today singapore news

சிங்கப்பூர் : மாண்டாய் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த துயர சம்பவம்!!

சிங்கப்பூர் : மாண்டாய் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த துயர சம்பவம்!! சிங்கப்பூர்: Berani எனப்படும் எறும்புத்தின்னி தோல் பிரச்சனையால் அவதியுற்று இறந்த துயரச் செய்தியை மண்டாய் வனவிலங்கு குழுமம் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. சிங்கப்பூரின் விலங்குகள் சரணாலயத்தில் பலரால் நான்கு அறிந்திருந்த Sunda Pangolin என்கின்ற எறும்புத்தின்னி 2018இல் முதன்முதலாக எலும்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வரலாறு படைத்த விலங்காகும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் கிளீனிங் வேலை வாய்ப்பு!! RMI தேவை இல்லை!! Berani என்பதற்கு மலாய் […]

சிங்கப்பூர் : மாண்டாய் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த துயர சம்பவம்!! Read More »

சிங்கப்பூரில் தனியார் குடியிருப்பு தளத்திற்கான ஏலத்தை வென்றது யார்?

சிங்கப்பூரில் தனியார் குடியிருப்பு தளத்திற்கான ஏலத்தை வென்றது யார்? சிங்கப்பூர்: துவான் லின் சாலையில் நகர்ப்புற மறு வளர்ச்சி ஆணையத்தால் தொடங்கப்பட்ட உள்ள தனியார் குடியிருப்பு தளத்திற்கான ஏலத்தை ஒரு கூட்டமைப்பு குழு வென்றுள்ளது. இந்த ஏலத்தை வென்ற கூட்டமைப்புக்குழு: சிங் ஹோல்டிங்ஸ் மற்றும் சன்வே டெவலப்மென்ட் என்ற குழுமம் ஆகும். சிங் ஹோல்டிங்ஸ் மற்றும் சன்வே டெவலப்மென்ட் கூட்டமைப்பு குழுவானது அதிகப்படியாக $623.91 மில்லியன் மதிப்புள்ள ஏலத்தை எடுத்துள்ளது. இந்த இடமானது ஐந்து ஏலங்களை ஈர்த்துள்ளது.

சிங்கப்பூரில் தனியார் குடியிருப்பு தளத்திற்கான ஏலத்தை வென்றது யார்? Read More »

UAE இல் வேலை வாய்ப்பு..!!!

UAE இல் வேலை வாய்ப்பு..!!! ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வேலைக்கு செல்பவர்களின் கவனத்திற்கு..!!! UAE இல் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் வசிக்க நினைப்பவர்களுக்கு தனித்தனி விசாக்கள் உள்ளன. ✓முதலாளி வழங்கும் வேலை வாய்ப்பு விசா ✓தனி நபர்களுக்கான தொலைதூர விசா இதன் மூலம் வெளிநாட்டுநர் வேலைக்கு வருவதை UAE ஆதரிக்கின்றது இதற்காக இந்த விசா வழிமுறைகளை கையாண்டுள்ளது. இந்த இரண்டு விசாகளுக்கு உள்ள நடைமுறை விதிகளில் சில மாற்றங்கள் உள்ளது. UAE வேலைவாய்ப்பு விசா என்பது

UAE இல் வேலை வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரின் முதல் BTO Plot Plan..!!!

சிங்கப்பூரின் முதல் BTO Plot Plan..!!! சிங்கப்பூர்: மவுண்ட் பிளசண்ட் பகுதிக்கான மாஸ்டர் பிளான் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. முன்னாள் காவல் கல்லூரியின் மிகவும் பிரபலமான ஆறு கட்டிடங்கள் உள்ளடக்கி சில கட்டமைப்புகள் பாதுகாக்கப்படும். அடுத்த மாதம் தொடங்கப்பட உளள BTO பிளாட்டுகளின் வடிவமைப்பில் இணைக்கப்படும். மேலும் பாதுகாக்கப்பட்ட ஆறு பழைய போலீஸ் அகாடமி கட்டிடங்களில் நான்கு மறு பயன்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய HDB எஸ்டேட்டுக்கு வெளியே அமைந்துள்ள மீதமுள்ள

சிங்கப்பூரின் முதல் BTO Plot Plan..!!! Read More »

குடை இல்லாமல் வெளியே போகாதீர்கள்..!!சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை…!!!

குடை இல்லாமல் வெளியே போகாதீர்கள்..!!சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தேசிய சூழல் முகமை (NEA) இன்று (01.08.2025) காலை கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. NEA வெளியிட்ட வானிலை எச்சரிக்கையில், காலை 7.15 மணி முதல் 9.15 மணி வரை தீவிர இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று சிங்கப்பூரின் பல பகுதிகளை பாதிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அதிகாரப்பூர்வ எச்சரிக்கை எதுவும் நடைமுறையில் இல்லை என்று NEA தெரிவித்துள்ளது.   எனினும், காலை நேரத்தில்

குடை இல்லாமல் வெளியே போகாதீர்கள்..!!சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை…!!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோத வேலைவாய்ப்பு..!! இரண்டு பெண்கள் சிக்கியது எப்படி…??

சிங்கப்பூரில் சட்டவிரோத வேலைவாய்ப்பு..!! இரண்டு பெண்கள் சிக்கியது எப்படி…?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செல்லுபடியாகும் பணி அனுமதிச் சீட்டு இன்றி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 53 வயதான பிடோ எர்லிண்டா ஒகாம்போவுக்கும், அவரை பணியமர்த்திய 64 வயதான சோ ஓய் பெக்கிற்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மனிதவள அமைச்சகத்தின் (MOM) விசாரணையில், எர்லிண்டா சுமார் நான்கு ஆண்டுகளாக சோவின் வீட்டில் பகுதிநேர சுத்தம் செய்யும் பணிகளை செய்ததும், சோ பின்னர் அவரை மற்றொரு

சிங்கப்பூரில் சட்டவிரோத வேலைவாய்ப்பு..!! இரண்டு பெண்கள் சிக்கியது எப்படி…?? Read More »

சிங்கப்பூரில் வேலை பார்க்க ஆசையா..?? பணியாளர்கள் விரும்பும் முதலாளி யார் தெரியுமா..??

சிங்கப்பூரில் வேலை பார்க்க ஆசையா..?? பணியாளர்கள் விரும்பும் முதலாளி யார் தெரியுமா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மிகவும் கவர்ச்சிகரமான முதலாளியாக சாங்கி விமான நிலையக் குழுமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மனிதவள நிறுவனமான ராண்ட்ஸ்டாட், 2,500க்கும் மேற்பட்ட உள்ளூர் பதிலளித்தவர்களிடம் ஆய்வு நடத்தியது. அதன் பின்னர், இந்த ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான முதல் பத்து முதலாளிகளை வெளியிட்டது. அவற்றில் இந்த ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான முதல் பத்து முதலாளிகள் பட்டியலில் சாங்கி விமான நிலையக் குழுமம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலை பார்க்க ஆசையா..?? பணியாளர்கள் விரும்பும் முதலாளி யார் தெரியுமா..?? Read More »

சிங்கப்பூர் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!!

சிங்கப்பூர் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் சிங்கப்பூர் கலாச்சார பாஸை அடுத்த வாரம் முதல் ஆன்லைனில் பயன்படுத்தலாம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிங்கப்பூர் கலாச்சார பாஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் கலாச்சார பாஸ் அடுத்த மாதம் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் மேலும் 400க்கும் மேற்பட்ட கலை மற்றும் கலாச்சாரத் திட்டங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. இந்த பாஸ் இந்த ஆண்டு(2025) செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31, 2028 வரை

சிங்கப்பூர் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!! Read More »

சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகளா நீங்க..? அப்போ இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க…!!

சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகளா நீங்க..? அப்போ இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் முதல், சமீபத்தில் பட்டம் பெற்றவர்கள் அரசு மானியத்துடன் கூடிய பட்டதாரி தொழில் பயிற்சி திட்டங்கள் (GRIT & GRIT@Gov) மூலம் இன்டர்ன்ஷிப் செய்ய விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள், தனியார் நிறுவனங்கள் அல்லது அரசு துறைகளில் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை பயிற்சி பெறுவார்கள். இந்த காலத்தில், அவர்களுக்கு மாதாந்திரம் $1,800 முதல் $2,400 வரை உதவித்தொகை

சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகளா நீங்க..? அப்போ இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க…!! Read More »

பெற்றோர்களே கவனம்..!!கல்வி அமைச்சகமாக வந்த போலி மின்னஞ்சல்கள்..!!

பெற்றோர்களே கவனம்..!!கல்வி அமைச்சகமாக வந்த போலி மின்னஞ்சல்கள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி செய்பவர்கள் உள்ளூர் பெற்றோருக்கு கட்டணம் செலுத்துமாறு மோசடி மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர். இச்சம்பவத்தால் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு கல்வி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெற்றோர்களை குறிவைத்து மோசடி மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சகம் இன்று (22.08.25) காலை பெற்றோர் நுழைவாயில் விண்ணப்பம் மூலம் செய்தி அனுப்பியது. தெரியாத இணைப்புகளைக் கிளிக் செய்யவோ அல்லது இடமாற்றங்களை அங்கீகரிக்கவோ வேண்டாம் என்று கல்வி அமைச்சகம் பெற்றோரை

பெற்றோர்களே கவனம்..!!கல்வி அமைச்சகமாக வந்த போலி மின்னஞ்சல்கள்..!! Read More »