வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!
வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூர்:மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தனது குடிமக்கள் 15 மத்திய கிழக்கு நாடுகளுக்கு தேவையற்ற பயணங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூரர்கள் பாதுகாப்புடனும்,மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! வெளியுறவுத் துறை அமைச்சகம் சிங்கப்பூரர்களை கத்தார், குவைத், ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், லெபனான், ஏமன், சிரியா, பாலஸ்தீனம், சவுதி […]
வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!! Read More »










