அனைத்து செய்திகள்

வெளிநாட்டில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! ந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். […]

வெளிநாட்டில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

சிங்கப்பூர் – பராகுவே இடையே வர்த்தக ஒப்பந்தம்..!! நடைமுறைக்கு வந்துவிட்டது..!!

சிங்கப்பூர் – பராகுவே இடையே வர்த்தக ஒப்பந்தம்..!! நடைமுறைக்கு வந்துவிட்டது..!! சிங்கப்பூருக்கும் பராகுவேக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது பிப்ரவரி 1 அன்று நடப்புக்கு வந்தது என சிங்கப்பூரின் வர்த்தக தொழில் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி வர்த்தக ஒப்பந்தம் உடன்பாட்டு கையெழுத்து இடப்பட்டது. மெர்க்கோசூர் எனப்படும் தென் பொதுச்சந்தை அமைப்பை அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே, பிரேசில் ஆகிய நாடுகளால் நிறுவப்பட்ட அந்த அமைப்பின் உறுப்பு நாடு ஒன்றுடன் சிங்கப்பூர் தற்போது

சிங்கப்பூர் – பராகுவே இடையே வர்த்தக ஒப்பந்தம்..!! நடைமுறைக்கு வந்துவிட்டது..!! Read More »

சிங்கப்பூரில் ஒர்க் பர்மீட்டில் வேலைவாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ஒர்க் பர்மீட்டில் வேலைவாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் ஒர்க் பர்மீட்டில் வேலைவாய்ப்பு..!! Read More »

முக்கிய செய்தி: சிங்கப்பூரில் உள்ள கண்காட்சி கூடம் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிப்பு..!!

முக்கிய செய்தி: சிங்கப்பூரில் உள்ள கண்காட்சி கூடம் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிப்பு..!! சிங்கப்பூரில் உள்ள தென்கிழக்காசிய கலை கண்காட்சி கூடம் முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு நடக்கும் பெரிய மறு சீரமைப்பு பணி முதன் முதலில் இதுவாகும். தென் கிழக்காசிய கலை கண்காட்சி கூடத்தில் கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான கலைப் பொருட்கள் உள்ளன. கடந்த வருடம் கண்காட்சி கூடமானது அதனுடைய 10- வது ஆண்டு நிறைவு

முக்கிய செய்தி: சிங்கப்பூரில் உள்ள கண்காட்சி கூடம் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிப்பு..!! Read More »

படிப்பு தேவையில்லை..!!சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

படிப்பு தேவையில்லை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

படிப்பு தேவையில்லை..!!சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

ஜூரோங் கிழக்கில் நடந்த அதிரடி சோதனையில் சிக்கிய 14 பேர்..!! காரணம்..??

ஜூரோங் கிழக்கில் நடந்த அதிரடி சோதனையில் சிக்கிய 14 பேர்..!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூர் சுங்கத்துறை, வரி செலுத்தப்படாத சிகரெட் விற்பனையை முறியடிக்கும் நோக்கில், ஜூரோங் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்குமிடத்தில் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த மாதம் 28ஆம் தேதி தோ குவான் சாலை கிழக்கில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, சட்டவிரோதமாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்ததாக சந்தேகத்தின் பேரில் பலர் பிடிபட்டனர்.

ஜூரோங் கிழக்கில் நடந்த அதிரடி சோதனையில் சிக்கிய 14 பேர்..!! காரணம்..?? Read More »

இந்தியா அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

இந்தியா அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சிவெளிநாட்டு வேலை வாய்ப்பு  குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

இந்தியா அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! Read More »

குடிபோதையில் தன்னிலை மறந்த முன்னாள் ராணுவ கேப்டன்..!! என்ன நடந்தது..??

குடிபோதையில் தன்னிலை மறந்த முன்னாள் ராணுவ கேப்டன்..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடிபோதையில் தனியார் வாடகை காரில் வாந்தி எடுத்து, பின்னர் ஓட்டுநரின் கழுத்தை நெரித்து தாக்கிய முன்னாள் ஆயுதப்படை கேப்டன் ஒருவருக்கு ஐந்து வார சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகாலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 வயதான ஆஷ்டன் ஜூட் ஜோசப், சம்பவ நேரத்தில் சிங்கப்பூர் ஆயுதப்படையில் கேப்டனாக பணியாற்றி வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குடிபோதையில் தன்னிலை மறந்த முன்னாள் ராணுவ கேப்டன்..!! என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

ஆடம்பர வாழ்க்கைக்காக எல்லை மீறிய கடிகார விற்பனையாளர்..!!

ஆடம்பர வாழ்க்கைக்காக எல்லை மீறிய கடிகார விற்பனையாளர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புகழ்பெற்ற கைக்கடிகார சில்லறை விற்பனையாளரான கோர்டினா வாட்ச்சின் முன்னாள் விற்பனையாளர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடனில் சிக்கினார். அவர் கிரெடிட் கார்டு கடனை அடைக்க ஆடம்பர கைக்கடிகாரங்களை வாங்குவதாக பொய்யாகக் கூறி, கிட்டத்தட்ட S$500,000 மோசடி செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றம் நேற்று(03.02.26) சிறைத்தண்டனை விதித்துள்ளது. 33 வயதுடைய சோ ஜியான் குன், நான்கு கூட்டு மோசடி குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் தொடர்புடைய 13 குற்றச்சாட்டுகள் நீதிபதியின்

ஆடம்பர வாழ்க்கைக்காக எல்லை மீறிய கடிகார விற்பனையாளர்..!! Read More »