அனைத்து செய்திகள்

1987 முதல் 1997 வரை உள்ளவர்களா? சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!!

1987 முதல் 1997 வரை உள்ளவர்களா? சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய […]

1987 முதல் 1997 வரை உள்ளவர்களா? சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் புதிய மாற்றங்கள்..! பயண நேரம் குறையுமா..?

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் புதிய மாற்றங்கள்..! பயண நேரம் குறையுமா..? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து பயண நேரத்தை குறைக்கும் முயற்சியாக புதிய மாற்றங்கள் இடம்பெற உள்ளன. இது குறித்து போக்குவரத்து அமைச்சர் சியாவோ ஜென்சியாங் தெரிவித்ததாவது, பயண நேரத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், போதுமான பேருந்து ஓட்டுநர்களை நியமித்து தக்கவைத்துக் வைத்துக் கொள்வதும் முக்கியமான பணி என்று கூறினார். பேருந்து வலையமைப்பை மேம்படுத்துவது என்பது நிறைய வளங்கள் தேவைப்படும் ஒரு பணியாகும் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் புதிய மாற்றங்கள்..! பயண நேரம் குறையுமா..? Read More »

டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் வெளிநாட்டில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கலாம்..!!!

டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் வெளிநாட்டில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கலாம்..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் வெளிநாட்டில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கலாம்..!!! Read More »

ஜின்மின் கட்டுமான தளத்தில் விபத்து..!! என்ன நடந்தது..??

ஜின்மின் கட்டுமான தளத்தில் விபத்து..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஜின்மின் பகுதியில் முன் விற்பனை HDB பிளாட் கட்டுமான தளத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது. அங்கு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, மொபைல் கிரேனின் ஜிப் திடீரென உடைந்து தரையில் விழுந்ததில், 37 வயது தொழிலாளர் ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (10.19.25) மாலை 5.25 மணியளவில் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்த தொழிலாளர் உடனடியாக டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு

ஜின்மின் கட்டுமான தளத்தில் விபத்து..!! என்ன நடந்தது..?? Read More »

கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..LTA விளக்கம்..!!

கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..??LTA விளக்கம்..!! மலேசிய ஆன்லைன் ரைடு-ஹெய்லிங் தளமான கும்முடே, மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஒரு எல்லை தாண்டிய டாக்ஸி சேவையை இம்மாதம் தொடங்கியது. இந்த டாக்ஸி சேவையை கும்முடே இரு இடங்களிலும் உள்ள டாக்ஸி ஆபரேட்டர்களுடன் இணைந்து வழங்கப்படும் சட்டப்பூர்வ சேவை என்று கூறியது. இந்த சேவையில் பயணிகள் மேற்கு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் எங்கிருந்தும் டாக்ஸிகளைப் பெறலாம்.ஆனால் இறக்கிவிடப்படும் இடங்கள் ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் பஸ் டெர்மினல் மற்றும் சிங்கப்பூரில்

கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..LTA விளக்கம்..!! Read More »

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் வீடு வாங்க ஆசையா..? 9,100 புதிய யூனிட்கள் விற்பனைக்கு..!

சிங்கப்பூரில் வீடு வாங்க ஆசையா..? 9,100 புதிய யூனிட்கள் விற்பனைக்கு..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் HDB வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் இந்த மாதம் 9,100 புதிய BTO யூனிட்களை விற்பனைக்காக தொடங்குகிறது. இதில் கிட்டத்தட்ட 3,300 யூனிட்கள், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காத்திருப்பு நேரத்தைக் கொண்டுள்ளன. இந்த ஆண்டு தொடங்கப்பட்ட குறுகிய கால பிளாட்களின் மொத்த எண்ணிக்கை 4,690 யூனிட்கள் ஆகும். இது ஆரம்ப திட்ட இலக்கான 4,500 யூனிட்களை விட அதிகமாகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில்,

சிங்கப்பூரில் வீடு வாங்க ஆசையா..? 9,100 புதிய யூனிட்கள் விற்பனைக்கு..! Read More »

அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் 99% யூனிட்கள் விற்றுச் சாதனை..! எங்கு தெரியுமா..?

சிங்கப்பூரில் 99% யூனிட்கள் விற்றுச் சாதனை..! எங்கு தெரியுமா..? சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஹாலந்து கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பு திட்டமான “ஸ்கை அட் ஹாலந்து”, தொடங்கிய முதல் வார இறுதியிலேயே பெரும் விற்பனைச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. மொத்தம் 666 யூனிட்களைக் கொண்டுள்ள இத்திட்டத்தில் 658 யூனிட்கள் ஏற்கனவே விற்பனையாகியுள்ளன. CLICK HERE👉👉 நீங்கள் 45 வயதுக்குள் உள்ளவர்களா? சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!! தெம்பனிஸ் வடக்கில் அமைந்துள்ள PARKTOWN Residence திட்டத்திற்குப்

சிங்கப்பூரில் 99% யூனிட்கள் விற்றுச் சாதனை..! எங்கு தெரியுமா..? Read More »

சிங்கப்பூரில் எட்டு பேர் கைது..!! காரணம் என்ன?

சிங்கப்பூரில் எட்டு பேர் கைது..!! காரணம் என்ன? சிங்கப்பூரில் கடலோர காவல் படை அதிகாரிகள் துவாஸ் அருகே நாள்தோறும் சோதனை நடத்துவது போல அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். சிங்கப்பூரில் பதிவாகியுள்ள படையில் இருந்த மூன்று பணியாளர்களை சந்தேகத்தின் பேரில் முதலில் கைது செய்தனர். அந்த படகில் சட்டவிரோதமான 92 சிகரெட்டுகள் இருப்பதை அதிகாரிகள் சோதனையின் போது கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர். CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!! பணியாளர்கள் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெயை ரகசியமாக விற்றதையும் முதற்கட்ட

சிங்கப்பூரில் எட்டு பேர் கைது..!! காரணம் என்ன? Read More »