அனைத்து செய்திகள்

ஜோகூர் பாருவில் நடந்த சண்டை குறித்து விளக்கமளித்த பிரபலம்..!!!

ஜோகூர் பாருவில் நடந்த சண்டை குறித்து விளக்கமளித்த பிரபலம்..!!! மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள கேஎஸ்எல் ஷாப்பிங் மாலிலும் காவல் நிலையம் அருகிலும் இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் இடையே நடந்த சண்டை விவகாரம் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் ஒருவராக சிங்கப்பூர் நடிகர் சுரேஷ் வனாஸ் தன்னை ஆன்லைனில் வெளிப்படையாக அடையாளம் காட்டி, தற்காப்புக்காகவே தான் எதிர்த்து செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். CLICK HERE👉👉1990 – 1997 வரை உள்ளவர்களா..?? சிங்கப்பூரில் E PASS இல் வேலை […]

ஜோகூர் பாருவில் நடந்த சண்டை குறித்து விளக்கமளித்த பிரபலம்..!!! Read More »

சிங்கப்பூரில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூரில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்..!!!

திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்..!!! சிங்கப்பூரில் பலவிதமான வேலை செய்யும் பர்மீட்டுகள் உள்ளது. அந்தப் பர்மீட்டில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து தினந்தோறும் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள் மூலம் சிங்கப்பூர் செல்கின்றனர். தற்பொழுது சிங்கப்பூரில் இ. பாஸில் வேலைக்கு செல்பவர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு உள்ளனர். சிங்கப்பூர் நிறுவனம் மற்றும் ஏஜெண்டுகள் இ பாசில் மிகவும் அதிகமான சம்பளத் தொகையை போட்டு மனிதவள அமைச்சிடம் வேலைக்கு அனுமதி

திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்..!!! Read More »

1990 – 1997 வரை உள்ளவர்களா..?? சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

1990 – 1997 வரை உள்ளவர்களா..?? சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

1990 – 1997 வரை உள்ளவர்களா..?? சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்திய வேர்ல்ட் லெகசி கப்பல்..!!

பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்திய வேர்ல்ட் லெகசி கப்பல்..!! சிங்கப்பூர்: உலகக் கப்பல் நிறுவனமான ‘வேர்ல்ட் லெகசி’ மீது பெரும் எதிர்பார்ப்புடன் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், கிறிஸ்துமஸ் ஈவ் அன்று கடும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த கப்பலின் முதல் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதுடன்,அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருந்ததால் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிறிஸ்துமஸ் ஈவ் அன்று கப்பலில் ஏறிய பலர், ஏர் கண்டிஷனிங், லிஃப்ட், போதிய உணவு வசதி, அறிவிக்கப்பட்ட

பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்திய வேர்ல்ட் லெகசி கப்பல்..!! Read More »

தமிழ்நாட்டில் மறுபடியும் சிங்கப்பூர் செல்ல Test Center open பண்ணிட்டாங்களா..!!

தமிழ்நாட்டில் மறுபடியும் சிங்கப்பூர் செல்ல Test Center open பண்ணிட்டாங்களா..!! தமிழ்நாட்டில் தற்பொழுது அதிகமாக பரவி வரும் ஒரு செய்தி  சிங்கப்பூர் செல்வதற்கான Skilled test centre மீண்டும் திறக்கப் போகிறார்கள் என்பது தான். இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே சிங்கப்பூரிலிருந்து டெஸ்ட் அடித்தவர்களை எடுக்கும் போக்கும் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல டெஸ்ட் சென்டர்கள் மூடிவிட்டார்கள். ஜனவரியிலிருந்து மீண்டும் டெஸ்ட் சென்டர்கள்  திறக்கப் போகிறார்கள் என்று சொல்லி வருகின்றனர். CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசென்ஸ் (Batch)

தமிழ்நாட்டில் மறுபடியும் சிங்கப்பூர் செல்ல Test Center open பண்ணிட்டாங்களா..!! Read More »

சிங்கப்பூரில் ஆறு பேர் கைது..!! சட்டவிரோதமாக நுழைந்த நபர்கள்..!!

சிங்கப்பூரில் ஆறு பேர் கைது..!! சட்டவிரோதமாக நுழைந்த நபர்கள்..!! இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆறு பேர் மரப்படகின் மூலமாக சிங்கப்பூரில் வேலை தேடி சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். இதனை அறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக அவர்களை பிடித்தனர். சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த காரணத்திற்காக குடி நுழைவு சட்டத்தின் கீழ் அவர்கள் ஆறு பேரையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசென்ஸ் (Batch) இருந்தால் போதுமானது..!! வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை..!! முதற்கட்ட விசாரணையின்

சிங்கப்பூரில் ஆறு பேர் கைது..!! சட்டவிரோதமாக நுழைந்த நபர்கள்..!! Read More »

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டில் Waiter வேலைக்கு ஆட்கள் தேவை..!!

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டில் Waiter வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டில் Waiter வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

அதிர்ச்சி..!! ரெட்ஹில் பகுதியில் முதியவரிடம் நடந்த வழிப்பறிக் கொள்ளை..!!

அதிர்ச்சி..!! ரெட்ஹில் பகுதியில் முதியவரிடம் நடந்த வழிப்பறிக் கொள்ளை..!! சிங்கப்பூர்: ரெட்ஹில் குளோஸ் பகுதியில் புதன்கிழமை (24.12.25) பகல் 2:50 மணிக்கு, ஒரு முதியவரிடம் வழிப்பறிக் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பணம் பறிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இச்சம்பவம் குறித்து உதவிக்கேட்டு அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசென்ஸ் (Batch) இருந்தால் போதுமானது..!! வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை..!! கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன்,

அதிர்ச்சி..!! ரெட்ஹில் பகுதியில் முதியவரிடம் நடந்த வழிப்பறிக் கொள்ளை..!! Read More »

சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி..!!

சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி..!! சிங்கப்பூரில் இருப்பவர்கள் MOM இணையதளத்தில் கண்டிப்பாக இதை அப்லோட் செய்திருக்க வேண்டும். சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு தற்போது உள்ள பாஸ்போர்ட் ஆனது Expired ஆகிவிட்டது என்றால் உடனடியாக புதிய பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்திருக்க வேண்டும். புதிய பாஸ்போர்ட் நம்பர் வந்தவுடன் கண்டிப்பான முறையில் புதிய பாஸ்போர்ட் நம்பரை MOM இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசென்ஸ் (Batch) இருந்தால் போதுமானது..!! வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை..!! MOM இணையதளம்:

சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி..!! Read More »