மரணத்தை நெருங்கும் குற்றவாளிகள்…!! நீதிமன்றங்கள் காட்டும் கருணை…!!
மரணத்தை நெருங்கும் குற்றவாளிகள்…!! நீதிமன்றங்கள் காட்டும் கருணை…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் “கருணை தண்டனை” வழங்கப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மனிதாபிமானக் காரணங்களுக்காக,சில குற்றவாளிகளுக்கு வழக்கம்போல இல்லாத வகையில் கருணை தண்டனைகளை வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இவை குற்றங்களை மன்னிக்கவில்லை என்றாலும்,மனிதநேயத்தின் அடிப்படையில் சிறைத்தண்டனைக்கு பதிலாக இலகுவான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இது குறித்து சீனியர் வழக்கறிஞர் சியாவோ ஜின்யாவோ தெரிவித்ததாவது, “கருணை தண்டனை என்பது குற்றம் குறைவானது என்பதற்கான […]
மரணத்தை நெருங்கும் குற்றவாளிகள்…!! நீதிமன்றங்கள் காட்டும் கருணை…!! Read More »










