அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் அதிரடி சோதனை…!!! சட்டவிரோத உணவு டெலிவரி ஓட்டுநர்கள் கைது..!!

சிங்கப்பூரில் அதிரடி சோதனை…!!! சட்டவிரோத உணவு டெலிவரி ஓட்டுநர்கள் கைது..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சட்டவிரோத உணவு விநியோக ஓட்டுநர்களை கட்டுப்படுத்த மனிதவள அமைச்சகம் தீவு முழுவதும் அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் மூன்று வெளிநாட்டினரைக் காவல்துறை கைது செய்துள்ளது. தேசிய வளர்ச்சி மற்றும் போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் சன் சூலிங் பேஸ்புக் பதிவில் தெரிவித்ததாவது, கடந்த வாரம் கிடைத்த புகார்கள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில், தேசிய விநியோக பணியாளர் சங்கத்தால் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை […]

சிங்கப்பூரில் அதிரடி சோதனை…!!! சட்டவிரோத உணவு டெலிவரி ஓட்டுநர்கள் கைது..!! Read More »

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு !! 38 வயது வரை விண்ணப்பிக்கலாம்!!

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு !! 38 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு !! 38 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! Read More »

சிங்கப்பூர் வணிக மோசடி வழக்கு…!!!GTC இயக்குநருக்கு சிறைத்தண்டனை..!!

சிங்கப்பூர் வணிக மோசடி வழக்கு…!!!GTC இயக்குநருக்கு சிறைத்தண்டனை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வணிக சந்தை தயாரிப்பாளரான GTC குழுமத்தின் இயக்குநர் ஹுவாங் யிவென், மோசடியான பத்திர பரிவர்த்தனைகளை மேற்கொண்டதற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் தன் மீதான 24 தவறான வர்த்தக குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதற்காக நீதிமன்றம் 15 மாதங்கள் மற்றும் 54 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும், நீதிபதி இதேபோன்ற 88 குற்றச்சாட்டுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டார். ஹுவாங் மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

சிங்கப்பூர் வணிக மோசடி வழக்கு…!!!GTC இயக்குநருக்கு சிறைத்தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் E- PASS இல் Airport General வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E- PASS இல் Airport General வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் E- PASS இல் Airport General வேலை வாய்ப்பு!! Read More »

வாரிசு சிக்கலை சமாளிக்க அரசின் புதிய திட்டம்…!! குலச் சங்கங்களுக்கு நம்பிக்கை..!!!

வாரிசு சிக்கலை சமாளிக்க அரசின் புதிய திட்டம்…!! குலச் சங்கங்களுக்கு நம்பிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் குலச் சங்கங்கள் எதிர்கொள்ளும் இளைஞர் பற்றாக்குறை சிக்கலை சமாளிக்க அரசாங்கம் புதிய சமூகத் தலைவர் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய தினப் பேரணியில் பிரதமர் லாரன்ஸ் வோங், வாரிசுகள் இல்லாமை மற்றும் போதுமான வளங்கள் பற்றாக்குறை பிரச்சினைகளை குலச் சங்கங்கள் எதிர்கொள்கின்றன என்பதை குறிப்பிட்டு, இளைய தலைமுறை சமூகத் தலைவர்களை வளர்க்கும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்படுவதாக அறிவித்தார். சிங்கப்பூர் சீன குலச்

வாரிசு சிக்கலை சமாளிக்க அரசின் புதிய திட்டம்…!! குலச் சங்கங்களுக்கு நம்பிக்கை..!!! Read More »

சிங்கப்பூரில் E- PASS இல் மினிமார்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E- PASS இல் மினிமார்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E- PASS இல் மினிமார்டில் வேலை வாய்ப்பு!! Read More »

தொடக்க நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேர் இடை நீக்கம்..!!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.

தொடக்க நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேர் இடை நீக்கம்..!!! ஏன் என் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தொடக்க நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேர் இடை நீக்கம்..!!! ஏன் என் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். காங் லின் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் தமது மகளை பலமுறை அச்சுறுத்தியதாக தாயார் நி யின் மீண்டும் பள்ளியில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததை தொடர்ந்து மூன்று மாணவர்களுக்கு

தொடக்க நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேர் இடை நீக்கம்..!!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் E- Pass இல் warehouse இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E- Pass இல் warehouse இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் E- Pass இல் warehouse இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

அன்பால் நிரம்பிய நடைபயணம்..!!குழந்தைகளுக்காக இணைந்த சிங்கப்பூர்..!!!

அன்பால் நிரம்பிய நடைபயணம்..!!குழந்தைகளுக்காக இணைந்த சிங்கப்பூர்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் குழந்தைகள் சங்கம் தனது வருடாந்திர Walk for Our Children 2025 நிதி திரட்டும் நிகழ்வை நடத்தியது. இதில் சுமார் 4,200 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்தாண்டு நிகழ்வு “கவனிப்புடன் இணைதல் பாதுகாப்பான இடத்தை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் நடைபெற்றது. இது உறவுகளை வளர்ப்பதின் முக்கியத்துவத்தையும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆரோக்கியமாக வளர தினசரி தொடர்புகளின் அவசியத்தையும் வலியுறுத்தியது. சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யே

அன்பால் நிரம்பிய நடைபயணம்..!!குழந்தைகளுக்காக இணைந்த சிங்கப்பூர்..!!! Read More »