singapore current update

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் புதிய பதிவு..!!!

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் புதிய பதிவு..!!! சிங்கப்பூர்: தற்காப்பு அமைச்சு தடை செய்யப்பட்ட மின் சிகரெட் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பேஸ்புக் பக்கத்தில் புதிய தகவலை பதிவு செய்துள்ளது. சட்டவிரோத பொருட்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவற்றை கண்டுபிடிக்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவார்கள். ஆயுதப்படை வீரர்கள் மின் சிகரெட் விலை வைத்திருந்தால் அல்லது பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின் சிகரெட் பழக்கத்தை கைவிடுவதற்கு தேவையான உதவியும் ஆலோசனையும் வழங்கப்படும். ராணுவ தளத்திலும் முகாம்களிலும் தடை […]

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் புதிய பதிவு..!!! Read More »

சிங்கப்பூரில் சாலை விபத்து..!!!

சிங்கப்பூரில் சாலை விபத்து..!!! சிங்கப்பூர்: ஆகஸ்ட் 20 அன்று இரவு 10:05 மணி அளவில் லாவண்டர் ஸ்ட்ரீட்டில் இழுவை வண்டியை மோதிவிட்டு நிற்காமல் ஆடவர் ஒருவர் சென்றுள்ளார் இன்று தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. கார் ஓட்டுனர் விபத்து நடந்த பிறகு அங்கிருந்து சென்று விட்டார். காயமடைந்தவருக்கு உதவி செய்யவில்லை. காவல்துறைக்கு தகவலும் தெரிவிக்கவில்லை. விபத்தின் மூலம் காயம் ஏற்பட்ட 57 வயது இழுவை வண்டி ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட சோதித்த பிறகு இறந்துவிட்டார் என்பது தெரிய

சிங்கப்பூரில் சாலை விபத்து..!!! Read More »

சிங்கப்பூரில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!பயனர்களின் நிலை என்ன?

சிங்கப்பூரில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!! பயனர்களின் நிலை என்ன? சிங்கப்பூர்: 2018 ஆம் ஆண்டில் முழுவதும் சுமார் 300 SAM கியோஸ்க்குகள் இருந்தன. பயனர்கள் அஞ்சல் பொருட்களை எடை போடவும், முத்திரைகளை வாங்குவோம், பில்களை செலுத்தவும் அனுமதித்துள்ளன. ஆனால் இப்போது இந்த பழக்கமான நீல இயந்திரங்கள் தபால் நிலையங்கள் எம்ஆர்பி நிலையங்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களில் இருந்து மறைந்து வருகின்றன. “இந்த சேவையின் மூலம் கிடைக்கும் நன்மைக்கு நாங்கள் மிகவும் பழகிவிட்டோம்

சிங்கப்பூரில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!பயனர்களின் நிலை என்ன? Read More »

புக்கிட் திமாவில் புதிய குடியிருப்பு தளம்…! 340 யூனிட்கள் உருவாகும் வாய்ப்பு…!

புக்கிட் திமாவில் புதிய குடியிருப்பு தளம்…! 340 யூனிட்கள் உருவாகும் வாய்ப்பு…! சிங்கப்பூர்: சிங்கப்பூர் நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையம் (URA), புக்கிட் திமா சாலையில் டெவலப்பர்கள் ஏலம் எடுப்பதற்காக தனியார் குடியிருப்பு தளத்தைத் தொடங்கியுள்ளது. இந்த தளம் சுமார் 340 அலகுகளுக்கான திறன் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 99 ஆண்டு குத்தகை தளம் நியூட்டன் எம்ஆர்டி நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் மொத்த தள பரப்பளவு 28,907 சதுர மீட்டர் வரை உள்ளது. ஏலங்களுக்கான இறுதி நாள்

புக்கிட் திமாவில் புதிய குடியிருப்பு தளம்…! 340 யூனிட்கள் உருவாகும் வாய்ப்பு…! Read More »

சிங்கப்பூர் காபி கடையில் தீ விபத்து..!!!

சிங்கப்பூர் காபி கடையில் தீ விபத்து..!!! சிங்கப்பூரில் உள்ள யூனோஸ் கிரசென்ட், பிளாக் 7-இன் தரைத்தளத்தில் உள்ள ஒரு காபி கடைக்குள் நேற்று (ஆகஸ்ட் 26 ஆம் தேதி) அதிகாலை 2:05 மணி அளவில் சமையலறை அடுப்பு தீப்பிடித்தது. சிவில் பாதுகாப்பு படை வருவதற்கு முன்பு பொதுமக்கள் இரண்டு தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.  

சிங்கப்பூர் காபி கடையில் தீ விபத்து..!!! Read More »

அதிகரித்து வரும் மின் சிகரெட் தோட்டா தயாரிப்பு..!!!

அதிகரித்து வரும் மின் சிகரெட் தோட்டா தயாரிப்பு..!!! சிங்கப்பூர்: 41 வயது நபரான முகமது அகில் அப்துல் ரஹீம் என்பவர் மலேசியாவின் ஜோகூர் பாருவல் ஒரு நபரைச் சந்தித்துள்ளார். ரஹீம் சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு “ஜாம்பி சிகரெட் தோட்டாக்கள்” தயாரிக்க அவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். ரஹீம் என்பவர் மொத்தம் 200 தோட்டாக்களை தயாரித்துள்ளார். மின் தோட்டாக்களை பொட்டலத்தில் இருந்து டெலிவரி செய்பவர் எடுத்து விற்க முயலும் போது காவல்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையின் போது மேற்கூறிய தகவல்கள் அனைத்தும்

அதிகரித்து வரும் மின் சிகரெட் தோட்டா தயாரிப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோத வேலைவாய்ப்பு..!! இரண்டு பெண்கள் சிக்கியது எப்படி…??

சிங்கப்பூரில் சட்டவிரோத வேலைவாய்ப்பு..!! இரண்டு பெண்கள் சிக்கியது எப்படி…?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செல்லுபடியாகும் பணி அனுமதிச் சீட்டு இன்றி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 53 வயதான பிடோ எர்லிண்டா ஒகாம்போவுக்கும், அவரை பணியமர்த்திய 64 வயதான சோ ஓய் பெக்கிற்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மனிதவள அமைச்சகத்தின் (MOM) விசாரணையில், எர்லிண்டா சுமார் நான்கு ஆண்டுகளாக சோவின் வீட்டில் பகுதிநேர சுத்தம் செய்யும் பணிகளை செய்ததும், சோ பின்னர் அவரை மற்றொரு

சிங்கப்பூரில் சட்டவிரோத வேலைவாய்ப்பு..!! இரண்டு பெண்கள் சிக்கியது எப்படி…?? Read More »

நிலுவை ஊதியம்…!! சிங்கப்பூரில் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா..??

நிலுவை ஊதியம்…!!சிங்கப்பூரில் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு, தகராறு மேலாண்மைக்கான முத்தரப்பு கூட்டணி (Tripartite Alliance for Dispute Management – TADM), செலுத்தப்படாத ஊதியம் கோரிய 90% க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு, தங்கள் முதலாளிகளிடமிருந்து நிலுவைத் தொகையை மீட்டெடுக்க உதவியது. 2024 வேலைவாய்ப்பு தரநிலைகள் அறிக்கையின்படி, பெரும்பாலான வழக்குகள் இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்பட்டன.பத்து சதவீதம் வழக்குகள் வேலைவாய்ப்பு உரிமைகோரல் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்பட்டன. இதில் 1% க்கும் குறைவான வழக்குகள், முதலாளிகள் வேண்டுமென்றே

நிலுவை ஊதியம்…!! சிங்கப்பூரில் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா..?? Read More »

சிங்கப்பூர் 60வது ஆண்டு விழா:”ஹார்ட் & சோல் SG60″ கண்காட்சி திறப்பு

சிங்கப்பூர் 60வது ஆண்டு விழா:”ஹார்ட் & சோல் SG60″ கண்காட்சி திறப்பு சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், “ஹார்ட் & சோல் SG60″ என்ற முதன்மை கண்காட்சி இன்று (26.08.25) ஆர்ச்சர்ட் நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைக்க, மக்கள் அதே ஆர்வத்துடனும் உறுதியுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். “60 ஆண்டுகள் ஒரு நாட்டிற்கு நீண்ட காலம் அல்ல, ஆனால்

சிங்கப்பூர் 60வது ஆண்டு விழா:”ஹார்ட் & சோல் SG60″ கண்காட்சி திறப்பு Read More »

முதியோருக்கான கலாச்சார பாஸ்..!!! மரபும் புதுமையும் சந்திக்கும் வழி..!!!

முதியோருக்கான கலாச்சார பாஸ்..!!! மரபும் புதுமையும் சந்திக்கும் வழி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மூத்த குடிமக்களை கலாச்சாரம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நெருக்கமாக இணைக்க, கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் (MCCY) சமூக கூட்டாளர்களுடன் இணைந்து கலாச்சார பாஸ் வழியாக குழு சுற்றுலாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அதில்,பயனியர் ஹெல்த் கேர் குழுமம் அதிகாரிகளுடன் இணைந்து சோதனைத் திட்டத்தை முன்னெடுக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, முதியவர்கள் இந்த பாஸை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராய வான்கார்டு ஹெல்த் கேர்

முதியோருக்கான கலாச்சார பாஸ்..!!! மரபும் புதுமையும் சந்திக்கும் வழி..!!! Read More »