அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் அதிரடி ரெய்டு…!! விபச்சார வலையை முறியடித்த போலீஸ்…!!!

சிங்கப்பூரில் அதிரடி ரெய்டு…!! விபச்சார வலையை முறியடித்த போலீஸ்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் காவல்துறை, விபச்சாரத்துக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையின் போது 19 பேரை கைது செய்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை (13, 14 ஆகஸ்ட்) நாட்களில் ஆர்ச்சர்ட் சாலை அருகிலுள்ள கிராமட் சாலை மற்றும் மேக்பெர்சன் சாலை பகுதிகளில் சோதனை நடத்தினர். இந்நடவடிக்கையில் 18 வயது பெண் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டதாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். […]

சிங்கப்பூரில் அதிரடி ரெய்டு…!! விபச்சார வலையை முறியடித்த போலீஸ்…!!! Read More »

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

தெம்பனிஸ் விரைவுச்சாலை விபத்து…!! பைக் ஓட்டுநர் உயிரிழப்பு…!!!

தெம்பனிஸ் விரைவுச்சாலை விபத்து…!! பைக் ஓட்டுநர் உயிரிழப்பு…!!! சிங்கப்பூர்:தெம்பனிஸ் விரைவுச்சாலையில் லாரி மோதிய விபத்தில் 30 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூரில் E PASS இல் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!! நேற்று முன்தினம் (15.08.25) காலை 9:20 மணியளவில் தெம்பனிஸ் விரைவுச்சாலையிலிருந்து பான் தீவு விரைவுச்சாலை (PIE) நோக்கிச் செல்லும் வழியில்,சிலேத்தார் இணைப்புக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த

தெம்பனிஸ் விரைவுச்சாலை விபத்து…!! பைக் ஓட்டுநர் உயிரிழப்பு…!!! Read More »

80வது சுதந்திர தினம் – இந்தோனேசியாவுக்கு சிங்கப்பூர் வாழ்த்து…!!!

80வது சுதந்திர தினம் – இந்தோனேசியாவுக்கு சிங்கப்பூர் வாழ்த்து…!!! சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சிங்கப்பூரில் E PASS இல் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!! அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனி வாழ்த்துக் கடிதங்களை இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மற்றும் வெளியுறவு அமைச்சர் சுகியோனோவுக்கு அனுப்பினர். பிரபோவோவுக்கு எழுதிய வாழ்த்துகளில், சுதந்திரத்திற்குப் பிறகு

80வது சுதந்திர தினம் – இந்தோனேசியாவுக்கு சிங்கப்பூர் வாழ்த்து…!!! Read More »

சிங்கப்பூரில் மரைன் பரேட் சாலையில் பரபரப்பு விபத்து..!!!

சிங்கப்பூரில் மரைன் பரேட் சாலையில் பரபரப்பு விபத்து..!!! சிங்கப்பூர்: மரைன் பரேட் சாலையில் நேற்று (16.08.25) காலை சுமார் 9:40 மணியளவில் ஒரு லாரி மையப் பிரிவை மோதி எதிரே வந்த இரண்டு கார்கள் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கப்பூரில் E PASS இல் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!! இந்த விபத்தானது மரைன் டிரைவ் பிளாக் 74 அருகே நடந்தது. லாரி மோதியதில் ஒரு வெள்ளை நிற கார் மற்றும் ஒரு நீல

சிங்கப்பூரில் மரைன் பரேட் சாலையில் பரபரப்பு விபத்து..!!! Read More »

சுகாதாரத்தை காக்கும் சிங்கப்பூர்..!!! நைட் கிளப்புகளில் இ-சிகரெட்டுக்கு கடும் தடை..!!

சுகாதாரத்தை காக்கும் சிங்கப்பூர்..!!! நைட் கிளப்புகளில் இ-சிகரெட்டுக்கு கடும் தடை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்பதை வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டும் வகையில்,சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) மற்றும் சிங்கப்பூர் இரவு வாழ்க்கை வணிக சங்கம் இணைந்து புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. இந்த திட்டத்தின் கீழ், இரவு விடுதிகளின் நுழைவாயில் மற்றும் உள்ளகங்களில் “இ-சிகரெட் பயன்படுத்த வேண்டாம்” என்ற பலகைகள் வைக்கப்படுகின்றன.கூடுதலாக, HSA-வின் ஆன்லைன் புகாரளிப்பு அமைப்புடன் இணைக்கும் QR குறியீடுகள் வைக்கப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்களும் ஊழியர்களும்

சுகாதாரத்தை காக்கும் சிங்கப்பூர்..!!! நைட் கிளப்புகளில் இ-சிகரெட்டுக்கு கடும் தடை..!! Read More »

கதைச் சொல்லல் போட்டியில் அசத்திய 28 பாலர் சீன ஆசிரியர்கள்…!!!

கதைச் சொல்லல் போட்டியில் அசத்திய 28 பாலர் சீன ஆசிரியர்கள்…!!! சிங்கப்பூரில் இந்த ஆண்டு நடைபெற்ற பாலர் சீன ஆசிரியர்களுக்கான கதை கற்பித்தல் உதவிகள் தயாரிக்கும் போட்டியில், 28 ஆரம்பகால குழந்தை பருவ சீன ஆசிரியர்கள் விருதுகளை வென்றுள்ளனர். இந்தப் போட்டி, கதை சொல்லலில் துணைக் கருவிகளை திறம்படப் பயன்படுத்தியதற்காக சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை கௌரவித்தது. சீன மொழி கற்றலை மேம்படுத்தும் குழுவின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வு, குழந்தைகளில் கதை சொல்லல் மூலம் சீன மொழியைக்

கதைச் சொல்லல் போட்டியில் அசத்திய 28 பாலர் சீன ஆசிரியர்கள்…!!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் E PASS இல் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூர் சாதனை..! பொங்கோல் குடியிருப்பாளர்கள் உருவாக்கிய SG60 மொசைக்..!!

சிங்கப்பூர் சாதனை..! பொங்கோல் குடியிருப்பாளர்கள் உருவாக்கிய SG60 மொசைக்..!! சிங்கப்பூர்: பொங்கோல் லிங்க் குடியிருப்பாளர்கள் வலையமைப்பு, SG60 லோகோவை மையமாகக் கொண்டு ஒரு பிரமாண்ட மொசைக்கை உருவாக்கி, சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. நேற்று (16.08.25) வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இந்த முயற்சியில் குடியிருப்பாளர்கள், பாலர் மைய குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பங்கேற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!! மொசைக் 525 கையால் வரையப்பட்ட ஓடுகளால் உருவாக்கப்பட்டதுடன், 1.4

சிங்கப்பூர் சாதனை..! பொங்கோல் குடியிருப்பாளர்கள் உருவாக்கிய SG60 மொசைக்..!! Read More »

தேசிய நூலக வாரியம் – 2025 வருடாந்திர நிகழ்ச்சி..!!!

தேசிய நூலக வாரியம் – 2025 வருடாந்திர நிகழ்ச்சி..!!! வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலில் வேலை செய்யும் பெரியவர்களுக்கு உதவும் வகையில் Thrive@Libraries 2025 நிகழ்ச்சி அமையும். மேலும் இந்நிகழ்ச்சியானது பெரியவர்களுக்கு நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தேசிய நூலக வாரியம், ஸ்கில்ஸ் பியூச்சர் சிங்கப்பூர், வாழ்நாள் கற்றல் நிலையம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!!

தேசிய நூலக வாரியம் – 2025 வருடாந்திர நிகழ்ச்சி..!!! Read More »