singapore breaking news today

சிங்கப்பூரில் தனியாக தவித்த பறவை..!! இணையத்தில் வெளியிட்ட பதிவு..!!

சிங்கப்பூரில் தனியாக தவித்த பறவை..!! இணையத்தில் வெளியிட்ட பதிவு..!! புக்கிட் பாத்தோக்கில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் கடந்த வாரம் ஆந்தை குஞ்சு ஒரு காரின் கூரையில் விழுந்து கிடப்பதை தியா என்பவர் பார்த்துள்ளார். இது குறித்த பதிவை இணையத்தில் வெளியிட்டார். இணையத்தில் பதிவிட்ட குறிப்பில் பலவீனமாக தன் குடும்பங்களுடன் இல்லாமல் தனியாக தவித்தால் ஆந்தையை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! உடனே அந்த ஆந்தையை […]

சிங்கப்பூரில் தனியாக தவித்த பறவை..!! இணையத்தில் வெளியிட்ட பதிவு..!! Read More »

மரங்களை ஆய்வு செய்ய AI Technology..!!

மரங்களை ஆய்வு செய்ய AI Technology..!! பீஷான் – தோ பாயோ GRC நாடாளுமன்ற உறுப்பினர் சான் சே வான் நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) முகநூல் பக்கத்தில் ஒரு புதிய காணொளியை பகிர்ந்து உள்ளார். பீஷான் – தோ பாயோ நகர மன்றம் அப்பகுதியில் இருக்கும் மரங்களை ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு ட்ரோன்களை பயன்படுத்தும் ஒரு புதிய முயற்சியை தொடங்கியிருக்கிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! நாடாளுமன்ற உறுப்பினரான சக்தி

மரங்களை ஆய்வு செய்ய AI Technology..!! Read More »

சிங்கப்பூரில் 61 வயது நபருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 61 வயது நபருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? 2016 ஆம் ஆண்டில், 61 வயதைச் சேர்ந்த லோ கொக் பெங், தனது நண்பர் ஒருவரின் அறிமுகத்தின் மூலமாக 50 வயதான இந்தோனேசிய பணிப்பெண்ணான கொமரியாவை சந்தித்திருக்கிறார். அந்த நேரத்தில் பணிப்பெண் சிங்கப்பூரில் பணி அனுமதியுடன் வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் தொடர்ந்தது. 2024 ஆம் ஆண்டு அவர்கள் படாமில் திருமணம் செய்து கொண்டனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM

சிங்கப்பூரில் 61 வயது நபருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

எச்சரிக்கை: Special Voucher தருவதாக புதிய மோசடி.!!

எச்சரிக்கை: Special Voucher தருவதாக புதிய மோசடி.!! அன்னையர் தினம் வருவதை முன்னிட்டு பரிசு சீட்டுகளுக்கு நிகராக தள்ளுபடி பல்பொருள் அங்காடியாக தற்போது இணையவழி கணக்கெடுப்புகளை மோசடிக்காரர்கள் நடத்தி வருகின்றனர். இது குறித்து Fair Price தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட தகவல் ஆனது, சமீபத்திய இணைய வழி கணக்கெடுப்பு மோசடிகள் குறித்து இன்று (ஏப்ரல் 24) பொதுமக்கள் இந்த மோசடியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல்

எச்சரிக்கை: Special Voucher தருவதாக புதிய மோசடி.!! Read More »

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசை வெளியீடு..!! சிங்கப்பூர் இடம் பிடித்ததா..??

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசை வெளியீடு..!! சிங்கப்பூர் இடம் பிடித்ததா..?? சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் முதலிடம் பிடித்துள்ளது. ஆசியாவில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் சிங்கப்பூரின் இரண்டு பல்கலைக்கழகங்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! NTU பல்கலைக்கழகம் 4-வது இடத்தில் உள்ளது. 36 நாடுகள் வட்டாரங்களைச் சேர்ந்த 929 பல்கலைக்கழகங்களை Times Higher Education வரிசைப்படுத்தி உள்ளது.

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசை வெளியீடு..!! சிங்கப்பூர் இடம் பிடித்ததா..?? Read More »

சிங்கப்பூரில் தற்பொழுது அதிகரித்து வரும் deport..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் தற்பொழுது அதிகரித்து வரும் deport..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் செல்பவர்களை தற்பொழுது அதிகமாக நாட்டிற்குள் அனுமதிக்காமல் ICA எனப்படும் சிங்கப்பூர் இமிகிரேஷன் வெளியேற்றி வருகிறது. அதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் இருந்து அதிகமானோர் சிங்கப்பூருக்கு வேலைக்காக தினந்தோறும் சென்று கொண்டே உள்ளனர்.முன்பெல்லாம் சிங்கப்பூரில் சரியான ஆவணங்கள் இல்லாத நபர்களை மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியேற்றி வந்தனர். ஆனால் தற்பொழுது சரியான ஆவணங்கள் இருந்தாலும் சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை சிங்கப்பூர்

சிங்கப்பூரில் தற்பொழுது அதிகரித்து வரும் deport..!! காரணம் என்ன..?? Read More »

வெளிநாடு வேலைக்குச் செல்பவரா? நீங்கள் செய்யக்கூடாத 8 முக்கிய தவறுகள்!

வெளிநாடு வேலைக்குச் செல்பவரா? நீங்கள் செய்யக்கூடாத 8 முக்கிய தவறுகள்! வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பலர் ஏஜெண்டுகளிடம் ஏமாந்து பணத்தையும், காலத்தையும் இழக்கின்றனர். நீங்கள் வெளிநாடு செல்லும் முன் கவனிக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம். 1. “பணம் ஒரு பிரச்சனையே இல்லை” என்று சொல்லாதீர்கள்!எப்படியாவது வெளிநாடு போக வேண்டும் என்ற அவசரத்தில், ஏஜெண்டுகளிடம் “எவ்வளவு பணம் வேண்டுமானாலும்

வெளிநாடு வேலைக்குச் செல்பவரா? நீங்கள் செய்யக்கூடாத 8 முக்கிய தவறுகள்! Read More »

Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!!

Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!! நீண்ட நாட்களாக பலரும் கேட்டுக் கொண்டிருந்த Skilled டெஸ்ட் பற்றிய அப்டேட் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தற்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சில இன்ஸ்டிடியூட்டுகளில் மட்டுமே NSTC சான்றிதலுடன்  டெஸ்ட் அடிக்க முடியும். ஆனால் அதில் செல்பவர்கள் PCM பர்மீட்டில்  சென்று அங்கு கம்பெனி Letter குடுத்து டெஸ்ட் அடிப்பது போல் இருந்தது. CLICK HERE 👉👉தற்பொழுது சிங்கப்பூர் செல்ல இது கட்டாயம் தேவை! அது என்ன என்று தெரிந்து

Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் மெடிக்கல் டெஸ்டில் என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூரில் மெடிக்கல் டெஸ்டில் என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கு முன் இந்த பதிவை பார்த்துவிட்டு சிங்கப்பூரில் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்வார்கள் என்று தெரிந்து கொண்டு செல்லுங்கள். சிங்கப்பூர் செல்வது பலரின் கனவாக உள்ளது. ஏனென்றால், அது மிகவும் பாதுகாப்பான நாடு, நல்ல சம்பளம் என்பதால் நீங்கள் வேலைக்கு செல்லும் பொழுது கட்டாயமாக உங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வார்கள். அதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உங்களால் சிங்கப்பூரில் பணிபுரிய முடியும்.

சிங்கப்பூரில் மெடிக்கல் டெஸ்டில் என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? Read More »

சாங்கி விமான நிலையத்தில் சோதனை..!! சிக்கிய ஆடவர்..!!

சாங்கி விமான நிலையத்தில் சோதனை..!! சிக்கிய ஆடவர்..!! போர்ச்சுக்கலை சேர்ந்த 25 வயது ஆடவர் ஏப்ரல் 14ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்துள்ளார். அவர் வந்த மறுநாளே சிங்கப்பூரிலிருந்து புறப்பட இருந்தார். CLICK HERE 👉👉RMI/AVAANZ தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்த உடன் அவருடைய உடைமைகள் மீதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது K9 பிரிவின் மோப்ப நாய்களும் சோதனைக்கு ஈடுபட்டன. ஆடவரின் பயணப்பெட்டிகளில் சந்தைக்கும் விதமாக பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, இறுதியாக போதைப்பொருள்

சாங்கி விமான நிலையத்தில் சோதனை..!! சிக்கிய ஆடவர்..!! Read More »