சிங்கப்பூரில் கடன் வாங்கியவர்களை துன்புறுத்திய நபர்..!! வீட்டில் வெள்ளை வண்ணப்பூச்சை தெளித்ததால் சர்ச்சை..!!

சிங்கப்பூரில் கடன் வாங்கியவர்களை துன்புறுத்திய நபர்..!! வீட்டில் வெள்ளை வண்ணப்பூச்சை தெளித்ததால் சர்ச்சை..!!

ஜிஃபெங்லியன் சாலையில் உள்ள கெபோங் லிங்க் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 1:35 மணி அளவில் கடன் வாங்குபவர்களை 39 வயதை நாங்கள் துன்புறுத்திள்ளார்.

அதாவது அவர் அவர்கள் வீட்டிற்குள் குடியிருப்பு பிரிவின் முன் கதவில் வெள்ளை வண்ண பூச்சு தெளித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு நேற்று முன்தினம்(06.01.26) தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, ஜூரோங் காவல் பிரிவு அதிகாரிகள் 39 வயது நபரை அடையாளம் கண்டு நேற்று (07.01.26) கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் நாளை(08.01.26) இந்த நபர் ஆஜர் படுத்தப்படுவார். இது தொடர்புடைய சட்டங்களின் கீழ் இந்த குற்றங்களுக்கு $5000 முதல் $50,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும், கூடுதலாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

கடன் வாங்குபவர்களை துன்புறுத்தல் ஒருபோதும் செய்யக்கூடாது இதை பொறுத்துக் கொள்ளவும் முடியாது எனவும், பொது சொத்துகளை வேண்டுமென்றே சேதப்படுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொது பாதுகாப்பை சீர்குலைபவர்கள் அல்லது அமைதியை நிலைகுலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK