சிங்கப்பூரில் தற்பொழுது அதிகரித்து வரும் deport..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் தற்பொழுது அதிகரித்து வரும் deport..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் செல்பவர்களை தற்பொழுது அதிகமாக நாட்டிற்குள் அனுமதிக்காமல் ICA எனப்படும் சிங்கப்பூர் இமிகிரேஷன் வெளியேற்றி வருகிறது. அதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் இருந்து அதிகமானோர் சிங்கப்பூருக்கு வேலைக்காக தினந்தோறும் சென்று கொண்டே உள்ளனர்.முன்பெல்லாம் சிங்கப்பூரில் சரியான ஆவணங்கள் இல்லாத நபர்களை மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியேற்றி வந்தனர். ஆனால் தற்பொழுது சரியான ஆவணங்கள் இருந்தாலும் சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை சிங்கப்பூர் […]
சிங்கப்பூரில் தற்பொழுது அதிகரித்து வரும் deport..!! காரணம் என்ன..?? Read More »










