today singapore news

அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!!

அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ரோச்சோர் பகுதியில் உள்ள துவா பெக் காங் கோயிலில் வைக்கப்பட்டிருந்த புலி கடவுள் சிலை  (06.12.2025) திருடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், சிலையை திருடுவதற்காக பலிபீடத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் சுற்றித் திரிந்ததை பதிவு செய்தது. CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் வெளிநாட்டில் டெலிவரி டிரைவர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! […]

அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!! Read More »

தெலுக் பிளாங்கா சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!!

தெலுக் பிளாங்கா சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (06.12.2025) மதியம் தெலுக் பிளாங்கா சாலையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சங்கிலி மோதலில் இரண்டு வயது குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மற்றும் காவல்துறையினர் வந்தனர். CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் வெளிநாட்டில் டெலிவரி டிரைவர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

தெலுக் பிளாங்கா சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!! Read More »

உட்லண்ட்ஸ் சாலையில் விபத்து..!!

உட்லண்ட்ஸ் சாலையில் விபத்து..!! உட்லண்ட்ஸ் சென்டர் சாலையில் நேற்று(டிசம்பர் 6) கனரக லாரியும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவரை உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தை ஜோகூரில் உள்ள “இரு சோதனை சாவடி” என்ற facebook குழுவில் பதியேற்றியுள்ளனர். இந்த காணொளியின் மூலம் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் கிடந்துள்ளது. CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால்

உட்லண்ட்ஸ் சாலையில் விபத்து..!! Read More »

சிங்கப்பூர் துணை அமைச்சர் நியமனம்..!!

சிங்கப்பூர் துணை அமைச்சர் நியமனம்..!! சிங்கப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சூல்கர்னைன் அப்துல் ரஹீம் துணை அமைச்சராக வரும் ஜனவரி முதல் தேதி நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதை சேர்ந்த அப்துல் ரஹீம் சட்ட நிறுவனம் ஒன்றில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இங்கு தனது கடமைகளை முன்கூட்டியே நிறைவு செய்துள்ளதால் தற்போது இந்த தேதி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இல்லையேல்

சிங்கப்பூர் துணை அமைச்சர் நியமனம்..!! Read More »

சிங்கப்பூரில் மாரத்தான் போட்டி..!! எப்போது..??

சிங்கப்பூரில் மாரத்தான் போட்டி..!! எப்போது..?? சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் மாரத்தான் (SCSM) நடைபெற உள்ளது. எந்தெந்த தேதிகளில்? டிசம்பர் 6 & 7, 2025 CLICK HERE👉👉வெளிநாட்டில் Jewellery Sales வேலை வாய்ப்பு..!! மாரத்தான் பந்தயம் நடைபெறும் சில சாலைகள் இதன் காரணமாக மூடப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மூடப்படும் சாலைகள்: நிக்கோல் நெடுஞ்சாலை, தேசிய அரங்கம், கடற்கரை சாலை, கோலியர் கீ மற்றும் எஸ்பிளனேட் டிரைவ் இடங்களில் உள்ள சில சாலைகள். CLICK

சிங்கப்பூரில் மாரத்தான் போட்டி..!! எப்போது..?? Read More »

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..??

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? இண்டிகோ ஏர்லைன்ஸ், புதன்கிழமை (03.12.25) அன்று ரத்து செய்யப்பட்டதாலும் கடுமையான விமான தாமதம் ஏற்பட்டதாலும் பயணிகள் விமான நிலையங்களில் பல மணிநேரம் காத்திருந்தனர். மொத்தம் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ ஏர்லைன்ஸ் தற்போது விமானிகள் பற்றாக்குறையால் கடுமையான செயல்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்கிறது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு..!! படிப்பு தேவையில்லை..!! ஜூலை 1 மற்றும் நவம்பர் 1 தேதிகளில்

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? Read More »

திடீரென மூடப்பட்ட மசாஜ் பார்லர் கடைகள்: பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள்..!!!

திடீரென மூடப்பட்ட மசாஜ் பார்லர் கடைகள்: பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள்..!!! சிங்கப்பூரில் இயங்கி வரும் வான்யாங் என்ற மசாஜ் பார்லர் கடைகள் நேற்று (டிசம்பர் 2, 2025)   மூடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சுமார் S$904,000 க்கும் அதிகமான மதிப்புள்ள தொகையை முன் பணம் ஆக செலுத்தியுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் பயன்படுத்தாத பேக்கேஜ்களாக இருந்தது. எனவே வாடிக்கையாளர்கள் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளனர். சுமார் 439 புகார்களை சிங்கப்பூர் நுகர்வோர் சங்கமானது பெற்றுள்ளது. CLICK HERE👉👉வந்துவிட்டது..!! சிங்கப்பூர் PSA

திடீரென மூடப்பட்ட மசாஜ் பார்லர் கடைகள்: பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள்..!!! Read More »

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!!

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!! இலங்கையில் சமீபத்தில் “தித்வா” புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் ஒர்க் பர்மிட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த பெயரிடர் காலத்தில் இலங்கைக்கு நிவாரணம் முயற்சிகளை வழங்குவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பொது மக்களின் நன்கொடைகளை கேட்டுள்ளது. இந்த பெரும் மழையினால் சுமார் 20,000 மேற்பட்ட

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!! Read More »

சிங்கப்பூர் பட்ஜெட் 2026க்கான ஆலோசனை தொடக்கம்..!!

சிங்கப்பூர் பட்ஜெட் 2026க்கான ஆலோசனை தொடக்கம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்படும் புதிய நிதியாண்டு பட்ஜெட்டை முன்னிட்டு, குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் இன்று முதல் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. ஆறு வாரங்கள் நடைபெறும் பொது ஆலோசனைக் கூட்டத்தில் சிங்கப்பூரர்கள் மூன்று முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு விவாதங்களில் பங்கேற்கலாம்.சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், தரமான வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்தல்

சிங்கப்பூர் பட்ஜெட் 2026க்கான ஆலோசனை தொடக்கம்..!! Read More »

டெவலப்பர்களுக்கு புதிய வாய்ப்புகள்..!!!அரசு விரிவாக்கத் திட்டம் அறிவிப்பு..!!

டெவலப்பர்களுக்கு புதிய வாய்ப்புகள்..!!!அரசு விரிவாக்கத் திட்டம் அறிவிப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு அடுத்த ஆண்டு முதல் பாதிக்கான நில விற்பனைத் திட்டத்தை அறிவித்துள்ளது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது தளங்களும், விற்பனைக்குக் கிடைக்கும் 12 தளங்களும் அடங்கும்.இத்தளங்கள் மூலம் மொத்தம் 9,185 தனியார் குடியிருப்பு அலகுகள், 209,150 சதுர மீட்டர் வணிக இடங்கள் மற்றும் 970 ஹோட்டல் அறைகள் உருவாக்கப்பட உள்ளன. தேசிய மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி,குறுகிய பட்டியலில் எட்டு தனியார் குடியிருப்பு தளங்கள் மற்றும் ஒரு கலப்பு

டெவலப்பர்களுக்கு புதிய வாய்ப்புகள்..!!!அரசு விரிவாக்கத் திட்டம் அறிவிப்பு..!! Read More »