singapore breaking news today

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!!

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் “GIBSON” எனப்படும் புதிய ரோபோ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ சுய இயக்கத்தில் சுற்றுப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதுடன், போலீசாரை ride-hailing முறையில் தேவையான இடங்களுக்கு அழைத்து செல்லும் வசதியையும் கொண்டுள்ளது. HTX மற்றும் A*STAR நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்த இந்த ரோபோAutonomous Patrol மற்றும் Ride-Hailing என இரண்டு முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் […]

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய Update!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய Update!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் கூட்டாக, வெளிநாட்டு தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. MWC தூதர்களுக்கான பயிற்சி:NTUC ஆதரவுடன், Migrant Workers’ Centre (MWC) 1,500 ஊழியர்களை forklift இயக்கம், கட்டடப் பாதுகாப்பு போன்ற துறைகளில் பயிற்றுவிக்கிறது. இதற்காக S$2.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை அனுமதி சீர்திருத்தம்:2025 ஜூலை 1 முதல், Work Permit உடையோருக்கான 14–26 ஆண்டுகள் வேலை வரம்பு நீக்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய Update!! Read More »

இதனால்தான் சிங்கப்பூர் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது! இது ஒரு சூப்பரான ஐடியா!

இதனால்தான் சிங்கப்பூர் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது! இது ஒரு சூப்பரான ஐடியா! இதனால்தான் சிங்கப்பூர் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது! இது ஒரு சூப்பரான ஐடியா! சிங்கப்பூரில் அங் மோ கியோ வட்டாரத்தில் இவ்வாண்டு இறுதிக்குள் அறிவார்ந்த மறு பயனீட்டு பெட்டிகள் 93 பெட்டிகள் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் முழுவதும் 8300 கிலோ கிராம் எடையுள்ள உலோகம் பிளாஸ்டிக் காகித பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉 சிங்கப்பூர் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த மறு

இதனால்தான் சிங்கப்பூர் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது! இது ஒரு சூப்பரான ஐடியா! Read More »

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! நேற்று காலை சுமார் 11.30 மணி அளவில் ஜொகூர் பாரூரில் இருந்து ஸ்கூடாய் நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது லாரி மீது மோதியது. 48 வயது மலேசியர் ஓட்டிச் சென்ற கார் கட்டுபாட்டை இழந்ததாக கூறப்படுகிறது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாட்டார். காரில் பயணம் செய்த 27 வயது சிங்கப்பூர் ஆடவர் சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு கொண்டு

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »