singapore breaking news today

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல இது கட்டாயம் தேவை! அது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல இது கட்டாயம் தேவை! அது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். 2026 இல் துவக்கத்திலேயே சிங்கப்பூர் செல்வது என்பது சற்று கடினமாக தான் உள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு சிங்கப்பூரில் வேலை கிடைப்பது என்பது சற்று கடினமாக உள்ளது. குறிப்பாக E.pass,Tep pass செல்பவர்கள் சிங்கப்பூரில் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பல பேருக்கு அப்ரூவல் கூட கிடைக்கவில்லை. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! கடந்த […]

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல இது கட்டாயம் தேவை! அது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

அமெரிக்க முக்கிய தலைவர்களுடன் சிங்கப்பூர் துணை பிரதமர் ஆலோசனை..!!

அமெரிக்க முக்கிய தலைவர்களுடன் சிங்கப்பூர் துணை பிரதமர் ஆலோசனை..!! சிங்கப்பூரின் துணை பிரதமரும் வர்த்தக தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் பொருளாதார உறவை வலுப்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று (ஏப்ரல் 15) அவருடைய பயணத்தின் மூன்றாவது நாளாகும். திரு கான் அவர்கள் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநில தலைவர்களையும் கொள்கை வகுப்பாளர்களையும் சந்தித்து பேசி உள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களா?? உங்களுக்கு டிரைவர் வேலை வாய்ப்பு..!! உலகப் பொருளாதாரச் சூழல், தடையில்லாமல் இணைப்புடன்

அமெரிக்க முக்கிய தலைவர்களுடன் சிங்கப்பூர் துணை பிரதமர் ஆலோசனை..!! Read More »

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!ஏப்ரல்15 முதல் ஆரம்பம்..!!

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!ஏப்ரல்15 முதல் ஆரம்பம்..!! பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! ஏப்ரல்15 முதல் ஆரம்பம்..!! சிங்கப்பூரில் தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) நேற்று (ஏப்ரல் 15) முகநூல் பதிவில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலநிலை நட்பு குடும்பங்கள் திட்டத்தில் இரண்டு புதிய பிரத்தியேக தயாரிப்புகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கான வவுச்சர்களை, பொதுமக்கள் அரசாங்கத்தால் முன்னர் வழங்கப்பட்ட காலநிலை கூப்பன்களை பயன்படுத்தி இதைப் பெற்றுக் கொள்ளலாம். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களா?? உங்களுக்கு டிரைவர் வேலை வாய்ப்பு..!! ஆற்றல்

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!ஏப்ரல்15 முதல் ஆரம்பம்..!! Read More »

தென் கிழக்கு ஆசியாவின் உல்லாச கப்பல் துறை: வருவாய் விவரம்..!!

தென் கிழக்கு ஆசியாவின் உல்லாச கப்பல் துறை: வருவாய் விவரம்..!! தென்கிழக்காசியாவின் உல்லாச கப்பல் துறையில் பயணிகளின் வருகையானது 2024 ஆம் ஆண்டு மொத்தமாக 3.9 மில்லியன் என்று பதிவாகியுள்ளது. இந்த கப்பல் துறை 2024ஆம் ஆண்டு 10 பில்லியன் டாலர் ($12.9 பில்லியன்) வருவாய் பெற்றுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களா?? உங்களுக்கு டிரைவர் வேலை வாய்ப்பு..!! அனைத்து உலக உல்லாச கப்பல் துறையின் வருவாயில் 5% தான் இந்த கப்பல் துறை பெற்றுள்ள

தென் கிழக்கு ஆசியாவின் உல்லாச கப்பல் துறை: வருவாய் விவரம்..!! Read More »

சிங்கப்பூரில் NBA ரைசிங் ஸ்டார் இன்விடேஷனல் போட்டி ஆரம்பம்..!! எப்போது..??

சிங்கப்பூரில் NBA ரைசிங் ஸ்டார் இன்விடேஷனல் போட்டி ஆரம்பம்..!! எப்போது..?? சிங்கப்பூரில் NBA ரைசிங் ஸ்டார் இன்விடேஷனல் போட்டியானது தொடங்க உள்ளதாக தேசிய கூடைப்பந்து சங்கம் (NBA) இன்று (ஏப்ரல் 15) செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் விளையாட்டு மன்றம்(SportSG) மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்யும். இது NBA சிங்கப்பூரின் நிகழ்வு அமைப்பால் நடத்தப்படும் இரண்டாவது வருடாந்திர போட்டியாகும். இந்த போட்டியானது ஆசிய-பசிபிக் நாடுகளை சேர்ந்த உயர்நிலைப்பள்ளி ஆண்கள் மற்றும் பெண்கள்

சிங்கப்பூரில் NBA ரைசிங் ஸ்டார் இன்விடேஷனல் போட்டி ஆரம்பம்..!! எப்போது..?? Read More »

யிஷூனில் $340.9 மில்லியனுக்கு விற்பனையான கட்டுமான இடம்..!! வாங்கியது யார்..??

யிஷூனில் $340.9 மில்லியனுக்கு விற்பனையான கட்டுமான இடம்..!! வாங்கியது யார்..?? சிங்கப்பூர்: யிஷூன் வட்டார பகுதியில் உள்ள மில்டோனியா குளோசில் இருக்கும் கட்டுமான இடத்தில் எக்ஸிக்யூட்டிவ் கூட்டுரிமை குடியிருப்பு கட்டுவதற்கான ஏல அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்த இந்த ஏலத்தை ஹோய் ஹப் ரியல்டி கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனமானது தனக்கு எதிராக போட்டியிட்ட இரண்டு நிறுவனங்களை விட அதிக தொகையை முன்வைத்து ஏலத்தை கைப்பற்றியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் பேக்கரியில் வேலைவாய்ப்பு..!! 25 வயது முதல் அப்ளை செய்யலாம்..!!

யிஷூனில் $340.9 மில்லியனுக்கு விற்பனையான கட்டுமான இடம்..!! வாங்கியது யார்..?? Read More »

காவல்துறைக்கே பயம் காட்டிய Scammers..!! குற்றவாளிகள் சிக்கினார்களா..??

காவல்துறைக்கே பயம் காட்டிய Scammers..!! குற்றவாளிகள் சிக்கினார்களா..?? சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக டிஜிட்டல் முறையில் ஏமாற்றும் குற்றங்கள் அதிகரித்த வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் மார்ச் மாதம் முதல் தற்போது வரை குறைந்தது டிஜிட்டல் முறையில் நடந்த பாலியல் தொந்தரவுகள் குறித்த வீடியோக்கள் பரவி வருகின்றன என புகார்கள் வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களினுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல அவர்கள் உடைய வீடியோ மற்றும் புகைப்படங்கள் காவல்துறை அலுவலகம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி

காவல்துறைக்கே பயம் காட்டிய Scammers..!! குற்றவாளிகள் சிக்கினார்களா..?? Read More »

சிங்கப்பூரில் 6 இளைஞர்கள் அதிரடி கைது..!!

சிங்கப்பூரில் 6 இளைஞர்கள் அதிரடி கைது..!! சிங்கப்பூரில் ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பொங்கோல் டிரைவ் மற்றும் பொங்கோல் சென்ட்ரல் சாலை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் குறித்த புகார்கள் அதிகமாக கிடைத்ததாக காவல்துறையினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள் திருடிய குற்றங்களில் 13 முதல் 16 வயதிற்கு உட்பட்ட ஆறு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை ஆங் மோ கியோ காவல் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது ஆறு நபர்களையும் அடையாளம்

சிங்கப்பூரில் 6 இளைஞர்கள் அதிரடி கைது..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!!

சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! சிங்கப்பூர்: பொங்கோல், வாட்டர் ஃப்ரண்டில் ஒரு கடை திருட்டு சம்பவம் நடந்துள்ளது. பொங்கோல் காவல்துறையினர் இந்த சம்பவத்தை சிசிடிவி காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த காட்சியில் திருடிய நபர் முகம் பதிவாகியுள்ளது. CLICK HERE 👉👉ட்ராப்டிங் (Drafting) முன் அனுபவம் உள்ளவர்களா நீங்கள்..??உடனே இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க..!! இந்த வீடியோ பதிவையும் அதனுடன் அந்த நபரின் புகைப்படத்தையும் இணைத்து காவல் துறையினர் முகநூலில் நேற்று (ஏப்ரல் 14) அன்று

சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் ஏற்பட்ட துயரமான சம்பவம்..!! இரங்கல் தெரிவித்த அடிடாஸ் சிங்கப்பூர்..!!

சிங்கப்பூரில் ஏற்பட்ட துயரமான சம்பவம்..!! இரங்கல் தெரிவித்த அடிடாஸ் சிங்கப்பூர்..!! உள்ளூர் மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான யூஜின் லிம், “தி ஹை பாந்தர்ஸ்” என்ற உள்ளூரில் நிதி திரட்டும் ஓட்டப்பந்தய குழுவின் இணை நிறுவனராகவும் அடிடாஸ் சிங்கப்பூரின் ஓட்டப்பந்தய சமூக தலைவராகவும் இருந்தார். 2024 ஆம் ஆண்டில் இவருக்கு நான்காம் நிலை யூரோதீலியல் காசினோமா என்ற புற்றுநோய் வகை இருப்பது கண்டறியப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! 1988-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! அந்தப்

சிங்கப்பூரில் ஏற்பட்ட துயரமான சம்பவம்..!! இரங்கல் தெரிவித்த அடிடாஸ் சிங்கப்பூர்..!! Read More »