அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் உள்ள கம்பெனியில் ஏராளமான வேலை வாய்ப்பு வந்துவிட்டது..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூரில் உள்ள கம்பெனியில் ஏராளமான வேலை வாய்ப்பு வந்துவிட்டது..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும  முதலீட்டு வாய்ப்பு    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் […]

சிங்கப்பூரில் உள்ள கம்பெனியில் ஏராளமான வேலை வாய்ப்பு வந்துவிட்டது..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

பூன் லே பேருந்து சந்திப்பில் பயங்கர விபத்து..!!

பூன் லே பேருந்து சந்திப்பில் பயங்கர விபத்து..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பூன் லே பேருந்து சந்திப்புக்கு வெளியே இன்று(06.01.26)காலை ஒரு பேருந்தும் பிக்கப் லாரியும் மோதிக்கொண்ட விபத்து சம்பவம் இடம்பெற்றது. இந்த விபத்தில் 49 வயதுடைய பிக்கப் லாரி ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும், காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் பெயிண்டர் வேலை வாய்ப்பு..!! Xiaohongshu தளத்தில் Cargo என்ற பயனர் பதிவேற்றிய புகைப்படங்களில், கருப்பு

பூன் லே பேருந்து சந்திப்பில் பயங்கர விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு உருவான புதிய சிக்கல்..!!

சிங்கப்பூரில் தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு உருவான புதிய சிக்கல்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சில தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், வாடகை நிறுவனங்களின் நிதி சிக்கல்கள் காரணமாக வாகனத்தை திரும்பப் பெறுதல் மற்றும் வைப்புத்தொகையை மீட்டெடுக்க இயலாமை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தேசிய தொழிற்சங்க காங்கிரஸுடன் இணைந்த தேசிய தனியார் வாடகை வாகன சங்கம் (NPHVA), சமீபத்தில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களைச் சந்தித்து பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. CLICK HERE👉👉வெளிநாட்டில் பெயிண்டர் வேலை வாய்ப்பு..!! சங்கம் ஓட்டுநர்களுக்கு ஒப்பந்த விதிமுறைகளை கவனமாக

சிங்கப்பூரில் தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு உருவான புதிய சிக்கல்..!! Read More »

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலை வாய்ப்புமுதலீட்டு வாய்ப்பு    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் குவிந்த உலக இளம் விஞ்ஞானிகள்..!! ஏன் தெரியுமா..??

சிங்கப்பூரில் குவிந்த உலக இளம் விஞ்ஞானிகள்..!! ஏன் தெரியுமா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நடைபெறும் 2026 உலக இளம் விஞ்ஞானிகள் உச்சி மாநாடு, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பங்கேற்பாளர்களுடன் புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஜனவரி 5 முதல் 9 வரை நடைபெறும் இந்த மாநாட்டில், 57 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட இளம் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் பெயிண்டர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாடு, 2013ஆம்

சிங்கப்பூரில் குவிந்த உலக இளம் விஞ்ஞானிகள்..!! ஏன் தெரியுமா..?? Read More »

சிங்கப்பூரில் ஹெல்பெர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ஹெல்பெர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் ஹெல்பெர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் உருவாகும் புதிய அறிவியல் புரட்சி..!!

சிங்கப்பூரில் உருவாகும் புதிய அறிவியல் புரட்சி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் வருடாந்திர உலகளாவிய இளம் விஞ்ஞானிகள் உச்சி மாநாடு ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. அதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் வாங் ருஜி, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி மற்றும் துறைகளுக்கிடையேயான ஆராய்ச்சி ஒத்துழைப்பு ஆகியவை அறிவியலின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் மூன்று முக்கிய போக்குகளாக உருவெடுக்கின்றன என்று தெரிவித்தார். ஆராய்ச்சி, புதுமை மற்றும் நிறுவனம் 2030 (RIE 2030) திட்டம்

சிங்கப்பூரில் உருவாகும் புதிய அறிவியல் புரட்சி..!! Read More »

வெளிநாட்டில் பெயிண்டர் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் பெயிண்டர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலை வாய்ப்புமுதலீட்டு வாய்ப்பு    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் பெயிண்டர் வேலை வாய்ப்பு..!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடியில் மாபெரும் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!!

துவாஸ் சோதனைச் சாவடியில் மாபெரும் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!! சிங்கப்பூர்: மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கடத்த முயன்ற 30 வயது ஆடவரை குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் கைது செய்துள்ளது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி துவாஸ் சோதனைச்சாவடியில், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரி வழக்கமான சோதனைக்காக நிறுத்தப்பட்டது. CLICK HERE👉👉Class 3 லைசென்ஸ் தேவை..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் சோதனையில், அந்த லாரியில் மறைத்து

துவாஸ் சோதனைச் சாவடியில் மாபெரும் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!! Read More »

தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிக்க வாய்ப்பு வந்துவிட்டது..!!

தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிக்க வாய்ப்பு வந்துவிட்டது..!! தமிழ்நாட்டில் தற்பொழுது அதிகமாக பரவி வரும் ஒரு செய்தி  சிங்கப்பூர் செல்வதற்கான Skilled test centre மீண்டும் திறக்கப் போகிறார்கள் என்பது தான். தமிழ்நாட்டில் பலரும் எதிர்பார்த்த டெஸ்ட் அடிக்கும் வாய்ப்பானது தற்போது வந்துள்ளது. CLICK HERE👉👉தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிக்க வாய்ப்பு வந்துவிட்டது..!! டெஸ்ட் அடிப்பதற்கு தேவையான தகுதி: 📌முக்கியமாக ஓரளவு(Basic) ஆங்கிலம் பேச தெரிந்திருந்தால் அவசியமாகும். 📌 வயது வரம்பு 24 முதல் 38 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 📌 45

தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிக்க வாய்ப்பு வந்துவிட்டது..!! Read More »