அனைத்து செய்திகள்

சிங்கப்பூர் Construction கம்பெனியில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் Construction கம்பெனியில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், […]

சிங்கப்பூர் Construction கம்பெனியில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் இணையத்தை நெகிழ வைத்த சம்பவம்..!!!

சிங்கப்பூரில் இணையத்தை நெகிழ வைத்த சம்பவம்..!!! சிங்கப்பூர்: பயோ லெபார் சாலையில் வெள்ளிக்கிழமை (23.01.26) காலை நடந்த சம்பவத்தில், ஒரு வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையின் நடுவில் விழுந்தார். அவருக்கு முன்னால் சென்ற டாக்ஸி திடீரென பிரேக் போட்டதால் சமநிலையை இழந்து கீழே விழுந்தார். காலை 9:35 மணியளவில் யூனோஸ் அவென்யூ 5 நோக்கி வாகனம் ஓட்டிச் சென்ற குறுகிய வீடியோ பதிவர் மைக் ஷேரி, சாலையில் கிடந்த அந்த முதியவரை கண்டு உடனடியாக உதவினார்.

சிங்கப்பூரில் இணையத்தை நெகிழ வைத்த சம்பவம்..!!! Read More »

சிங்கப்பூர் NTS Permit வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் NTS Permit வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூர் NTS Permit வேலை வாய்ப்பு!! Read More »

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி மோசடி செய்த நபர்..!!

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி மோசடி செய்த நபர்..!! கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சிங்கப்பூருக்கு வேலைக்குப் அனுப்புவதாக கூறி பலரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தற்போது முக்கிய சிசிடிவி காட்சிகள் கிடைத்த நிலையில் அது விசாரணைக்கு உதவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்குத் தொடர்பான சிசிடிவி பதிவுகளில், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பணம் பெறும் இடங்கள், அலுவலகம் என கூறப்பட்ட இடங்களுக்கு வருகை

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி மோசடி செய்த நபர்..!! Read More »

மெக்கானிக் வேலை தெரிந்து இருந்தால் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு! !

மெக்கானிக் வேலை தெரிந்து இருந்தால் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு! ! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

மெக்கானிக் வேலை தெரிந்து இருந்தால் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு! ! Read More »

செயற்கை நுண்ணறிவில் NUS-இன் புதிய முயற்சி..!!!

செயற்கை நுண்ணறிவில் NUS-இன் புதிய முயற்சி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முக்கியமான முன்னேற்றமாக, புதிய உன்னத நிலையம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையத்தின் மூலம், தொழில்நுட்பத்தை குறைந்த செலவில், அதே நேரத்தில் அதிக செயல்திறனுடன் உருவாக்குவது முக்கிய இலக்காக இருக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. குறைந்த இயற்கை வளங்களைக் கொண்ட சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு, திறன் மிக்க மற்றும் செலவுக் கட்டுப்பாடான தொழில்நுட்ப வளர்ச்சி மிக அவசியமானதாகும்.

செயற்கை நுண்ணறிவில் NUS-இன் புதிய முயற்சி..!!! Read More »

அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!!

அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!! Read More »

வைரலான வீடியோ..!!! அப்பர் தாம்சன் சாலையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!!

வைரலான வீடியோ..!!! அப்பர் தாம்சன் சாலையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் அப்பர் தாம்சன் சாலையில் வெள்ளிக்கிழமை(23.01.26) காலை ஒரு நெகிழ்ச்சியான காட்சி இடம்பெற்றது. ஐந்து குஞ்சுகளுடன் சாலையை கடக்க முயன்ற தாய் கோழிக்கு உதவியாக, அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டுநர்கள் உடனடியாக வாகனங்களை நிறுத்தி வழிவிட்டனர். காலை 9:10 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் காணொளி, yolo_thuswetravel என்ற நெட்டிசனால் டிக்டோக் தளத்தில் பகிரப்பட்டது. காட்சிகளில், தாய் கோழி தனது குஞ்சுகளுடன் பாதசாரி கடவையை

வைரலான வீடியோ..!!! அப்பர் தாம்சன் சாலையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!! Read More »

வெளிநாட்டில் மாதம் ரூபாய் ஒரு லட்சம் சம்பளம் கிடைக்கும் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் மாதம் ரூபாய் ஒரு லட்சம் சம்பளம் கிடைக்கும் டிரைவர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

வெளிநாட்டில் மாதம் ரூபாய் ஒரு லட்சம் சம்பளம் கிடைக்கும் டிரைவர் வேலை வாய்ப்பு..!! Read More »

கிழக்கு சிங்கப்பூரில் திடீர் புகைமூட்டம்..!! காரணம்.??

கிழக்கு சிங்கப்பூரில் திடீர் புகைமூட்டம்..!! காரணம்.?? சிங்கப்பூர்: கிழக்கு சிங்கப்பூரில் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.இதற்கு மலேசியாவின் ஜோகூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்துகள் காரணமாக இருக்கலாம் என தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சில குடியிருப்பாளர்கள் எரியும் வாசனை ஏற்பட்டதாக கூறியுள்ள நிலையில், மாலை நேரத்தில் PM2.5 துகள்களின் அளவு கணிசமாக உயர்ந்தது. அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஜோகூரின் பெங்கெராங், கோட்டா டிங்கி மற்றும் தஞ்சங் செடிலி பகுதிகளில் கண்டறியப்பட்ட தீப்புள்ளிகளிலிருந்து எழுந்த புகை,வடகிழக்கு காற்றின்

கிழக்கு சிங்கப்பூரில் திடீர் புகைமூட்டம்..!! காரணம்.?? Read More »