போதைப்பொருள் அபாயம்…!!! விழிப்புணர்வே பாதுகாப்பு…!!!
போதைப்பொருள் அபாயம்…!!! விழிப்புணர்வே பாதுகாப்பு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் எட்டோமிடேட் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் கொண்ட மின்-சிகரெட்டுகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள், குறிப்பாக 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இனி கட்டாய மேற்பார்வைத் திட்டம் கீழ் வைக்கப்படுவார்கள். முதல் முறை குற்றவாளிகளுக்கு 3 மாதங்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் 8 முதல் 10 வரை ஆலோசனை அமர்வுகள் வழங்கப்படும். மறுமுறை குற்றவாளிகளுக்கு இந்தக் காலம் 6 மாதங்கள் ஆக நீட்டிக்கப்படும்; குறைந்தது 16 ஆலோசனை அமர்வுகள் கட்டாயமாக்கப்படும். இந்த காலத்தில் சுகாதார […]
போதைப்பொருள் அபாயம்…!!! விழிப்புணர்வே பாதுகாப்பு…!!! Read More »










