world news current

சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!!

சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!! சீன–ஐரோப்பிய விமானப் பயணக் கூட்டணியின் முன்பதிவு கணினி அமைப்பில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக, 3.3 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருக்கலாம் என்ற அபாயம் உருவாகியுள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் (PDPC) 47,000 யுவான்(S$8650) அபராதம் விதித்துள்ளது.இந்த சம்பவம் 2023 டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்தது. ஒரே மாலையில் மூன்று ஊழியர்களின் அலுவலகக் கணினிகளை அணுக முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து […]

சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!! Read More »

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!! ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பூங்கா உள்ளது. அங்கு உள்ள விளையாட்டு திடலில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. திடீர் பள்ளம் ஏற்பட்ட இடம் ஹைடல் பக் எனும் பகுதியாகும். இந்த திடீர் பள்ளத்தால் மக்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! வேலை பற்றிய தகவலை லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்தப் பள்ளத்தின் அளவானது எட்டு மீட்டர்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!! Read More »

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!!

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!! டிசம்பர் 31, 2025 அன்று சத்திரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்ற ஒரு பயணி பக்ரைனிலிருந்து 24 கேரட் தங்கத் துகள்கள் நிரப்பப்பட்ட 12 குப்பிகளை கடத்தி வந்துள்ளார். கும்பலாக சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தை செய்துள்ளனர். இதன் மொத்த எடை கிட்டத்தட்ட மூன்று கிலோ இருக்கும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு..!! தங்கத்தின் மதிப்பு சுமார் 4,00,000 டாலர் ($5,56,000) இந்த தகவலானது

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!! Read More »

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..?

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? தாய்லாந்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்த சூதாட்ட கூடத்தில் இரண்டு சிங்கங்களும் மூன்று ஆசிய கருங்குரடிகளும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்தன. இதை டிராட்(Trat) மாநிலத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி கடற்படை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் உடனடியாக தேசிய பூங்கா, வனவிலங்கு தாவர பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் மொபைல் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! டிசம்பர் 25,

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? Read More »

பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!!இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!!

பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!! இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!! 2026ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பொது விடுமுறைப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், வரும் 2026ல் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பல முக்கிய பண்டிகைகள் வாரத்தின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ வருவதால், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தொடர் விடுமுறைகள் அதிகம் கிடைக்கவுள்ளன. 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரவுள்ளது. குறிப்பாகத் தைப்பொங்கல் பண்டிகை

பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!!இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!! Read More »

சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு..!! காரணம்..??

சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு..!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,பள்ளிப் பேருந்து சேவைகளின் தேவை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிப் பேருந்து உரிமையாளர்கள் கூறுவதன்படி, இந்த தேவை 20 முதல் 30 விழுக்காடு வரை குறையக்கூடும். சிங்கப்பூரில் தொடர்ந்து குறைந்து வரும் பிறப்புவிகிதம் காரணமாக தொடக்கப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! மேலும், கோவிட்-19 காலத்தில் அறிமுகமான

சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு..!! காரணம்..?? Read More »

மலேசியா கார் விபத்து: சிங்கப்பூரர் உட்பட ஆறு பேர் காயம்..!!

மலேசியா கார் விபத்து: சிங்கப்பூரர் உட்பட ஆறு பேர் காயம்..!! மலேசியா: ஈப்போ நகரில் உள்ள கார்டன் சவுத்துக்கு அருகே உள்ள ஜாலான் டெலியன் சுவீயில் எஸ்கவேட்டர் வாகனமும் காரும் எதிரெதிரே மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து டிசம்பர் 27 காலை 11:34 மணிக்கு பேராக் தீயணைப்பு மீட்பு படையினருக்கு அவசர அழைப்பு வந்ததாக அப்பிரிவின் தற்காலிகத் துணை இயக்குனர் ஷாஸ்லின் முகமது ஹனாஃபியா தெரிவித்தார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை

மலேசியா கார் விபத்து: சிங்கப்பூரர் உட்பட ஆறு பேர் காயம்..!! Read More »

அதிர்ச்சி..!! வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!!

அதிர்ச்சி..!! வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!! வியட்நாமில் ஒரு பேருந்து கவிழ்ந்த விபத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட இந்தியாவின் யென் பாய் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாதையில் 19 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!v இன்று (27.12.25) காலை 10:30 மணி நிலவரப்படி, மீட்புப் பணியாளர்கள்

அதிர்ச்சி..!! வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!! Read More »

திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்..!!!

திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்..!!! சிங்கப்பூரில் பலவிதமான வேலை செய்யும் பர்மீட்டுகள் உள்ளது. அந்தப் பர்மீட்டில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து தினந்தோறும் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள் மூலம் சிங்கப்பூர் செல்கின்றனர். தற்பொழுது சிங்கப்பூரில் இ. பாஸில் வேலைக்கு செல்பவர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு உள்ளனர். சிங்கப்பூர் நிறுவனம் மற்றும் ஏஜெண்டுகள் இ பாசில் மிகவும் அதிகமான சம்பளத் தொகையை போட்டு மனிதவள அமைச்சிடம் வேலைக்கு அனுமதி

திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்..!!! Read More »

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!!

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!! 2025 ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்பொழுது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை 10/12/2025 அன்று வெளியிட்டுள்ளது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 195 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!! Read More »