singapore breaking news today

தஞ்சோங் காத்தோங் திடீர் பள்ளம் ஓட்டுநரைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள்! யார் என்று தெரியுமா?

தஞ்சோங் காத்தோங் திடீர் பள்ளம் ஓட்டுநரைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள்! யார் என்று தெரியுமா? தஞ்சோங் காத்தோங் திடீர் பள்ளம் ஓட்டுநரைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள்! யார் என்று தெரியுமா? தஞ்சோங் காத்தோங்கில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய பெண் ஓட்டுனரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர் மனித வள கலாச்சார சமூக இளையத்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசுதாஸ் அவர்களுக்கு MOM ACE COIN வழங்கினார். CLICK HERE 👉👉இந்த வேலைக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் […]

தஞ்சோங் காத்தோங் திடீர் பள்ளம் ஓட்டுநரைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள்! யார் என்று தெரியுமா? Read More »

சுமத்திரா காட்டுத்தீயால் வலுப்படும் புகைமூட்டம்…!!!2027 வரை அபாய கணிப்பு…!!!

சுமத்திரா காட்டுத்தீயால் வலுப்படும் புகைமூட்டம்…!!!2027 வரை அபாய கணிப்பு…!!! சிங்கப்பூர்: இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சிங்கப்பூருக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய புகைமூட்ட அபாய அளவை உள்ளூர் பிராந்திய சிந்தனைக் குழு ஒன்று நடுத்தரமாக மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. சிங்கப்பூர் சர்வதேச விவகார நிறுவனம் வெளியிட்ட வருடாந்திர புகைமூட்டக் கண்ணோட்ட அறிக்கை, இந்தோனேசியாவின் சுமத்ராவில் அதிகரித்து வரும் காட்டுத்தீயால் மலாய் தீபகற்பத்தின் பல பகுதிகள் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், அடுத்த சில மாதங்களில்

சுமத்திரா காட்டுத்தீயால் வலுப்படும் புகைமூட்டம்…!!!2027 வரை அபாய கணிப்பு…!!! Read More »

SMU வெளியிட்ட பசுமை மற்றும் சமூக பத்திரங்கள்…!!!

SMU வெளியிட்ட பசுமை மற்றும் சமூக பத்திரங்கள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகம் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் திட்டங்களை ஆதரிப்பதற்காக $25.5 மில்லியன் நிலைத்தன்மைப் பத்திரங்களை வெளியிடுகிறது.சிங்கப்பூரில் நிலைத்தன்மைப் பத்திரத்தை வெளியிடும் முதல் பொதுப் பல்கலைக்கழகமாக இது திகழ்கிறது. இந்தப் பத்திரங்கள் ஜூலை 28, 2032 அன்று 2.022% வருடாந்திர வட்டி விகிதத்துடன் முதிர்ச்சியடையும், மேலும் தெளிவான சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகளைக் கொண்டுவரும் பசுமை மற்றும் சமூகத் திட்டங்களுக்கு நிதியுதவி மற்றும் மறுநிதியளிப்பை வழங்கும் என்று

SMU வெளியிட்ட பசுமை மற்றும் சமூக பத்திரங்கள்…!!! Read More »

திரை கதவுகள் புதுப்பிப்பு…!!!பாதுகாப்பிற்கான புதிய பயணம் ஆரம்பம்..!!

திரை கதவுகள் புதுப்பிப்பு…!!!பாதுகாப்பிற்கான புதிய பயணம் ஆரம்பம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு சுரங்கப்பாதை வழித்தடங்களில் உள்ள 15 முக்கிய நிலத்தடி ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பிளாட்ஃபார்ம் திரை கதவுகள், அடுத்த மாதத்திலிருந்து புதியதாகப் புதுப்பிக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் 2027 மார்ச் மாத இறுதிக்குள் முழுமையடையும் என நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகள் பாதுகாப்பிற்காகச் சேவை செய்து வரும் இந்தத் திரை கதவுகள் புதுப்பிக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பையும், செயல்திறனையும்

திரை கதவுகள் புதுப்பிப்பு…!!!பாதுகாப்பிற்கான புதிய பயணம் ஆரம்பம்..!! Read More »

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இடம் மாற்றம்!

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இடம் மாற்றம்! எங்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இடம் மாற்றம்! எங்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இடம் மாற்றம்! சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இடம் மாற்றம்! எங்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தற்பொழுது புதிய தூதரகம் ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து அண்ணா சாலையில் Prestige Polygon கட்டடத்தில்

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இடம் மாற்றம்! எங்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

மாண்டாயில் புதிய தகனம் மையம் மற்றும் Garden of Serenity .!!! இது குறித்த முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!!

மாண்டாயில் புதிய தகனம் மையம் மற்றும் Garden of Serenity .!!! இது குறித்த முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) அறிவித்ததன்படி, புதிய மாண்டாய் வடக்கு தகனம் மையமும் அதனுடன் இணைந்துள்ள “Garden of Serenity” எனப்படும் அஸ்தி தூவும் பூங்காவும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. இந்த புதிய வசதிகள், சிங்கப்பூரில் உயரும் இறப்புகளின்

மாண்டாயில் புதிய தகனம் மையம் மற்றும் Garden of Serenity .!!! இது குறித்த முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! Read More »

சிங்க்ஹோல் சம்பவம்…!!பாதுகாப்பு நிலையை கணிக்க அதிகாரிகள் வருகை..!!

சிங்க்ஹோல் சம்பவம்…!!பாதுகாப்பு நிலையை கணிக்க அதிகாரிகள் வருகை..!! சிங்கப்பூர்:தஞ்சோங் கட்டோங் பகுதியில் ஏற்பட்ட சிங்க்ஹோல் சம்பவத்தால் அருகிலுள்ள ‘ஒன் ஆம்பர்’ அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ள நிலையில், அதன் மேலாண்மை நிறுவனம் ஒரு சுயாதீன பொறியாளரை நியமித்து பாதுகாப்பு மதிப்பீடு செய்ய முடிவெடுத்துள்ளது. சப்சிடென்ஸ் சாலைக்கு அருகில் உள்ள பொதுப்பகுதிகளை மதிப்பீடு செய்ய கட்டமைப்பு மற்றும் சிவில் பொறியாளர்களிடமிருந்து தொழில்முறை கருத்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தரும் தகவல்களின் அடிப்படையில் குடியிருப்பாளர்களுக்கு விரைவில்

சிங்க்ஹோல் சம்பவம்…!!பாதுகாப்பு நிலையை கணிக்க அதிகாரிகள் வருகை..!! Read More »

இ-சிகரெட்டு மோகம்…!!! இணையத்தில் வைரலாகும் எச்சரிக்கை பதிவு..!!!

இ-சிகரெட்டு மோகம்…!!! இணையத்தில் வைரலாகும் எச்சரிக்கை பதிவு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இ-சிகரெட்டுகளின் தவறான பயன்பாடு அதிவேகமாக பரவிவருகிறது. குறிப்பாக “ஜாம்பி சிகரெட்டுகள்” என்று அழைக்கப்படும், எட்டோமைடேட் என்ற ஆபத்தான மருந்து கலந்த மாடல்கள் இளைஞர்களிடையே தீவிரமாக பரவியுள்ளன. சுகாதார அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்ததன்படி, சமீபத்திய தேடல்களில் கைப்பற்றப்பட்ட இ-சிகரெட்டுகளில் மூன்றில் ஒன்று இந்த வேதிப்பொருளைக் கொண்டிருந்தது. இது மாயத்தோற்றம், நரம்பியல் பாதிப்பு, மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. உள்ளூர் இறுதிச் சடங்கு நிறுவனமான ஆங் சின்

இ-சிகரெட்டு மோகம்…!!! இணையத்தில் வைரலாகும் எச்சரிக்கை பதிவு..!!! Read More »

நாய் பயிற்சிக்கு நவீன நடைமுறை…!! புதிய மனிதநேய வழிகாட்டுதல்கள் வெளியீடு…!!

நாய் பயிற்சிக்கு நவீன நடைமுறை…!! புதிய மனிதநேய வழிகாட்டுதல்கள் வெளியீடு…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆனது நாய் பயிற்சியில் உயர் தரங்களை நிலைநாட்டவும், விலங்குகளின் நலத்தைக் கருத்தில் கொண்டு நவீன வழிகாட்டுதல்களை உருவாக்கவும், ஒரு சிறப்பு “நாய் பயிற்சி தரநிலைகள் பணிக்குழு” உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள், நாய் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு நாய்களின் உடல் மற்றும் உளநலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், அறிவியல் அடிப்படையிலானவற்றாக இருக்கின்றன. குறிப்பாக, மின்னணு அதிர்ச்சி காலர், ஸ்பைக் காலர்

நாய் பயிற்சிக்கு நவீன நடைமுறை…!! புதிய மனிதநேய வழிகாட்டுதல்கள் வெளியீடு…!! Read More »

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!!என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டியில் ஜூலை 26 ஆம் தேதி ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிம் டேவிட் 37 பந்துகளில் சதம் விலாசி அசத்தியுள்ளார். இதன் மூலமா அனைத்து உலக டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில்

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!!என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »