அனைத்து செய்திகள்

வார இறுதி நாளை முன்னிட்டு மலேசியா செல்பவர்கள் கவனத்திற்கு…..

வார இறுதி நாளை முன்னிட்டு மலேசியா செல்பவர்கள் கவனத்திற்கு….. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் பாதையில் கடும் நெரிசல் இருப்பதாக குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 11.30 மணியளவில் குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவில், வாகனமோட்டிகள் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. ஜூன் மாதப் பள்ளி விடுமுறைகளில் அதிக நெரிசல் ஏற்படக்கூடும் என்று ஆணையம் முன்னதாகவே எச்சரித்திருந்தது. சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!! சோதனைச் […]

வார இறுதி நாளை முன்னிட்டு மலேசியா செல்பவர்கள் கவனத்திற்கு….. Read More »

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!!

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளைக் கண்காணிக்க ஒரு புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் அவர்கள் மீதான பார்வையை மாற்ற உதவும் என்று நம்பப்படுகிறது. சாதாரண ஸ்மார்ட் வாட்ச் போல தோற்றமளிக்கும் இந்த சாதனம், குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கப் பயன்படுகிறது. முன்பு, அத்தகைய நபர்களுக்கு தங்களது கணுக்காலில் சாதனம் பொருத்தப்பட்ட பட்டை கட்டிவிடப்படும். கால் பட்டையுடன் ஒப்பிடும்போது, ​​ இதன் எடை குறைவாகவும்,

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!! Read More »

போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த நபர்…!!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த நபர்…!!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 30 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவரை கைது செய்துள்ளது ஜூன் 10 அன்று, பெண்டமியர் சாலையில் ஒரு சோதனை நடத்தப்பட்டது. அந்த நபர் மின்சார மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அதிகாரிகளைக் கண்டதும், அவர் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதிகாரிகள் அவரைத் துரத்திச் சென்ற போது அவர் ஒரு பையை காலாங் ஆற்றில்

போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த நபர்…!!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »

ஏர் இந்தியா விமான விபத்து!! துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதிலளிக்குமா கருப்புப்பெட்டி?

ஏர் இந்தியா விமான விபத்து!! துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதிலளிக்குமா கருப்புப்பெட்டி? இந்தியாவின் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்துள்ளனர்.ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து கருப்புப் பெட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவின் சிவில் போக்குவரத்து அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிசி தெரிவித்தது. விபத்து நடந்த 28 மணி நேரத்துக்குள் விமானத்தின் தகவல் பெட்டி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஏர்

ஏர் இந்தியா விமான விபத்து!! துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதிலளிக்குமா கருப்புப்பெட்டி? Read More »

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ………

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ……… சிங்கப்பூரில் சமூக கைதிகள் தங்கள் கணுக்காலில் கண்காணிப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவிகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கடிகாரங்களை இனி அணியலாம். Follow us on : click here  WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ……… Read More »

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!!

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!! Read More »

துபாய் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. யார், எத்தனை கோடி தெரியுமா?

துபாய் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. யார், எத்தனை கோடி தெரியுமா? எந்த சூப்பர் ஸ்டார் நடிகர் புர்ஜ் கலீஃபாவில் 29வது மாடியில் பிளாட் வாங்கியுள்ளார். புர்ஜ் கலீஃபா துபாயின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. உலகின் மிக உயரமான கட்டிடம் இது . இதில் சினிமா டிரைலர்கள் மற்றும் பிரபலங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒளிப்பரப்படும். இந்த புர்ஜ் கலீஃபாவில் ஒரு இந்திய நடிகருக்கு சொந்தமாக பிளாட் உள்ளது என்று சொன்னால் உங்களால்

துபாய் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. யார், எத்தனை கோடி தெரியுமா? Read More »

மெர்லயன் சிலையை புகை படம் எடுக்க முடியாதா??ஏன்?? எப்போது??

ஏன்?? எப்போது?? மெர்லயன் சிலையை புகை படம் எடுக்க முடியாதா?? ஏன்?? எப்போது?? சிங்கப்பூரில் மிகவும் பிரபலம் பெற்ற மெர்லயன் பூங்காவில் அமைந்துள்ள மெர்லயன் சிலையை அடுத்த மாதம் (ஜூலை) 22ஆம் தேதி சுத்தம் செய்யும் பணி தொடங்க உள்ளது.இதன் காரணமாக அன்று(ஜூலை 22) செல்லும் யாரும் புகைப்படம் எடுக்க முடியாது. இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! இது சம்பந்தமாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தெரிவித்தது என்னவென்றால் மெர்லயன் சிலைக்கு வேலி

மெர்லயன் சிலையை புகை படம் எடுக்க முடியாதா??ஏன்?? எப்போது?? Read More »