எதிர்கால சிங்கப்பூருக்கு வலுவான திட்டம் தேவை..!!தொழிலாளர் கட்சியின் கோரிக்கை..!!
எதிர்கால சிங்கப்பூருக்கு வலுவான திட்டம் தேவை..!!தொழிலாளர் கட்சியின் கோரிக்கை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தற்போதைய நிச்சயமற்ற சர்வதேச சூழ்நிலையில் மக்களுடன் விரிவாக கலந்தாலோசித்து, அனைத்து சாத்தியமான விருப்பங்களையும் ஆராய்ந்து, எதிர்காலத்திற்காக மீள்தன்மை கொண்ட தேசத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் கட்சி (WP) வலியுறுத்தியுள்ளது. நேற்று (17.08.25) பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தேசிய தினப் பேரணி உரைக்கு பதிலளித்து, இன்று (18.08.25) வெளியிட்ட அறிக்கையில், தொழிலாளர் கட்சி, உலகளாவிய நிச்சயமற்ற தன்மை சிங்கப்பூரின் ஆட்சேர்ப்பு மற்றும் […]
எதிர்கால சிங்கப்பூருக்கு வலுவான திட்டம் தேவை..!!தொழிலாளர் கட்சியின் கோரிக்கை..!! Read More »










