! மலேசியா: தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று(27.12.25) மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக விஜய் இந்தியாவிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு தனி விமானத்தில் வந்தார். இதையொட்டி மலேசிய ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! சமூக ஊடகங்களில் அவரது வரவைக் குறிக்கும்

மலேசியா சென்றடைந்தார் நடிகர் விஜய்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!! Read More »

அதிர்ச்சி..!! வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!!

அதிர்ச்சி..!! வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!! வியட்நாமில் ஒரு பேருந்து கவிழ்ந்த விபத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட இந்தியாவின் யென் பாய் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாதையில் 19 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!v இன்று (27.12.25) காலை 10:30 மணி நிலவரப்படி, மீட்புப் பணியாளர்கள்

அதிர்ச்சி..!! வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!! Read More »

திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்..!!!

திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்..!!! சிங்கப்பூரில் பலவிதமான வேலை செய்யும் பர்மீட்டுகள் உள்ளது. அந்தப் பர்மீட்டில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து தினந்தோறும் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள் மூலம் சிங்கப்பூர் செல்கின்றனர். தற்பொழுது சிங்கப்பூரில் இ. பாஸில் வேலைக்கு செல்பவர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு உள்ளனர். சிங்கப்பூர் நிறுவனம் மற்றும் ஏஜெண்டுகள் இ பாசில் மிகவும் அதிகமான சம்பளத் தொகையை போட்டு மனிதவள அமைச்சிடம் வேலைக்கு அனுமதி

திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்..!!! Read More »

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!!

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!! 2025 ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்பொழுது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை 10/12/2025 அன்று வெளியிட்டுள்ளது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 195 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!! Read More »

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!! இந்தோனேசிய தலைநகர் ஜகார் தாவில் இருந்து யோக் யகர்த்தா நகருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 34 பயணிகள் இருந்ததாக தெரியவந்தது. மத்திய ஜாவாவின் செமராங் நகரில் இருக்கக்கூடிய கிராப்யக் கட்டண சலையில் இருந்த ஒரு வளைவில் இந்தப் பேருந்து திரும்பிய போது கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது டிசம்பர் 22, 2025 அன்று அதிகாலை நடந்தது. CLICK

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!! Read More »

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!! 2025 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுகளுக்கான எழுத்தாளர்களின் பட்டியல்களை தேர்வு குழுக்கள் தேர்ந்தெடுத்து பரிந்துரைத்தது. பிறகு சாகித்ய அகாடமி தேசிய நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இதில் 24 மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களுடைய பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டதாக தெரியவந்தது. இந்தியாவில் 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், இலக்கிய ஆய்வுகள், சிறுகதை ஆகிய பிரிவுகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!! Read More »

அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!!

அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!! ஐக்கிய இராஜ்ஜியத்துடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி மற்றும் சிவில் அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டது. கடந்த வாரம் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் நேற்று (15.12.25) உறுதிப்படுத்தியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!! Read More »

சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு வந்தவருக்கு கத்திக்குத்து..!! நடந்தது என்ன..??

சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு வந்தவருக்கு கத்திக்குத்து..!! நடந்தது என்ன..?? சிங்கப்பூரில் வேலை செய்து வந்த பாண்டி (32), 15 நாட்களுக்கு முன் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் T.மேட்டுப்பட்டிக்கு திரும்பிய நிலையில், தனது சகோதரியின் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக பாண்டி, தனது முதல் சகோதரியின் கணவரான சக்திவேலுக்கு ரூ.13 லட்சம் கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. இரண்டாவது சகோதரியின் திருமணத்திற்காக அந்த பணத்தை திரும்பக் கேட்டதில், இருவருக்கும் இடையே கடும் விரோதம்

சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு வந்தவருக்கு கத்திக்குத்து..!! நடந்தது என்ன..?? Read More »

மருத்துவர்கள் அதிர்ச்சி..!!இளைஞனுக்கு திடீரென உடலில் நேர்ந்த வினோத மாற்றம்..!!

மருத்துவர்கள் அதிர்ச்சி..!!இளைஞனுக்கு திடீரென உடலில் நேர்ந்த வினோத மாற்றம்..!! சீனாவின் ஜெஜியாங்கைச் சேர்ந்த 17 வயது உயர்நிலைப் பள்ளி மாணவன், முகப்பருவுக்கு மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை உட்கொண்டதால் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஸ்பைரோனோலாக்டோன் மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்தியதால் அவருக்கு மார்பக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முகப்பரு குறைந்தாலும், தொடர்ந்து மருந்தகத்தில் வாங்கி மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் ஹார்மோன் சமநிலை சீர்குலைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் மார்பக வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டது. பின்னர் மருத்துவ

மருத்துவர்கள் அதிர்ச்சி..!!இளைஞனுக்கு திடீரென உடலில் நேர்ந்த வினோத மாற்றம்..!! Read More »