அனைத்து செய்திகள்

டிப்ளமோ / டிகிரி முடித்தவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு இதோ!!

டிப்ளமோ / டிகிரி முடித்தவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு இதோ!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.  வேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் […]

டிப்ளமோ / டிகிரி முடித்தவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு இதோ!! Read More »

வரலாற்றை மாற்றக்கூடிய அல்பட்ராஸ் ஆவணங்கள் – பள்ளி பாடத்திட்டம் மாறுமா..?

வரலாற்றை மாற்றக்கூடிய அல்பட்ராஸ் ஆவணங்கள் – பள்ளி பாடத்திட்டம் மாறுமா..? சிங்கப்பூர்:சிங்கப்பூர் பல ஆண்டுகளாக ரகசியமாக பாதுகாத்து வந்த ‘அல்பட்ராஸ்’ ஆவணங்கள் அண்மையில் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 1965ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்தது தொடர்பான வரலாற்று புரிதலில் புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது. சிங்கப்பூர் திடீரென மலேசியாவிலிருந்து ஆகஸ்ட் 9, 1965 அன்று வெளியேற்றப்பட்டது.என்ற நீண்டகால நம்பிக்கைக்கு மாறாக, இந்தப் பிரிவினை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்மானிக்கப்பட்டது என்பதை அந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், அப்போதைய மலேசிய பிரதமர்

வரலாற்றை மாற்றக்கூடிய அல்பட்ராஸ் ஆவணங்கள் – பள்ளி பாடத்திட்டம் மாறுமா..? Read More »

1994 முதல் 1997 வரை பிறந்தவர்களுக்கு E-Pass இல் வேலை வாய்ப்பு!!

1994 முதல் 1997 வரை பிறந்தவர்களுக்கு E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

1994 முதல் 1997 வரை பிறந்தவர்களுக்கு E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

புக்கிட் தீமா தேவாலயத்தில் காணப்பட்ட சந்தேகப்பொருள்..!!!

பரபரப்பு..!!!புக்கிட் தீமா தேவாலயத்தில் காணப்பட்ட சந்தேகப்பொருள்..!!! சிங்கப்பூர்:புக்கிட் தீமாவில் உள்ள செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் இன்று காலை (21.12.25) சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காவல்துறை வெளியிட்ட தகவலின்படி,620 அப்பர் புக்கிட் தீமா பகுதியில் உள்ள தேவாலயத்தில் காலை 7.10 மணியளவில் சந்தேகப் பொருள் இருப்பதாக தகவல் கிடைத்தது. காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அந்தப் பகுதியைத்

புக்கிட் தீமா தேவாலயத்தில் காணப்பட்ட சந்தேகப்பொருள்..!!! Read More »

இந்தியா லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!!

இந்தியா லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

இந்தியா லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் குடிநுழைவில் 2026 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!!

சிங்கப்பூர் குடிநுழைவில் 2026 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூருக்குள் நுழைவதிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை சுமார் 41,800 வெளிநாட்டினர் தடுத்து நிறுத்தப்பட்டு,குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 26 சதவீதமும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 46 சதவீதமும் அதிகரித்துள்ளதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாட்டுக்குள் நுழைவதற்கான தடை உள்ளவர்களை முன்கூட்டியே

சிங்கப்பூர் குடிநுழைவில் 2026 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!! Read More »

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.  வேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

ஆசிய விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு அதிபரின் பாராட்டு..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு அதிபரின் பாராட்டு..!! சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணிகளின் ஒட்டுமொத்த செயல்திறனே மிக முக்கியமான சாதனை என ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விளையாட்டு வீரர்களின் வெற்றிகளைவிட,அணியாக இணைந்து செயல்பட்டதே குறிப்பிடத்தக்க அம்சம் என அவர் கூறினார். விளையாட்டு மட்டுமல்ல,பிற துறைகளிலும் குழுப்பணி மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆண்டு நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளங்கிய பல அணிகளின் பெயர்களை

ஆசிய விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு அதிபரின் பாராட்டு..!! Read More »

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை செய்ய ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை செய்ய ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.  வேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை செய்ய ஆட்கள் தேவை..!! Read More »

தெம்பனிசில் நடந்த கத்திக்குத்து சம்பவம்..!! ஆடவர் கைது..!!

தெம்பனிசில் நடந்த கத்திக்குத்து சம்பவம்..!! ஆடவர் கைது..!! தெம்பனிசில் உள்ள யு டேஸ்ட் என்ற காபி கடைக்கு அருகில் மாலை நேரத்தில் சுமார் 5:55 டிசம்பர் 19, 2025 அன்று கத்திக்குத்து சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் நடந்த இடத்தில் அதிகம் கூட்டம் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கண்மணிஸ் பெரு விரைவு நிலையத்திற்கும் பெம்பனீஸ் கடை தொகுதிகளுக்கும் இடையில் திறந்தவெளி சந்தை இருக்கும் கூடாரத்தின் அருகில் சத்தம் கேட்டதாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறியள்ளனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் Forklift operator

தெம்பனிசில் நடந்த கத்திக்குத்து சம்பவம்..!! ஆடவர் கைது..!! Read More »