அனைத்து செய்திகள்

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா?

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? ஜப்பானின் ஒக்கினாவாவில் இருந்து All Nippon Airways விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏதோ எரியும் வாடை வந்தது. அது ஒரு இருக்கையில் இருந்து வந்து கொண்டிருந்தது. இருக்கைக்கு அடியில் பவர் பேங்க் என்ற மின்னோட்டம் சாதனம் ஒன்று இருந்தது. புகை வந்ததை கண்டறிந்த பக்கத்தை இருக்கையில் உள்ள ஒரு பயணி மின்னோட்ட சாதனம் மீது தண்ணீரை ஊற்றினார். அதன் பிறகு புகை நின்றது என இந்த செய்தி ஆனது […]

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு.!!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு.!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு.!!! Read More »

சிங்கப்பூர் – நியூசிலாந்து ஒப்பந்தம்..!! எதிர்கால திட்டம் என்ன..??

சிங்கப்பூர் – நியூசிலாந்து ஒப்பந்தம்..!! எதிர்கால திட்டம் என்ன..?? சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து தங்களது இருதரப்பு உறவுகளை முழுமையான மூலோபாய கூட்டாண்மையாக விரிவுபடுத்தியுள்ளது. இவை பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆராயவும் ஒப்புக்கொண்டுள்ளன. ஆக்லாந்தில் நடைபெற்ற சந்திப்பில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் நியூசிலாந்து பிரதமர் லாரி லக்சன் கலந்து கொண்டு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் முக்கிய விவாதங்களை முன்வைத்தனர். CLICK HERE👉👉அனுபவம் இருந்தால் இந்த வேலை உங்களுக்கு..!! உடனே அப்ளை

சிங்கப்பூர் – நியூசிலாந்து ஒப்பந்தம்..!! எதிர்கால திட்டம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் நடந்த ஆசிய எதிர்கால உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் எதற்கு?

சிங்கப்பூரில் நடந்த ஆசிய எதிர்கால உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் எதற்கு? சிங்கப்பூரில் நேற்று (09/10/2025) “ஆசிய எதிர்கால உச்சி மாநாடு 2025” நடந்தது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் திரு சண்முகம் அவர்கள் சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் வருவதை குறித்து பேசியுள்ளார். 📌 சிங்கப்பூரின் முதுகெலும்பாக வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளார்கள். 📌 வெளிநாட்டு ஊழியர்கள் இல்லாமல் பொருளாதாரம் சரிந்து விடும். CLICK HERE👉👉அனுபவம் இருந்தால் இந்த வேலை உங்களுக்கு..!! உடனே அப்ளை செய்யுங்க..!! 📌 ஒவ்வொரு

சிங்கப்பூரில் நடந்த ஆசிய எதிர்கால உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் எதற்கு? Read More »

1992 முதல் 1997 வரை உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!!

1992 முதல் 1997 வரை உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

1992 முதல் 1997 வரை உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! Read More »

34 வயது சீனப் பெண்ணிற்கு 7 மாத சிறை தண்டனை..!! ஏன்..??எதற்கு..??

34 வயது சீனப் பெண்ணிற்கு 7 மாத சிறை தண்டனை..!! ஏன்..??எதற்கு..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 34 வயதான சீனப் பெண் ஒருவர் இந்தோனேசியாவின் யோகியாகர்த்தா விமான நிலையத்திலிருந்து சீனாவிற்கு திரும்பும் வழியில் சிங்கப்பூர் வழியாக பயணம் செய்தபோது பல்வேறு விதமான சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். சீன பெண் முதலில் இந்தோனேசியா விமான நிலையத்தில் ஆபாசமாகப் பேசியதற்காக உள்ளூரில் கைது செய்யப்பட்டார். பின்னர், சிங்கப்பூரில் ஜாமீனில் வெளியே வந்தபோது, மீண்டும் பிரச்சனைகளை ஏற்படுத்தினார். இதனால் அவர்

34 வயது சீனப் பெண்ணிற்கு 7 மாத சிறை தண்டனை..!! ஏன்..??எதற்கு..?? Read More »

அனுபவம் இருந்தால் இந்த வேலை உங்களுக்கு..!! உடனே அப்ளை செய்யுங்க..!!

அனுபவம் இருந்தால் இந்த வேலை உங்களுக்கு..!! உடனே அப்ளை செய்யுங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

அனுபவம் இருந்தால் இந்த வேலை உங்களுக்கு..!! உடனே அப்ளை செய்யுங்க..!! Read More »

பொதுமக்களுக்காக இலவசமாக திறக்கப்பட்ட கண்காட்சி..!!! சிறப்பு என்ன..??

பொதுமக்களுக்காக இலவசமாக திறக்கப்பட்ட கண்காட்சி..!!! சிறப்பு என்ன..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆசியாவின் முதல் கார்பன் கருப்பொருள் அனுபவக் கல்வி அரங்கமான “கார்பன் பெவிலியன்” அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இலவசமாக பார்வையிடக்கூடிய இந்த அரங்கம் கார்பன் உமிழ்வு மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த புரிதலை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இந்தக் கண்காட்சியை சமூக நிறுவனம் டெர்ரா எஸ்ஜி மற்றும் ஃபேர்பிரைஸ் அறக்கட்டளை இணைந்து தொடங்கியுள்ளனர். பாசிர் ரிஸ் அவென்யூ 6 இல் உள்ள விடாசிட்டியில் அமைந்துள்ள இந்த அரங்கம், 2024 ஆம் ஆண்டு

பொதுமக்களுக்காக இலவசமாக திறக்கப்பட்ட கண்காட்சி..!!! சிறப்பு என்ன..?? Read More »

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க் வேலை வாய்ப்பு..!!! U Turn அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க் வேலை வாய்ப்பு..!!! U Turn அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க் வேலை வாய்ப்பு..!!! U Turn அப்ளை செய்யலாம்..!! Read More »

நவம்பர் மாதத்தில் கம்போங் கிளாமில் வரும் புதிய அப்டேட்..??

நவம்பர் மாதத்தில் கம்போங் கிளாமில் வரும் புதிய அப்டேட்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கம்போங் கிளாமில், தேசிய பாரம்பரிய வாரியத்தின் துணை நிறுவனம் ஹெரிடேஜ் சிங்கப்பூர் (HeritageSG) நவம்பரில் ஆர்ச் சதுக்கத்தைத் தொடங்குகிறது. இது தொல்லியல் மற்றும் வாழும் கலாச்சார பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பிராந்திய மையமாகும் மற்றும் கல்வி மற்றும் வெளிநடவடிக்கை தளமாக செயல்படும். இந்த மையத்தில் சிங்கப்பூரின் வரலாற்றையும் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் பல கலைப்பொருட்கள் பொதுக் காட்சிக்கு வைக்கப்படும். இதில் 19 ஆம் நூற்றாண்டின் ஒரு குழந்தையின்

நவம்பர் மாதத்தில் கம்போங் கிளாமில் வரும் புதிய அப்டேட்..?? Read More »