singapore breaking news today

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!!

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!! அனைத்து உலக விலங்குகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நம்பப்படும் 26 வயது அடைக்கல சாமி வடிவேல் கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த ஜூலை 13 அன்று கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் சரக்கு பகுதிகள் அனுப்பும் பயணப்பெட்டியில் 2500 க்கும் அதிகமான சிகப்பு காதுடைய சிலைடர் ரக ஆமைகளை அவர் பெட்டிக்குள் அடைத்து கடத்த முயற்சி செய்ததாக தெரிகிறது. விமான நிலையத்திற்கு […]

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!! Read More »

அதிர்ச்சி..!!வாட்ஸ்அப் மூலம் இ-சிகரெட் விற்பனை செய்த இளம்பெண்..!!!

அதிர்ச்சி..!!வாட்ஸ்அப் மூலம் இ-சிகரெட் விற்பனை செய்த இளம்பெண்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வாட்ஸ்அப் மூலம் இ-சிகரெட்டுகளை விற்றதாக 19 வயது பெண் ஒருவர் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அல்பீ சாய் புவோ யின் என்ற சிங்கப்பூர் பெண், புகையிலை (விளம்பரக் கட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விற்பனை) சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி, ஜேவியர் என்ற நபருக்கு மூன்று ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இ-சிகரெட்டுகளை விற்றதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

அதிர்ச்சி..!!வாட்ஸ்அப் மூலம் இ-சிகரெட் விற்பனை செய்த இளம்பெண்..!!! Read More »

அதிர்ச்சி..!! துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய லாரி…!!!

அதிர்ச்சி..!! துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய லாரி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள், துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனையை நடத்தினர். இந்தச் சோதனையில் சுமார் 900 கிலோ கடத்தப்பட்ட மெல்லும் புகையிலையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சம்பவ விவரங்களின்படி,மலேசியாவில் பதிவு பெற்ற ஒரு லாரி வழியாக வந்த சரக்கை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது,அவை அறிவிக்கப்பட்டதிலிருந்து வேறுபட்டது என்பதைக் கண்டுபிடித்தனர். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இதையடுத்து விரிவான

அதிர்ச்சி..!! துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய லாரி…!!! Read More »

நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற இருவர்..!! சிங்கப்பூரில் பரபரப்பான கைது..!!

நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற இருவர்..!! சிங்கப்பூரில் பரபரப்பான கைது..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நடைபெற்ற நீதிமன்ற ஜாமீன் வழக்கில் நீதிக்கு இடையூறு விளைவித்ததாக இருவர் சந்தேகிக்கப்படுகிறார்கள். அவர்களது மீது சட்டவிரோத ஜாமீன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டதற்காக குற்றம் சாட்டப்பட்டு, இன்று (22 ஆம் தேதி) நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு பேரும் முறையே 41 மற்றும் 25 வயதுடையவர்கள் என்று போலீசார் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அவர்களில், 41 வயதுடைய நபர் ஊதியம் பெற்று, இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம்

நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற இருவர்..!! சிங்கப்பூரில் பரபரப்பான கைது..!! Read More »

சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை!

சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை!! சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை! சிங்கப்பூர் குடிமகனான கோ செங் ஃபெங்,அலெக்ஸ் என்பவருக்கு வயது 31. அவருக்கு 60 ஆயிரம் வெள்ளிக்கு மேல் கடன் இருந்துள்ளது. ஜேசன் என்பவர் அவரை குற்றம் புரிய தூண்டி உள்ளார். வியட்நாமை சேர்ந்த டோலி என்ற பெண்ணை திருமணம் செய்து நீண்ட கால வருகை அனுமதி அட்டை பெறுவதற்கு உதவினால் 6000 வெள்ளி வாங்க அவர் ஒப்புக் கொண்டார். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் விவாகரத்து

சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை! Read More »

சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் விரிவடையும் சைக்கிள் பாதை…!!! முழு விவரத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!

சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் விரிவடையும் சைக்கிள் பாதை…!!! முழு விவரத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் தனது பசுமை வளர்ச்சி திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில்,மேற்கு பகுதிகளில் புதிய சைக்கிள் பாதைகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஜூரொங் வெஸ்ட், புக்கிட் பாத்தோக், க்ளெமென்டி மற்றும் குயின்ஸ்டவுன் போன்ற பகுதிகளில் சுமார் 40 கிலோமீட்டர் நீளமுள்ள சைக்கிள் பாதைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது

சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் விரிவடையும் சைக்கிள் பாதை…!!! முழு விவரத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! Read More »

மீண்டும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்! எங்க எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

மீண்டும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்! எங்க எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். மீண்டும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்! எங்க எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இந்தியாவில் மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் AI3744 எனும் சேவை என்னை கொண்ட விமானம் 175 பயணிகளுடன் இந்திய நேரப்படி காலை 7:43 மணியளவில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து புறப்பட்டது. CLICK HERE 👉👉இந்தியா

மீண்டும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்! எங்க எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

பாதை மூடல் எச்சரிக்கை..!!துவாஸ் இணைப்பில் துரித நடவடிக்கை பயிற்சி…!!

பாதை மூடல் எச்சரிக்கை..!!துவாஸ் இணைப்பில் துரித நடவடிக்கை பயிற்சி…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து திங்கட்கிழமை (23.07.25)துவாஸ் இணைப்பு 2-ல் ஒரு ரசாயன கசிவு அவசர பயிற்சியை நடத்தவுள்ளன. காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியின் போது, மலேசியாவுக்குச் செல்லும் மூன்று பாதைகளும் தற்காலிகமாக மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரசாயனங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் சம்பந்தப்பட்ட சங்கிலி எதிர்வினையை இந்த பயிற்சி உருவகப்படுத்தும். இந்த பயிற்சியில் பங்கேற்பாளர்களாக மலேசியாவின்

பாதை மூடல் எச்சரிக்கை..!!துவாஸ் இணைப்பில் துரித நடவடிக்கை பயிற்சி…!! Read More »

சிங்கப்பூரில் கொள்ளை அடிக்க முயன்றவருக்கு என்ன தண்டனை என்று தெரியுமா?

சிங்கப்பூரில் கொள்ளை அடிக்க முயன்றவருக்கு என்ன தண்டனை என்று தெரியுமா? 26 வயது ஹேரி சியா யின் சியாங் என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சிகரெட் வாங்க தமது பாட்டி பணம் தராததால் தன் மீது அவருக்கு பாசம் இல்லை என்று முடிவுக்கு வந்தார். இவ்வாறு இருப்பதை விட காவல்துறையால் கைது செய்யப்படுவது மேல் என அவர் கருதினார். அதிகாலை 3 மணி அளவில் சுவாசூ காங்கில் உள்ள ஒரு

சிங்கப்பூரில் கொள்ளை அடிக்க முயன்றவருக்கு என்ன தண்டனை என்று தெரியுமா? Read More »

அங் மோ கியோவில் பசுமை புரட்சி…!!ஸ்மார்ட் மறுசுழற்சி தொட்டிகள் அறிமுகம்..!!!

அங் மோ கியோவில் பசுமை புரட்சி…!!ஸ்மார்ட் மறுசுழற்சி தொட்டிகள் அறிமுகம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர், அங் மோ கியோவில் தக் யி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்புற மேம்பாட்டு திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதன் ஒரு பகுதியாக, 37 ஸ்மார்ட் மறுசுழற்சி தொட்டிகள் அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த திட்ட நிறைவு விழாவில் அங் மோ கியோ குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த அமைச்சருமான லீ சியன் லூங் பங்கேற்றார். திட்டத்தின் கீழ், 221 முதல் 226

அங் மோ கியோவில் பசுமை புரட்சி…!!ஸ்மார்ட் மறுசுழற்சி தொட்டிகள் அறிமுகம்..!!! Read More »