அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! RMI தேவையில்லை!! படிப்பு தேவையில்லை!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! RMI தேவையில்லை!! படிப்பு தேவையில்லை!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை […]

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! RMI தேவையில்லை!! படிப்பு தேவையில்லை!! Read More »

கணவரின் மரணத்திற்கு காரணமான பெண் மீது புதிய குற்றச்சாட்டு..!!!

கணவரின் மரணத்திற்கு காரணமான பெண் மீது புதிய குற்றச்சாட்டு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டு நடந்த சண்டையில் தனது கணவரின் மரணத்திற்குக் காரணமானதாகக் கூறப்படும் ஒரு பெண் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் மீது இன்று (ஜூன் 13) நீதிக்குத் தடையாக இருந்ததாக புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 52 வயதான பனியா ஷாப், 62 வயதான முகமது அலி சாபானின் மரணத்திற்கு பயன்படுத்திய ஒரு வெள்ளியிலான மடிக்கக் கூடிய கத்தியை கழுவி மறைத்து நீதியின் போக்கை

கணவரின் மரணத்திற்கு காரணமான பெண் மீது புதிய குற்றச்சாட்டு..!!! Read More »

Job opportunity in Singapore with PCM permit

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

ஏர் இந்தியா விமான விபத்து!! பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைப்பு!!

ஏர் இந்தியா விமான விபத்து!! பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைப்பு!! இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.அந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்து விட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர் பிரிட்டிஷ் நாட்டவரான ஒரு பயணி என்றும் தெரிவித்தது. ஏர் இந்தியா விமான விபத்து பற்றி

ஏர் இந்தியா விமான விபத்து!! பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைப்பு!! Read More »

ஏர் இந்தியா விமான விபத்து பற்றி சிங்கப்பூர் பிரதமர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்!!

ஏர் இந்தியா விமான விபத்து பற்றி சிங்கப்பூர் பிரதமர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்!! அகமதாபாத்தில் இருந்து 230 பயணிகளுடன் (இந்தியர்கள்-163 , பிரிட்டிஷ்-53 , கனேடியர்-01 , போர்த்துக்கீஷியர்கள்-07 , இதில் 2 கை குழந்தைகள் மற்றும் 11 சிரார்கள் அடங்குவர்) லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்தியாவிற்கு இரங்கல் அனுசரித்து வருகின்றனர். அதில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வண்ணம் சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ்

ஏர் இந்தியா விமான விபத்து பற்றி சிங்கப்பூர் பிரதமர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்!! Read More »

வெறும் முப்பதாயிர செலவில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!

வெறும் முப்பதாயிர செலவில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

வெறும் முப்பதாயிர செலவில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

ஜொகூர் பாருவில் சாலையில் சண்டை!! சிங்கப்பூரருக்கு அபராதம்!!

ஜொகூர் பாருவில் சாலையில் சண்டை!! சிங்கப்பூரருக்கு அபராதம்!! ஜொகூர் பாருவில் சாலையில் சண்டையில் ஈடுபட்ட சிங்கப்பூர் நபருக்கு சுமார் 2760 வெள்ளி(9100 ரிங்கிட்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பதிவான காரை 40 வயதுடைய Cheng Kuan Poh Colin என்பவர் சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. அந்த காரின் உரிமையாளரான 32 வயது Ng Yeow Meng இன் முகத்தில் எச்சில் துப்பி அவமானம் படுத்தியதாக செங் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த சம்பவம் ஜூன் 7 ஆம்

ஜொகூர் பாருவில் சாலையில் சண்டை!! சிங்கப்பூரருக்கு அபராதம்!! Read More »

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!!

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மூத்த மகன் இருவரும் வீட்டில் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. முதற்கட்ட போலீஸ் விசாரணையில் சம்பவம் நடந்த நேரத்தில் மூத்த மகனும் ஆசிரியரின் 13 வயது இளைய மகனும் வீட்டில் இருந்தனர் .

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைகளுக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! சிங்கப்பூர் ஒரு பெரிய பொருளாதார மையம்.அங்கு பல வேலை வாய்ப்புகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன.அங்கு Manpower Singapore என்ற நிறுவனம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த நிறுவனமானது வேலை தேடுபவர்களுக்கும் ,கம்பெனிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. இது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளைக் கொண்டு வருகிறது. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! உணவு,தங்குமிடம் & போக்குவரத்து செலவு வழங்கப்படும்!! Manpower Singapore : 1984 ஆம் ஆண்டில்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! Read More »