அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!!
அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ரோச்சோர் பகுதியில் உள்ள துவா பெக் காங் கோயிலில் வைக்கப்பட்டிருந்த புலி கடவுள் சிலை (06.12.2025) திருடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், சிலையை திருடுவதற்காக பலிபீடத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் சுற்றித் திரிந்ததை பதிவு செய்தது. CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் வெளிநாட்டில் டெலிவரி டிரைவர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! […]
அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!! Read More »










