அனைத்து செய்திகள்

எதிர்கால சிங்கப்பூருக்கு வலுவான திட்டம் தேவை..!!தொழிலாளர் கட்சியின் கோரிக்கை..!!

எதிர்கால சிங்கப்பூருக்கு வலுவான திட்டம் தேவை..!!தொழிலாளர் கட்சியின் கோரிக்கை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தற்போதைய நிச்சயமற்ற சர்வதேச சூழ்நிலையில் மக்களுடன் விரிவாக கலந்தாலோசித்து, அனைத்து சாத்தியமான விருப்பங்களையும் ஆராய்ந்து, எதிர்காலத்திற்காக மீள்தன்மை கொண்ட தேசத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் கட்சி (WP) வலியுறுத்தியுள்ளது. நேற்று (17.08.25) பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தேசிய தினப் பேரணி உரைக்கு பதிலளித்து, இன்று (18.08.25) வெளியிட்ட அறிக்கையில், தொழிலாளர் கட்சி, உலகளாவிய நிச்சயமற்ற தன்மை சிங்கப்பூரின் ஆட்சேர்ப்பு மற்றும் […]

எதிர்கால சிங்கப்பூருக்கு வலுவான திட்டம் தேவை..!!தொழிலாளர் கட்சியின் கோரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் MINIMART இல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு..!!!

சிங்கப்பூரில் E PASS இல் MINIMART இல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் E PASS இல் MINIMART இல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு..!!! Read More »

பட்டதாரிகளுக்கான புதிய வாய்ப்பு…!! SkillsFuture மூலம் மேம்பட்ட பயிற்சி திட்டம்…!!

பட்டதாரிகளுக்கான புதிய வாய்ப்பு…!! SkillsFuture மூலம் மேம்பட்ட பயிற்சி திட்டம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொழிலாளர் இயக்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்ற அரசாங்கம் தயாராக இருப்பது தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) பொதுச் செயலாளர் இங் சீ மெங்கை ஊக்குவிக்கிறது. பிரதமர் லாரன்ஸ் வோங், தேசிய தினப் பேரணி உரையில், பட்டதாரிகளுக்கான அரசாங்கம் நிதியளிக்கும் பயிற்சித் திட்டம் மற்றும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மேம்பட்ட திட்டத்தின் கீழ் பகுதிநேர பயிற்சி வாய்ப்புகள் குறித்து அறிவித்தார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை

பட்டதாரிகளுக்கான புதிய வாய்ப்பு…!! SkillsFuture மூலம் மேம்பட்ட பயிற்சி திட்டம்…!! Read More »

சிங்கப்பூரில் E-பாஸ் இல் warehouse இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E-பாஸ் இல் warehouse இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E-பாஸ் இல் warehouse இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் கண்காட்சியா..!! அதுவும் இலவசமாவா..!!! முழு தகவல் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூரில் கண்காட்சியா..!! அதுவும் இலவசமாவா..!!! முழு தகவல் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் சிங்கப்பூரில் “நியூ ஹார்ட் அண்ட் சோல் SG60 கண்காட்சி” இந்த மாதம் ஆகஸ்ட் 26 முதல் டிசம்பர் 31 வரை நடைபெறும். கண்காட்சியைக் காண வரும் பொது மக்களுக்கு இந்த மாத இறுதியில் இலவச டிக்கெட் முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பெற்ற கண்காட்சி பதிவுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1200 பார்வையாளர்கள் வரலாம் என்றும் கண்காட்சியின் முதல் வார இறுதிக்கான

சிங்கப்பூரில் கண்காட்சியா..!! அதுவும் இலவசமாவா..!!! முழு தகவல் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் மின் சிகரெட் தடை..!!!

சிங்கப்பூரில் மின் சிகரெட் தடை..!!! சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் மின் சிகரெட் புகைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில் பேருந்து பொது போக்குவரத்து நிலையங்களில் மின் சிகரெட் புகை புகைப்பவர்கள் காணப்பட்டால் அவர்கள் உடனே வெளியேற்றப்படுவார்கள். மேலும் அவர்கள் மீது காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம். சிங்கப்பூரில் மின் சிகரெட் தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவர் போதையில் இருப்பதாக பொது இடங்களில் கண்டறியப்பட்டாலும் காவல்துறையிடம் தகவல்

சிங்கப்பூரில் மின் சிகரெட் தடை..!!! Read More »

சிங்கப்பூர் சீனா கலாச்சாரம் மையம் மற்றும் மீடியாகார்ப் இணைந்து வழங்கும் 5 பகுதி ஆவணப்படம்..!!!

சிங்கப்பூர் சீனா கலாச்சாரம் மையம் மற்றும் மீடியாகார்ப் இணைந்து வழங்கும் 5 பகுதி ஆவணப்படம்..!!! நேற்று (ஆகஸ்ட்) 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தனது தேசிய தின பேரணி உரையில் பிரதமர் வோங் 1930 களின் முற்பகுதியிலேயே சீன சமூகம் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வந்த பாடப்புத்தகங்களை மாற்றுவதற்காக, நான்யாங் தாக்கங்களுடன் உள்ளூர் பாட புத்தகங்களை புகுத்தியதாக குறிப்பிட்டு இருந்தார். சமீபத்தில் மீடியாகார்ப் மற்றும் சிங்கப்பூர் சீன கலாச்சார மையம் ஆகியவை சிங்கப்பூரின் பாட புத்தகங்களின் பரிணாமம்

சிங்கப்பூர் சீனா கலாச்சாரம் மையம் மற்றும் மீடியாகார்ப் இணைந்து வழங்கும் 5 பகுதி ஆவணப்படம்..!!! Read More »

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

உஷார் சிங்கப்பூர் மக்களே..!!! அதிகரித்து வரும் மோசடி கும்பல் மற்றும் போலி நிறுவனங்கள்..!!!

உஷார் சிங்கப்பூர் மக்களே..!!! அதிகரித்து வரும் மோசடி கும்பல் மற்றும் போலி நிறுவனங்கள்..!!! மோசடி கும்பல் வழக்கு – 2 மலேசியர்கள் கைது:காவல்துறை விசாரணையின் போது மோசடி கும்பலின் அறிவுறுத்தல்களை பின்பற்றி திருடப்பட்ட பணத்தை பெறுவதற்காக இரண்டு சந்தேக நபர்களும் சிங்கப்பூருக்கு வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு சந்தேக நபர்களும் இதுபோன்று பல வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மோசடி கும்பலுக்கு உதவி வந்துள்ளதாகவும் மோசடி செய்யப்பட்ட நிதியிலிருந்து லாபம் ஈட்டியதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட்) 16ஆம் தேதி

உஷார் சிங்கப்பூர் மக்களே..!!! அதிகரித்து வரும் மோசடி கும்பல் மற்றும் போலி நிறுவனங்கள்..!!! Read More »