singapore breaking news

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!!

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் “GIBSON” எனப்படும் புதிய ரோபோ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ சுய இயக்கத்தில் சுற்றுப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதுடன், போலீசாரை ride-hailing முறையில் தேவையான இடங்களுக்கு அழைத்து செல்லும் வசதியையும் கொண்டுள்ளது. HTX மற்றும் A*STAR நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்த இந்த ரோபோAutonomous Patrol மற்றும் Ride-Hailing என இரண்டு முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் […]

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய Update!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய Update!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் கூட்டாக, வெளிநாட்டு தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. MWC தூதர்களுக்கான பயிற்சி:NTUC ஆதரவுடன், Migrant Workers’ Centre (MWC) 1,500 ஊழியர்களை forklift இயக்கம், கட்டடப் பாதுகாப்பு போன்ற துறைகளில் பயிற்றுவிக்கிறது. இதற்காக S$2.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை அனுமதி சீர்திருத்தம்:2025 ஜூலை 1 முதல், Work Permit உடையோருக்கான 14–26 ஆண்டுகள் வேலை வரம்பு நீக்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய Update!! Read More »

இதனால்தான் சிங்கப்பூர் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது! இது ஒரு சூப்பரான ஐடியா!

இதனால்தான் சிங்கப்பூர் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது! இது ஒரு சூப்பரான ஐடியா! இதனால்தான் சிங்கப்பூர் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது! இது ஒரு சூப்பரான ஐடியா! சிங்கப்பூரில் அங் மோ கியோ வட்டாரத்தில் இவ்வாண்டு இறுதிக்குள் அறிவார்ந்த மறு பயனீட்டு பெட்டிகள் 93 பெட்டிகள் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் முழுவதும் 8300 கிலோ கிராம் எடையுள்ள உலோகம் பிளாஸ்டிக் காகித பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉 சிங்கப்பூர் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த மறு

இதனால்தான் சிங்கப்பூர் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது! இது ஒரு சூப்பரான ஐடியா! Read More »

சிங்கப்பூரில் ஜாம்பி சிகரெட்டுகள் அபாயம்..!! எட்டோமிடேட் தடுப்புக்கு அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் ஜாம்பி சிகரெட்டுகள் அபாயம்..!! எட்டோமிடேட் தடுப்புக்கு அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இ-சிகரெட்டுகள் வழியாக எட்டோமிடேட் என்ற ஆபத்தான போதைப்பொருள் வேகமாக பரவி வருகிறது. இது “ஜாம்பி கார்ட்ரிட்ஜ்” என அழைக்கப்படுகிறது. சமீபத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட 100 இ-சிகரெட்டுகளில் 30-க்கும் மேல் ஜாம்பி கார்ட்ரிட்ஜ்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாயத் தோற்றம், உடல் உறுப்பு சேதம் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இந்த மருந்து தற்போது தடுக்கப்பட்ட போதை பொருள் என வகைப்படுத்தப்படவுள்ளது. இதை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும், விற்பதும் கடுமையான

சிங்கப்பூரில் ஜாம்பி சிகரெட்டுகள் அபாயம்..!! எட்டோமிடேட் தடுப்புக்கு அதிரடி நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டை ஒழிக்க அறிமுகமாகும் புதிய ஹாட்லைன்…!!!

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டை ஒழிக்க அறிமுகமாகும் புதிய ஹாட்லைன்…!!! சிங்கப்பூர்: மின்-சிகரெட்டுகளின் சட்டவிரோத பயன்பாட்டை கட்டுப்படுத்த, சுகாதார அறிவியல் ஆணையம் நாளை (21.07.25) முதல் புதிய ஹாட்லைன் (6684 2036 / 2037) மற்றும் புகாரளிப்பு இணையதளத்தை (www.go.gov.sg/reportvape) அறிமுகப்படுத்துகிறது. இவை தினமும் காலை 9 முதல் இரவு 9 வரை செயல்படும். QR குறியீட்டின் மூலம் அல்லது இணையதளத்தில் படிவம் நிரப்பியும் பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம். CLICK HERE 👉👉 படிப்பு தேவை இல்லை!! RMI தேவை

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டை ஒழிக்க அறிமுகமாகும் புதிய ஹாட்லைன்…!!! Read More »

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசியா செல்ல முடியாமல் தவித்த சிங்கப்பூர் வாசிகள்!!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசியா செல்ல முடியாமல் தவித்த சிங்கப்பூர் வாசிகள்! தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசியா செல்ல முடியாமல் தவித்த சிங்கப்பூர் வாசிகள்! ஜூலை 19 காலை 11:30 மணியிலிருந்து மலேசியாவில் அனைத்து குடிநுழைவுச் சோதனை சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள தானாக திறக்கக்கூடிய கதவுகள் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மலேசியர்கள் பயன்படுத்தும் தானாக

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசியா செல்ல முடியாமல் தவித்த சிங்கப்பூர் வாசிகள்!! Read More »

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!!

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!! சிங்கப்பூரில் புறாக்கள் மற்றும் காகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சில சமயங்களில் அது பொது மக்களுக்கு தொந்தரவாக அமைகிறது. இதனை தடுக்க சிங்கப்பூர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீ சூனில் நடைபெற்ற பசுமை விழாவில் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் கூறியது என்னவென்றால் பொது இடங்களில் புறாக்களையும் காலங்களையும் பிடிப்பதற்காக வைக்கப்படும் பொறிகளை சேதப்படுத்துவோர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட கூடும்

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!! Read More »

சிங்கப்பூர்-சீன இளைஞர்கள்: ஒரு புதிய உலகத்தின் தொடக்கம்..!!

சிங்கப்பூர்-சீன இளைஞர்கள்: ஒரு புதிய உலகத்தின் தொடக்கம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர்-சீன இளைஞர் மன்றம் இன்று சிங்கப்பூர் பாலிடெக்னிக்கில் நடைபெற்றத. இந்த மன்றம் இரு நாடுகளிலிருந்தும் சுமார் 600க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஈர்த்தது. இந்த ஆண்டு மன்றத்தின் கருப்பொருள் “சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுதல்” என்பதாகும். இது முதன்முறையாக சீன வணிக வலையமைப்பு, சிங்கப்பூர் பாலிடெக்னிக் மற்றும் கல்வி குழுவான வான்ஹே இன்டர்நேஷனல் சிங்கப்பூர் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களும்,

சிங்கப்பூர்-சீன இளைஞர்கள்: ஒரு புதிய உலகத்தின் தொடக்கம்..!! Read More »

உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா..

உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா..? சிங்கப்பூர்: பைட் டான்ஸ் சிங்கப்பூர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற உணவுப் விஷம் சம்பவத்தில் 171 ஊழியர்கள் இரைப்பைக் குடல் கோளாறால் பாதிக்கப்பட்டனர். இதன் விசாரணையில் உணவு சப்ளையரான யுன்ஹாய் ஃபுட் நிறுவனம் தரநிலைகளை மீறியதாக கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக அந்த நிறுவனத்திற்கு S$1,300 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் குற்றத்தின் தீவிரத்தை ஒப்பீட்டால் இந்த தண்டனை போதாது என பொதுமக்கள்

உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா.. Read More »

யிஷுனில் அதிகரிக்கும் புகார்…!! சட்ட நடவடிக்கையை எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்…!!!

யிஷுனில் அதிகரிக்கும் புகார்…!! சட்ட நடவடிக்கையை எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளில் புறாக்கள் மற்றும் காகங்கள் அதிக அளவில் காணப்படுவதால், பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக யிஷுன் பகுதியில் மட்டும் கடந்த ஆண்டில் புறாக்களைப் பற்றிய 830க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கே. சண்முகம், யிஷுனில் நடைபெற்ற சமூக பசுமை விழாவில் உரையாற்றியபோது, பறவைகள்

யிஷுனில் அதிகரிக்கும் புகார்…!! சட்ட நடவடிக்கையை எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்…!!! Read More »