வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!!
வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!! இலங்கையில் சமீபத்தில் “தித்வா” புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் ஒர்க் பர்மிட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த பெயரிடர் காலத்தில் இலங்கைக்கு நிவாரணம் முயற்சிகளை வழங்குவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பொது மக்களின் நன்கொடைகளை கேட்டுள்ளது. இந்த பெரும் மழையினால் சுமார் 20,000 மேற்பட்ட […]
வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!! Read More »






