world news current

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!!

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!! இலங்கையில் சமீபத்தில் “தித்வா” புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் ஒர்க் பர்மிட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த பெயரிடர் காலத்தில் இலங்கைக்கு நிவாரணம் முயற்சிகளை வழங்குவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பொது மக்களின் நன்கொடைகளை கேட்டுள்ளது. இந்த பெரும் மழையினால் சுமார் 20,000 மேற்பட்ட […]

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!! Read More »

நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!!

நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!! தென் அமெரிக்கா நாடான பெருநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஆற்றப்படுகையில் படகு துறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு படகுகள் நீரில் மூழ்கியது. இந்த படைகள் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மாயமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஒர்க் பர்மிட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! மூழ்கிய படகுகளில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தெளிவான தகவல்

நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!! Read More »

இலங்கையில் “தித்வா” புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பு..!! 300 பேர் உயிரிழப்பு..!!

இலங்கையில் “தித்வா” புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பு..!! 300 பேர் உயிரிழப்பு..!! இலங்கை வரலாற்றில் ஒரு மறக்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது இந்த வங்கக்கடலில் உருவான தித்வா புயல். நாட்டின் பெரும் பகுதியை சேதப்படுத்திய இந்த புயலினுடைய கூற தாண்டவம் பெரும் பகுதியில் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் முக்கியமாக இலங்கையை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வங்கக்கடலில் உருவான இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக மிகவும் தீவிரம் அடைந்து புயலாக மாறி பெரும் அதிர்ச்சியை

இலங்கையில் “தித்வா” புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பு..!! 300 பேர் உயிரிழப்பு..!! Read More »

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!! சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மங்குடி பாலம் அருகே மற்றும் சமத்துவபுரம் செல்லும் சாலையில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்து மற்றும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை பார்த்த

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!! Read More »

என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..??

என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..?? உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்கிற்கு, கார்பிரேட் நிறுவனங்களின் நிறுவனராக உள்ளவர் எலான் மஸ்க். எலான் மஸ்கிற்கு உலகில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.88 லட்சம் கோடி) அளவிலான ஊதியம், வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஊதியம் வழங்க டெஸ்லாவின் 75 பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஊதியம்

என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..?? Read More »

புலி நடமாட்டம்..!!! வெளியில் வரவே அச்சப்படும் கிராமவாசிகள்..!!

புலி நடமாட்டம்..!!! வெளியில் வரவே அச்சப்படும் கிராமவாசிகள்..!! மலேசியாவின் பஹாங்கு மாநிலத்தில் புலிகள் அடிக்கடி காணப்படுவதால், ஹுலு டெம்பலிங் பகுதியில் உள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். அங்கு கடந்த ஒரு வாரமாக கிராமப்புறங்களில் மலாயன் புலி பல முறை காணப்பட்டதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉🏻👉🏻 படிப்பு தேவை இல்லை!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசத்தோடு சிங்கப்பூர் E-PASS வேலை வாய்ப்பு!! இன்று ( 23.11.25) காலை 7

புலி நடமாட்டம்..!!! வெளியில் வரவே அச்சப்படும் கிராமவாசிகள்..!! Read More »