world news current

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!!

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் கடுமையான புகை மூட்டம் ஏற்படும் என்ற அபாயம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் நிலவுகின்ற குறிப்பிட்ட வானிலை மாற்றங்களும் மனித செயல்பாடுகளுமே ஆகும். இந்த வானிலை நிகழ்வு பசிபிக் பெருங்கடலில் வெப்பத்தை அதிகரித்து தென்கிழக்கு ஆசியாவில் கடுமையான வரட்சியை ஏற்படுத்துகிறது. இதனை எல் நினோ என்று அழைக்கிறோம். CLICK HERE […]

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! Read More »

பார்வையில் சாம்பியன்: நெருப்புக்கோழியின் ஆச்சரியமான ரகசியம்..!!

பார்வையில் சாம்பியன்: நெருப்புக்கோழியின் ஆச்சரியமான ரகசியம்..!! நெருப்புக்கோழியின் விசித்திரமான கண்கள் பூமியில் பல பறவைகள் மற்றும் விலங்குகள் பல்வேறு தனித்தன்மைகளுடன் இருக்கின்றன. CLICK HERE 👉👉இன்ஜினியரிங் படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! அப்படி இருக்கையில், உலகிலுள்ள பறவைகளில் நெருப்புக்கோழியின் கண்கள் மட்டுமே அதன் மூளையை விட பெரிதாக இருக்கும்.இதன் கண்கள் 5 செ.மீ. விட்டம் கொண்டது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! தனது கண்கள்

பார்வையில் சாம்பியன்: நெருப்புக்கோழியின் ஆச்சரியமான ரகசியம்..!! Read More »

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்…!!

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்…!! காரணம் என்ன? அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற `ஸ்மித்சோனியன் தேசிய விமான விண்வெளி அருங்காட்சியகத்தில்’ (Smithsonian’s National Air and Space Museum) இஸ்ரோ (ISRO) விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் அவர்கள் மங்கள்யான் திட்டத்தின்போது அணிந்திருந்த பட்டுப்புடவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2013, நவம்பர் 5-ம் தேதி இஸ்ரோவால் `மங்கள்யான்’ (Mars Orbiter Mission) விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் துணை செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றியவர் விஞ்ஞானி நந்தினி

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்…!! Read More »

இளைஞர்களுக்கு 1.1 கோடி வேலைகள்: உலக வங்கியின் பிரம்மாண்ட திட்டம்..!!

இளைஞர்களுக்கு 1.1 கோடி வேலைகள்: உலக வங்கியின் பிரம்மாண்ட திட்டம்..!! இந்தியாவின் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்தவும், தனியார் துறை மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உலக வங்கி ரூ.12,500 கோடி ($1.5 பில்லியன்) கடன் உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முக்கிய அம்சங்கள்:அடுத்த இரண்டு தசாப்தங்களில் (20 வருடங்கள்) ஆண்டுதோறும் தொழிலாளர் சந்தையில் நுழையும் 11 மில்லியன் (1.1 கோடி) இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இதன் முக்கிய இலக்காகும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் பேச, எழுத

இளைஞர்களுக்கு 1.1 கோடி வேலைகள்: உலக வங்கியின் பிரம்மாண்ட திட்டம்..!! Read More »

மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..??

மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..?? மக்கள் அடர்த்திமங்கோலியா: உலகளவில் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடுஉலகளவில் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடுகளில் மங்கோலியாவும் ஒன்று. இந்நாடு 1.5 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டிருந்தாலும், சுமார் 35 லட்சம் பேர்தான் வசிக்கிறார்கள். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு வெறும் 2.1

மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..?? Read More »

பரபரப்பு வழக்கில் முக்கிய உத்தரவு..!! தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் ஆணை..!!

பரபரப்பு வழக்கில் முக்கிய உத்தரவு..!! தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் ஆணை..!! “கும்பகோணம் போலி மோனாலிசா” கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்பனை செய்த வீடியோக்கள் வைரலானதால், “மோனாலிசா” என்ற பெயரில் பிரபலமானார். இந்த விவகாரம் பரபரப்பாக மாறியதற்கு காரணம், மோனாலிசா கேரளாவில் ஃபர்மான் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டதுதான். திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது குடும்பத்தினர், மோனாலிசா சிறுமி என்றும், அவரை கடத்திச் சென்றதாகவும் மத்தியப் பிரதேசத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்

பரபரப்பு வழக்கில் முக்கிய உத்தரவு..!! தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் ஆணை..!! Read More »

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!!

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!! உலகின் மிகச்சிறிய தீவு நாடு: நவ்ருநாடு என்றாலே பரந்து விரிந்த நிலப்பரப்புகள், பெரிய நகரங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் கட்டமைப்பு தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இதற்கு விதிவிலக்காகக் குறுகிய நிலப்பரப்பும், குறைந்த மக்கள் தொகையும் கொண்ட நாடுகள் ஏராளமாக இருக்கின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! அவற்றுள் தீவுகளாகக் காட்சியளிக்கும் நாடுகளில்

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!! Read More »

சிங்கப்பூருக்கு கிடைத்த பெருமை..!!2026: IMD உலகப் போட்டித் தன்மை தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

சிங்கப்பூருக்கு கிடைத்த பெருமை..!!2026: IMD உலகப் போட்டித் தன்மை தரவரிசை பட்டியல் வெளியீடு..!! 2026 IMD உலகப் போட்டித் தன்மை தரவரிசை பட்டியல்’ (நேற்று) ஜூன் 18 வெளியிடப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தையும் ஹாங்காங் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. சிங்கப்பூர் ஸ்விட்சர்லாந்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. அதாவது ஸ்விட்சர்லாந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்ததற்கான காரணங்கள் என்ன? வணிகச்

சிங்கப்பூருக்கு கிடைத்த பெருமை..!!2026: IMD உலகப் போட்டித் தன்மை தரவரிசை பட்டியல் வெளியீடு..!! Read More »

20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!!

20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!! இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், 20 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பின் தன் கணவரிடம் இருந்து நியாயமான இழப்பீடாக, ரூ.85 கோடி பெற்றிருக்கிறார். வர்ஷா கோஹில் என்ற அந்தப் பெண், கடந்த 2002-ம் ஆண்டு தன்னுடைய கணவர் பத்ரேஷ் கோஹிலிடம் இருந்து விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு ..!!

20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!! Read More »

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..??

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..?? பூமியின் மொத்த பரப்பளவில் சுமார் 32% காடுகளால் சூழப்பட்டுள்ளது. காலநிலை சமநிலையைப் பேணுதல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், மண் வளத்தைப் பேணுதல், நீர் சுழற்சியை நிர்வகித்தல், மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்தல், மழை பொழிவுக்கு வித்திடுதல் என பூமியில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்வியலுக்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவேதான் காடுகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பல நாடுகளும் வனங்களை பாதுகாத்து வருகின்றன. அங்கு இருப்பதுபோல் மரம், செடி, கொடிகளை காலி

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..?? Read More »