அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!!என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டியில் ஜூலை 26 ஆம் தேதி ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிம் டேவிட் 37 பந்துகளில் சதம் விலாசி அசத்தியுள்ளார். இதன் மூலமா அனைத்து உலக டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் […]

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!!என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

மாதம் ரூ.1,30,000 வரை சம்பளம்!! உணவு, தங்குமிடம் இலவசத்தோடு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

மாதம் ரூ.1,30,000 வரை சம்பளம்!! உணவு , தங்குமிடம் இலவசத்தோடு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

மாதம் ரூ.1,30,000 வரை சம்பளம்!! உணவு, தங்குமிடம் இலவசத்தோடு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் சாலையில் திடீரென்று ஏற்பட்ட புதைக்குழியால் போக்குவரத்து தடங்கல்!!எங்கே என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூர் சாலையில் திடீரென்று ஏற்பட்ட புதைக்குழியால் போக்குவரத்து தடங்கல்!! எங்கே என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூர் சாலையில் திடீரென்று ஏற்பட்ட புதைக்குழியால் போக்குவரத்து தடங்கல்!! எங்கே என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும்!! தஞ்சோங் காத்தோங் ரோட்டுக்கும் மவுண்ட் பேட்டன் ரோட்டுக்கும் இடைப்பட்ட சந்திப்பில் நேற்று ஜூலை 26 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் புதைக்குழி உண்டானதாக தேசிய தண்ணீர் அமைப்பான PUB பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. CLICK

சிங்கப்பூர் சாலையில் திடீரென்று ஏற்பட்ட புதைக்குழியால் போக்குவரத்து தடங்கல்!!எங்கே என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூர் E-PASS வேலைவாய்ப்பு

சிங்கப்பூர் E-PASS வேலைவாய்ப்பு இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய

சிங்கப்பூர் E-PASS வேலைவாய்ப்பு Read More »

சிங்கப்பூர் தொழில்நுட்பத் துறைக்கு பேரிழப்பு…!!லீ ஹுய் லி காலமானார்…!!!

சிங்கப்பூர் தொழில்நுட்பத் துறைக்கு பேரிழப்பு…!!லீ ஹுய் லி காலமானார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் தொழில்நுட்பத் துறையில் பெரும் செல்வாக்குடன் இருந்த மைக்ரோசாஃப்ட் முன்னாள் நிர்வாக இயக்குநர் லீ ஹுய் லி, நீண்ட விடுமுறையில் இருந்தபோது காலமானார். அவரது மறைவு வியாழக்கிழமை (ஜூலை 24) அன்று ஏற்பட்டது என CNA செய்தி தெரிவித்தது. மைக்ரோசாஃப்ட் மற்றும் சிங்கப்பூரின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிக்க முக்கியமானது. “அவர் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டவர். எண்ணற்ற தலைவர்களை உருவாக்கி, நம்பிக்கையுடனும் உறுதியுடனும்

சிங்கப்பூர் தொழில்நுட்பத் துறைக்கு பேரிழப்பு…!!லீ ஹுய் லி காலமானார்…!!! Read More »

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் பேச்சுவழக்கு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இளைஞர்கள்..!

சிங்கப்பூரில் பேச்சுவழக்கு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இளைஞர்கள்..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள Ngee Ann பாலிடெக்னிக்கில் சீன ஊடக ஆய்வுத் துறையின் 3ஆம் ஆண்டு மாணவர்கள், உள்ளூர் பேச்சுவழக்குகளைக் கடத்தி அதனை இளைஞர்களிடையே ஊக்குவிக்கும் விதமாக ஒரு வித்தியாசமான “தப்பிக்கும் அறை” அனுபவத்தை உருவாக்கினர். இந்த அனுபவம் ஜூலை 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் சிங்கப்பூர் சீன கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில் கானாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். “உடை,

சிங்கப்பூரில் பேச்சுவழக்கு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இளைஞர்கள்..! Read More »

சிங்கப்பூரில் NTS/ S- Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS/ S- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் NTS/ S- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் முதியோர்களுக்கு எதிரான பாகுபாடு மோசமாகிறதா?

சிங்கப்பூரில் முதியோர்களுக்கு எதிரான பாகுபாடு மோசமாகிறதா? சிங்கப்பூரில் முதியோர்களுக்கு எதிரான பாகுபாடு மோசமாகிறதா? அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சிங்கப்பூரில் முதியோர்களுக்கு எதிரான பாகுபாடு மோசமாகி இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கிறது. இந்த ஆய்வில் 4000 குடிமக்களும் நிரந்தரவாசிகளும் பங்கேற்றனர். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் warehouse இல் E- Pass இல் வேலை வாய்ப்பு!! 51 வயதுக்கும் 65 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் வேலை இடங்களில் சவாலை சந்திப்பதாக கூறினர் வேலையில் முன்னேறவும் பயிற்சி பெறவும் வேலை

சிங்கப்பூரில் முதியோர்களுக்கு எதிரான பாகுபாடு மோசமாகிறதா? Read More »

இந்த ஆண்டின் இறுதிக்குள் 15,000 புதிய வீடுகள்! யாருக்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் 15,000 புதிய வீடுகள்! யாருக்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தெங்கா வட்டாரத்தில் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்ட 30 ஆயிரம் வீடுகளில் கிட்டத்தட்ட 12,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர்சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார். வீட்டு அமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் சமூக தினமான ஜூலை 26 அமைச்சர் இந்த விவரங்களை வெளியிட்டார். இந்த ஆண்டின் இறுதிக்குள் திட்டமிட்டது போல் ஏறத்தாழ 15000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றார்

இந்த ஆண்டின் இறுதிக்குள் 15,000 புதிய வீடுகள்! யாருக்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »