singapore breaking news today

சிங்கப்பூர் MRT மாஸ்டர் பிளான்..!!சாங்கி விமான நிலையம் 5க்கு நேரடி இணைப்பு..!!!

சிங்கப்பூர் MRT மாஸ்டர் பிளான்..!!சாங்கி விமான நிலையம் 5க்கு நேரடி இணைப்பு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தாம்சன்–ஈஸ்ட் கோஸ்ட் (TEL) MRT பாதை, சாங்கி விமான நிலையம் முனையம் 5 (Terminal 5) வரை நீட்டிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. இந்த பாதையில் புதிய MRT நிலையம் ஒன்று சேர்க்கப்பட உள்ளது. தற்காலிகமாக TE32 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய MRT நிலையம், TEL மற்றும் குறுக்கு தீவு பாதை (Cross Island Line […]

சிங்கப்பூர் MRT மாஸ்டர் பிளான்..!!சாங்கி விமான நிலையம் 5க்கு நேரடி இணைப்பு..!!! Read More »

புக்கிட் திமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! போக்குவரத்து தாமதம்…!!

புக்கிட் திமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! போக்குவரத்து தாமதம்…!! சிங்கப்பூர்: புக்கிட் திமா விரைவுச்சாலையில் (BKE) இன்று (ஜூலை 25) காலை 6.55 மணியளவில் ஒரு மோசமான விபத்து ஏற்பட்டது. இதில் 23 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 23 வயது பயணி ஒருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து, பான் தீவு விரைவுச்சாலை (PIE) நோக்கிய சிலேத்தார் விரைவுச்சாலை (SLE) வெளியேறும் பகுதி அருகே

புக்கிட் திமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! போக்குவரத்து தாமதம்…!! Read More »

சிறைச்சாலையில் ஊழல்..!! நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த காவலர் கைது..!!

சிறைச்சாலையில் ஊழல்..!! நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த காவலர் கைது..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 39 வயது சிறைக் காவலர் முகமது அஸ்ரி பின் அப்த் ரஹீம், கைதிகளுக்கு நிர்வாண புகைப்படங்கள், பத்திரிகைகள், மருந்துகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை சிறைக்குள் கடத்த உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதற்காக அவர் S$3,700 ரொக்கத்தை லஞ்சமாக பெற்றதாக ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதே வழக்கில் கைதிகள் முகமது

சிறைச்சாலையில் ஊழல்..!! நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த காவலர் கைது..!! Read More »

பூன் லே டிரைவில் தீ விபத்து…!! அவசரமாக வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள்..!!!

பூன் லே டிரைவில் தீ விபத்து…!! அவசரமாக வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பூன் லே டிரைவில் அமைந்துள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை (24 ஆம் தேதி) தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையை கவனிக்கப்படாமல் சமைத்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பிளாக் 197D என்ற அடுக்குமாடியின் ஐந்தாவது மாடியில் உள்ள யூனிட்டில் நடந்தது. தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதி முழுவதும் புகையால் நிரம்பியிருந்தது. அருகிலுள்ள

பூன் லே டிரைவில் தீ விபத்து…!! அவசரமாக வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள்..!!! Read More »

மிகப்பெரிய விபத்து! கடலுக்குள் யாரும் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை! எங்கே எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

மிகப்பெரிய விபத்து! கடலுக்குள் யாரும் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை! எங்கே எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். ஜூலை 24ஆம் தேதி மாலை 5.41 மணி அளவில் துவாஸ் இரண்டாம் இணைப்பில் ரசாயனம் இருந்த கொள்கலன் கடலுக்குள் விழுந்தது. மலேசியாவில் இருக்கும் துவாஸ் இரண்டாம் இணைப்பு பகுதியில் இரண்டு கனரக லாரிகள் மோதி கொண்டதைத் தொடர்ந்து இந்த விபத்து நேரிட்டது. அதனால் ராஃபிள்ஸ் மரினாவின் சுற்று வட்டாரத்தை உள்ளடக்கிய துவாஸ் இரண்டாம்

மிகப்பெரிய விபத்து! கடலுக்குள் யாரும் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை! எங்கே எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

இந்தியர்கள் இனி விசா இல்லாமல் இந்த நாடுகளுக்குச் செல்ல முடியுமா..??? முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!

இந்தியர்கள் இனி விசா இல்லாமல் இந்த நாடுகளுக்குச் செல்ல முடியுமா..??? முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! இந்தியர்கள் உலகம் முழுவதும் அதிகம் பயணம் செய்யும் மக்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. அதற்கு இன்னொரு உறுதியான சான்றாக 2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தரவரிசை வந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியப் பாஸ்போர்ட் 8 இடங்கள் முன்னேறி, தற்போது 77 வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் இனி

இந்தியர்கள் இனி விசா இல்லாமல் இந்த நாடுகளுக்குச் செல்ல முடியுமா..??? முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! Read More »

அதிர்ச்சி வீடியோ வைரல்…!!! நூலிலையில் உயிர் தப்பிய 9 வயது சிறுவன்..!!!

அதிர்ச்சி வீடியோ வைரல்…!!! நூலிலையில் உயிர் தப்பிய 9 வயது சிறுவன்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மவுல்மைன் சாலையில், 9 வயது சிறுவன் ஒருவர் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றாமல் சாலையை கடக்க முயன்றபோது, ஒரு கார் மோதி அவர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. எஸ்ஜி ரோடு விஜிலன்ட் யூடியூப்பில் பகிர்ந்துள்ள வீடியோவில், பள்ளி சீருடையில் இருந்த ஒரு சிறுவன் மவுல்மைன் சாலையில் விதிகளை பின்பற்றாமல் சாலையைக் கடப்பது

அதிர்ச்சி வீடியோ வைரல்…!!! நூலிலையில் உயிர் தப்பிய 9 வயது சிறுவன்..!!! Read More »

அதிர்ச்சி..!!15 வயது சிறுவன் மீது 15 குற்றச்சாட்டுகள்…!!! இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!

அதிர்ச்சி..!!15 வயது சிறுவன் மீது 15 குற்றச்சாட்டுகள்…!!! இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 15 வயது சிறுவன் ஒருவன் இ-சிகரெட்டுகள் வைத்திருந்ததாக அவன் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு,சிங்கப்பூர் சிறுவர் மேம்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த டீனேஜர் மீது திங்கள்கிழமை (21.07.25) குற்றம் சாட்டப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவன் மைனராக இருந்ததால், வழக்கு இளைஞர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. மேலும் அவனது அடையாளத் தகவலை ஊடகங்கள்

அதிர்ச்சி..!!15 வயது சிறுவன் மீது 15 குற்றச்சாட்டுகள்…!!! இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! Read More »

சிங்கப்பூரில் தீ விபத்து இருவர் மரணம்! எங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் தீ விபத்து இருவர் மரணம்! எங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தோ பாயோ வட்டாரத்தில் லோராங் 1 ல் உள்ள புளோக் 173ல் ஜூலை 22 ஆம் தேதி 7.30 மணி அளவில் தீ சம்பவம் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அதன் facebook பக்கத்தில் தகவல் வெளியிட்டு உள்ளது. கட்டடத்தின் இரண்டாம் தளத்திலுள்ள வீட்டில்

சிங்கப்பூரில் தீ விபத்து இருவர் மரணம்! எங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை! இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை! இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை! இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். நவம்பர் எட்டாம் தேதி தேசிய இளையர் சாதனை விருது பயணத்திற்காக மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்ட செயின் ஜோசஃப் அனைத்து உலக கல்வி நிலையத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி சென்றார். அப்போது திகுரா தீவில் முக்குளித்துக் கொண்டிருந்தபோது பின்னோக்கி வந்த

சிங்கப்பூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை! இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »