world news current

தடைகளை தாண்டி எவரெஸ்டை வென்ற முதல் ஆப்கன் பெண்!புதிய வரலாறு படைப்பு!

தடைகளை தாண்டி எவரெஸ்டை வென்ற முதல் ஆப்கன் பெண்!புதிய வரலாறு படைப்பு! மலையேற்ற வீராங்கனையான ஜகியா அகமது, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் ஆப்கானிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் 30 வயதான ஜகியா, கடந்த மாதம் 21-ந் தேதி, எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து வரலாறு படைத்தார். CLICK HERE 👉👉இந்தியா அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! தற்போது ரிவர் […]

தடைகளை தாண்டி எவரெஸ்டை வென்ற முதல் ஆப்கன் பெண்!புதிய வரலாறு படைப்பு! Read More »

செயற்கை நுண்ணறிவின் தாகம்… உலகை வறட்சிக்குத் தள்ளுமா..??

செயற்கை நுண்ணறிவின் தாகம்… உலகை வறட்சிக்குத் தள்ளுமா..?? தட்ப நிலை ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் வளர்ச்சி யாராலும் நிராகரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. நிர்வாகங்கள் முதல் பல்வேறு துறைகள் வரை பல பணிகளை எளிதாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்பட்டு வருகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதன் மிக அதிகப்படியான நீர் மற்றும் மின்சார பயன்பாடு, உலகளவில் பெரும் கவலைகளையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 2030-ம் ஆண்டிற்குள் செயற்கை

செயற்கை நுண்ணறிவின் தாகம்… உலகை வறட்சிக்குத் தள்ளுமா..?? Read More »

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 260 பேர்..!! அறிக்கை வெளியிடுவதில் தாமதம்..!!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 260 பேர்..!! அறிக்கை வெளியிடுவதில் தாமதம்..!! ஏர் இந்திய விமானம் 171(போயிங் 787) அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற போது கடந்த ஆண்டு(2025)ஜூன் 12ஆம் தேதி புறப்பட்ட சிறிது நேரத்திலே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச விமான போக்குவரத்து விதிகளின்படி விபத்து நடந்த ஓராண்டிற்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் விமான விபத்து புலனாய்வு பிரிவு இந்த காலக்கெடுவை தவறவிட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 260 பேர்..!! அறிக்கை வெளியிடுவதில் தாமதம்..!! Read More »

சர்வதேச விமான சேவைகளில் சிக்கல்..!!12 லட்சம் பயணிகள் பாதிப்பு..!!

Hereசர்வதேச விமான சேவைகளில் சிக்கல்..!!12 லட்சம் பயணிகள் பாதிப்பு..!! மேற்காசிய போர் காரணமாக 12 லட்சம் சர்வதேச பயணிகளை இந்திய விமான நிறுவனங்கள் இழந்து இருக்கின்றன. மேற்காசிய மோதலால் பல நாடுகளில் வான்வெளி மற்றும் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் சில சர்வதேச விமானங்களை ரத்து செய்யவும் சில சேவைகளின் பாதைகளை மாற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இதனால் விமான பயண

சர்வதேச விமான சேவைகளில் சிக்கல்..!!12 லட்சம் பயணிகள் பாதிப்பு..!! Read More »

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!! தமிழகத்தில் எல் அண்டு டி நிறுவனம் பார் திட்டங்களில் ரூ.18,600 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் நேற்று (ஜூன் 4) பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழு மங்களில் ஒன்றான லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரான எஸ்.என். சுப்பிரமணியுடன் கலந்துரையாடினார். CLICK HERE

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!! Read More »

ஜம்மு – காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 500 பேர்..!!

ஜம்மு – காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 500 பேர்..!! காஷ்மீரில் போதைப்பொருள் இல்லாத “ஜம்மு காஷ்மீர் அபியான்” என்ற திட்டமானது கடந்த ஏப்ரல் பதினோராம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டமானது போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதன்மையாகக் கொண்ட தொடங்கப்பட்ட திட்டமாகும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு..!! மாதம் ரூ1.50 லட்சத்திற்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படும்..!! காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சோதனை நடவடிக்கைகளில் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள்

ஜம்மு – காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 500 பேர்..!! Read More »

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..??

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..?? மெக்சிகோ நகர சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெண் மாலை 5:20 மணிக்கு புறப்பட தயாராக இருந்த மெக்சிகானா விமானத்தில் ஏற இருந்தார். ஆனால் அவர் சுமார் 5:27 மணிக்கு தாமதமாக நுழைவாயிலை வந்து சேர்ந்தார். அதற்குள் விமானத்தில் ஏறும் செயல்முறை முடிவடைந்து விட்டது. மேலும் விமான நிறுவனம் மீண்டும் பயணிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் அந்தப் பெண் ஆத்திரமடைந்து அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..?? Read More »

பறக்கும் கார் விற்பனை செய்ய திட்டம்..!! எங்கு..?? எப்போது..??

பறக்கும் கார் விற்பனை செய்ய திட்டம்..!! எங்கு..?? எப்போது..?? சீனாவின் மின் வாகன தயாரிப்பாளரான எக்ஸ்பெங் நிறுவனம் அதன் பறக்கும் கார்களின் புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் பிரையன் கூ அவர்கள் பறக்கும் கார்களின் உற்பத்தியை 2027 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளதாக நேற்று (ஏப்ரல் 23)தெரிவித்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனைவரும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! ஜெர்மனியின் புகழ்பெற்ற வாகன உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் ஆன ஒத்துழைப்பை அதிகரித்து மின் வாகன

பறக்கும் கார் விற்பனை செய்ய திட்டம்..!! எங்கு..?? எப்போது..?? Read More »

Online Games – க்கு மே 1 முதல் புதிய கட்டுப்பாடு..!!

Online Games – க்கு மே 1 முதல் புதிய கட்டுப்பாடு..!! மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது இணைய விளையாட்டுகளை முறையாக கையாள்வதற்கு உண்டான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. விளையாட்டுகளை கண்காணிக்கவும் ஒழுங்கு படுத்துவதற்காகவும் புதிய ஆணையம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! E-Sports எனப்படும் மின்னணு கருவிகள் மூலமாக போட்டிகளை நடத்தும் நிறுவனங்கள் இந்த ஆணையத்தில் இனி கட்டாயமாக தங்களை பதிவு செய்திருத்தல் வேண்டும்.

Online Games – க்கு மே 1 முதல் புதிய கட்டுப்பாடு..!! Read More »

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!!

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!! தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு வெளிநாடு வேலைக்காக ஆன்லைனில் அப்ளை செய்திருப்பவர்களை குறி வைத்து ஒரு கும்பல் அவர்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். அவர்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ற அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை இருப்பதாக கூறி அதற்கான ஆஃபர் லெட்டரை(Offer Letter) தருகிறார்கள். அதன் பின் இதற்காக நீங்கள் மெடிக்கல் எடுக்க வேண்டும் என்று கோயம்புத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் சென்டரை

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!! Read More »