உலக செய்திகள்

அதிர்ஷ்டக் குலுக்களில் $3 மில்லியன் வென்ற விமானப் பணிப்பெண்…!!!

அதிர்ஷ்டக் குலுக்களில் $3 மில்லியன் வென்ற விமானப் பணிப்பெண்…!!! இந்திய விமானப் பணிப்பெண் தனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது தெரிய வந்தஉடன் அவர் செய்த செயல் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்தது. விமானப் பணிப்பெண் பிரியா சர்மா ஆன்லைனில் 500 ரூபாய் (S$8)கட்டி தனது அதிர்ஷ்டத்தை சோதித்தார். அவர் அதிர்ஷ்டவசமாக 210 மில்லியன் ரூபாய் (S$3 மில்லியன்) வென்றுள்ளார். இந்தத் தகவல் தெரியவரும் பொழுது அவர் விமானத்தில் இருந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் தயங்கினார். பிறகு […]

அதிர்ஷ்டக் குலுக்களில் $3 மில்லியன் வென்ற விமானப் பணிப்பெண்…!!! Read More »

மெக்சிகோவில் வானில் தென்பட்ட விண்கல்!!

மெக்சிகோவில் வானில் தென்பட்ட விண்கல்!! மெக்சிகோவில் பிரமாண்டமான விண்கல் நேற்று அதிகாலை 3 மணியளவில் வானத்தில் தென்பட்டது.பிரகாசமான ஒளி,மெக்சிகோ தலைநகரின் பல பகுதிகளில் பரவியது.ஆன்லைனில் விண்கல் பற்றிய வீடியோ பகிரப்பட்டு மிகவும் பிரபலமானது. அதைப் பற்றிய மீம்ஸ் அதிகளவில் பகிரப்பட்டதாக AP செய்தி நிறுவனம் கூறியது. சிலர் விண்கல்லின் புகைப்படத்துடன் இணைக்கப்பட்ட கதாபாத்திரங்களின் கேலிச்சித்திரங்கள் இடம்பெற்றன. மற்றவை அரசியல் சம்மந்தப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் இடம்பெற்றன. அந்த விண்கல்லால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அது சுமார் 1.5 மீட்டர்

மெக்சிகோவில் வானில் தென்பட்ட விண்கல்!! Read More »

மஞ்சள் காய்ச்சலால் அவசரநிலையை அறிவித்துள்ள நாடு!!

மஞ்சள் காய்ச்சலால் அவசரநிலையை அறிவித்துள்ள நாடு!! கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அந்நாட்டு அரசாங்கம் அவசரநிலையை அறிவித்துள்ளது. இதுவரை 34 பேர் நோயால் இறந்ததாக கொலம்பியா சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தினார். 74 பேருக்கு நோய் தொற்று இருப்பதாக அவர் கூறினார். மத்திய மேற்கு கொலம்பியாவில் டொலிமா என்ற நகரில் இதுவரை 22 மஞ்சள் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! நாட்டிலேயே அந்நகரில் தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக

மஞ்சள் காய்ச்சலால் அவசரநிலையை அறிவித்துள்ள நாடு!! Read More »

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் பலி..!!!

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் பலி..!!! அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 20 வயது மாணவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் சங்க கட்டிடத்தில் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் பலி..!!! Read More »

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!!

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! மலேசியத் தலைநகரில் பிரபலமான கட்டிடங்களில் ஒன்றான KL Tower இன்று (ஏப்ரல் 17) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக The Star செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அந்த கோலாலம்பூர் கோபுரம் மலேசிய அரசாங்கத்துக்கு சொந்தமாகியுள்ளது. அதை மீண்டும் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மலேசியத் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. Follow us on

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! Read More »

சிம் கார்டு மோசடி!! சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது!!

சிம் கார்டு மோசடி!! சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது!! சிம் கார்டுகளை மோசடி கும்பல்களுக்கு விநியோகம் செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.அந்த இளைஞர் சிம் கார்டு சம்மந்தப்பட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது. மாணவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களின் பெயர்களில் சிம் கார்டுகளை பதிவு செய்யுமாறு அந்த இளைஞர் கேட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணை கூறுகிறது. அந்த இளைஞரை மோசடி ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அடையாளம் கண்டு செய்தனர்.

சிம் கார்டு மோசடி!! சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது!! Read More »

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி : இந்திய நகைக்கடை முதலாளி பெல்ஜியத்தில் கைது!!

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி : இந்திய நகைக்கடை முதலாளி பெல்ஜியத்தில் கைது!! இந்திய நகைக்கடை முதலாளி Mehul Choksi நேற்று கைது செய்யப்பட்டார்.அவர் இந்தியாவின் மிகப்பெரிய பஞ்சாப் தேசிய வங்கியிடம் 1.8 பில்லியன் அமெரிக்க டாலரை ஏமாற்றியதாக சந்தேகிக்கப்படுகிறது. வைர வியாபாரியான அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பச் சொல்லி இந்தியா கேட்டு வந்தது.அந்த தகவலை பிபிசி வெளியிட்டது. தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!! இந்தியாவை விட்டு 2018 ஆம் ஆண்டில் சோக்சி வெளியேறினார். இந்தியாவுக்கு அவரை

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி : இந்திய நகைக்கடை முதலாளி பெல்ஜியத்தில் கைது!! Read More »

விண்வெளிக்கு சென்று வெற்றிக்கரமாக திரும்பிய 6 பெண்கள்!!

விண்வெளிக்கு சென்று வெற்றிக்கரமாக திரும்பிய 6 பெண்கள்!! Blue Origin நிறுவனத்தின் ராக்கெட்டில் விண்வெளிக்கு சென்ற 6 பெண்கள் பத்திரமாக திரும்பியுள்ளனர் . ராக்கெட்டில் பிரபல பாடகி Katy perry , CBS ஊடகச் செய்தியாளர் Gayle King ,முன்னாள் விண்வெளி விஞ்ஞானி Aisha Bowe,மனித உரிமை ஆர்வலர் Amanda Nguyen,திரைப்படத் தயாரிப்பாளர் Kerianne Flynn , அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் வருங்கால மனைவி Lauren Sanchez ஆகியோர் சென்றனர். அவர்கள் பெருமை கொள்வதாக கூறினர்.

விண்வெளிக்கு சென்று வெற்றிக்கரமாக திரும்பிய 6 பெண்கள்!! Read More »

தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!!

தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!! தென் பிலிப்பீன்ஸில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.Mindanao தீவின் கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் இல்லை என்று அது கூறியது. நிலநடுக்கத்தால் மோசமான சேதங்கள் ஏதும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் AFP யிடம் கூறியுள்ளனர். “அது மிகவும் வலுவாக இருந்தது.ஆனால் நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை.சேதங்களும் ஏற்படவில்லை”

தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!! Read More »

ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்…!!!

ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்…!!! ஜன்னல் ஓரத்தில் இருந்து கீழே விழவிருந்த சிறுவனை காப்பாற்றிய ஒருவருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள தாமான் புத்ர பர்தானா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடி ஜன்னலில் ஒரு சிறுவன் தொங்குவதை காட்டும் காணொளி ஆனது இணையத்தில் பரவலாகப் பகிரிடப்பட்டது கீழ் தளங்களில் ஜன்னலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த வேலியின் மீது ஏறி ஒருவர் சிறுவனை காப்பாற்றுகிறார். பின்னர்

ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்…!!! Read More »