singapore current update

மரணத்தை நெருங்கும் குற்றவாளிகள்…!! நீதிமன்றங்கள் காட்டும் கருணை…!!

மரணத்தை நெருங்கும் குற்றவாளிகள்…!! நீதிமன்றங்கள் காட்டும் கருணை…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் “கருணை தண்டனை” வழங்கப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மனிதாபிமானக் காரணங்களுக்காக,சில குற்றவாளிகளுக்கு வழக்கம்போல இல்லாத வகையில் கருணை தண்டனைகளை வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இவை குற்றங்களை மன்னிக்கவில்லை என்றாலும்,மனிதநேயத்தின் அடிப்படையில் சிறைத்தண்டனைக்கு பதிலாக இலகுவான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இது குறித்து சீனியர் வழக்கறிஞர் சியாவோ ஜின்யாவோ தெரிவித்ததாவது, “கருணை தண்டனை என்பது குற்றம் குறைவானது என்பதற்கான […]

மரணத்தை நெருங்கும் குற்றவாளிகள்…!! நீதிமன்றங்கள் காட்டும் கருணை…!! Read More »

சிங்கப்பூரில் உட்லேண்ட் நிறுவனம் புதிய மையம் திறப்பு..!!!

சிங்கப்பூரில் உட்லேண்ட் நிறுவனம் புதிய மையம் திறப்பு..!!! உட்லேண்ட்ஸ் மருத்துவ மையம் தொடங்கி நேற்று (02/08/2025) ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிறைவு விழாவைக் கொண்டாடியதுடன் ஒரு புதிய மையம் நிறுவ இருப்பதாகக் அறிவித்தது. இந்த தொடக்க விழாவிற்குத் தலைமை தாங்க சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் மற்றும் சமூகக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் உட்லேண்ட்ஸ் மருத்துவ மையம் அழைத்தது. அம்மையத்தின் பெயர் – காயம் மற்றும் வாஸ்குலார் மையம் ஆகும். மேலும், இந்த மையம் நிறுவப்பட்டவுடன் நீரிழிவு மற்றும்

சிங்கப்பூரில் உட்லேண்ட் நிறுவனம் புதிய மையம் திறப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!!!!

சிங்கப்பூரில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!!!! சிங்கப்பூரில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!!!! சிங்கப்பூர்: இன்றைய சூழ்நிலையில் இளம் வயதிலேயே டிமென்ஷியா அதிகமாக வருவதாக சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு முதுகலை படிப்புகளில் மைனர் திட்டத்தின் தலைவர் டாக்டர் கெல்வின் டான் கூறியுள்ளார். வாஸ்குலார் டிமென்ஷியா நோய்: அன்றாட வாழ்க்கையில் தலையிடும் அளவுக்கு கடுமையான மன திறன் குறைபாட்டைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல். இது பெரும்பாலும் வயதானவர்களுடன் தொடர்புடையதாக இருந்தாலும், இது இளையவர்களையும் பாதிக்கலாம்.

சிங்கப்பூரில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!!!! Read More »

சிங்கப்பூரில் இந்த மாதம் மழை பற்றிய Updates!

சிங்கப்பூரில் இந்த மாதம் மழை பற்றிய Updates! ஜூலை மாதத்தில் கடைசி இரண்டு வாரங்களில் பெரும்பாலும் மிதமான வெப்பம் இருந்தது.சில நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்தது. அன்றாட அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான நாட்களில் 33 டிகிரி செல்சியசைத் தாண்டியது. சில இரவுகளில் குறிப்பாக தீவின் கிழக்கு தெற்கு மேற்கு வட்டாரங்களில் குறைந்தபட்ச விபத்து வெப்பநிலை 27 டிகிரி செல்சியசுக்கும் மேலிருந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு!! ஆகஸ்ட் மாதத்தின்

சிங்கப்பூரில் இந்த மாதம் மழை பற்றிய Updates! Read More »

சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!!

சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!! சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!! கடந்த (ஜூலை 29) சாங்கி விமான நிலையத்தில் 2 பெண்கள் தங்களது லக்கேஜ் பெட்டிகளை மாற்றிக்கொள்வதை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் பார்த்துள்ளனர். பிறகு அதிகாரிகள், சம்மந்தப்பட்ட 5 வெளிநாட்டுப் பெண்களையும் கைது செய்தனர். அவர்களின் உடமைகளை கைப்பற்றி சோதனை செய்தபோது போதைப் பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS பெர்மிடில் வேலை வாய்ப்பு!! நாற்பது

சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!! Read More »

Jet Star ன் கடைசி விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது! அதில் பணியாற்றிய ஊழியரின் நெகிழ்ச்சியான பேட்டி!

Jet Star ன் கடைசி விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது! அதில் பணியாற்றிய ஊழியரின் நெகிழ்ச்சியான பேட்டி! Jet Star ன் கடைசி விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது! அதில் பணியாற்றிய ஊழியரின் நெகிழ்ச்சியான பேட்டி! ஜெட் ஸ்டார் ஆசியாவின் கடைசி விமானம் சாங்கி விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு Jul.31 நேற்று புறப்பட்டு சென்றது. ஜெட் ஸ்டார் ஆசியாவில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய 61 வயதான விமான பணிப்பெண் ஜோஸ்லின் சோவ், ஜெட் ஸ்டார் ஆசியா இப்போது இல்லை

Jet Star ன் கடைசி விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது! அதில் பணியாற்றிய ஊழியரின் நெகிழ்ச்சியான பேட்டி! Read More »

சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தோ பாயோவில் வீடமைப்பு வளர்ச்சி கழக குடியிருப்பின் பத்தாவது மாடியில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைப் பற்றி சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அதன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இன்று பிற்பகல் சுமார்

சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

இ-சிகரெட் அபாயம்…!!!இணையத்தில் எழும் விழிப்புணர்வு பிரச்சாரம்…!!!

இ-சிகரெட் அபாயம்…!!!இணையத்தில் எழும் விழிப்புணர்வு பிரச்சாரம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தடை இருந்தும் இ-சிகரெட் பயன்பாடு இளைஞர்களிடம் தொடரும் நிலையில், சட்டவிரோத தயாரிப்புகளின் அபாயங்களை எதிர்த்து நான்கு முக்கிய வர்த்தகச் சங்கங்கள் இணைய பிரபலங்களுடன் இணைந்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்துகின்றன. 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மிலியூ இன்சைட் கணக்கெடுப்பில், இ-சிகரெட் பயன்படுத்துவோரின் விகிதம் 5.6% லிருந்து 5.3% ஆக குறைந்ததாக தெரியவந்துள்ளது. ஆயினும், பழம் மற்றும் புதினா சுவையுடன் கூடிய மின்-சிகரெட்டுகள் இளைஞர்களிடம் அதிகம் பிரபலமாக உள்ளன.

இ-சிகரெட் அபாயம்…!!!இணையத்தில் எழும் விழிப்புணர்வு பிரச்சாரம்…!!! Read More »

தேசிய தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!!

தேசிய தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுத்த சனிக்கிழமை அரசு மாளிகைக்கு முன்னால் உள்ள படாங்கில் நடைபெறும் தேசிய தின கொண்டாட்டங்கள் “மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சிறப்பு நிகழ்வு” என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அரசு கட்டிடத்திற்கு முன்னால் உள்ள படாங்கைச் சுற்றியுள்ள பகுதி சிறப்பு நிகழ்வு பகுதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் என்றும் காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. கூடுதலாக, கடுமையான பாதுகாப்பு சோதனைகளை நடத்துவதற்காக காவல்துறை அப்பகுதியில் ஒரு

தேசிய தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!! Read More »

வணிகர்களை குறிவைக்கும் வாடிக்கையாளர் மோசடி…!!!

எச்சரிக்கை..!!!வணிகர்களை குறிவைக்கும் வாடிக்கையாளர் மோசடி…!!! சிங்கப்பூர்: கேட்டரிங், சில்லறை மற்றும் சேவைத் துறைகளில் செயல்படும் வணிகங்கள், மொத்த ஆர்டர் மோசடிகளால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மே 2025 முதல் ஏற்பட்ட ஐந்து சம்பவங்களில் மொத்த இழப்பு S$52,000-ஐத் தாண்டியுள்ளது. மோசடியாளர்கள் கல்வி நிறுவன ஊழியர்களாக நடித்து, வணிகர்களை தொடர்பு கொண்டு, கிடைக்காத அல்லது குறைவாக உள்ள பொருட்களுக்கு பெரிய அளவிலான ஆர்டர்களைக் கொடுப்பதாக கூறுகிறார்கள். பின்னர், தங்களது “சப்ளையரை” பரிந்துரைத்து, வணிகர்கள்

வணிகர்களை குறிவைக்கும் வாடிக்கையாளர் மோசடி…!!! Read More »