singapore breaking news today

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை கடத்திய ஆடவர்..!!

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை கடத்திய ஆடவர்..!! இத்தாலியைச் சேர்ந்த 31 வயதான ஆஷ்ரஃப் அர்ஜோய் வாழ்க்கைத் துறையை தேட உதவுகின்ற Tinder சேலையில் ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். அவரிடம் தான் கத்தாரை சேர்ந்த செல்வந்தர் ஒரு விமான பயணி என ஆசை வார்த்தைகள் காட்டி பேசி உள்ளார். அந்தப் பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அந்தப் பெண் கத்தாருக்கு […]

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை கடத்திய ஆடவர்..!! Read More »

சட்டத்தை மீறிய குற்றத்திற்காக ஆடவருக்கும் நிறுவனத்திற்கும் $400,000 அபராதம் விதிப்பு..!!

சட்டத்தை மீறிய குற்றத்திற்காக ஆடவருக்கும் நிறுவனத்திற்கும் $400,000 அபராதம் விதிப்பு..!! லிட்டில் இந்தியாவில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட கடை வீட்டை சட்டவிரோதமாக புதுப்பித்த காரணத்தினால் 54 வயதான நபருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்ட செய்தியானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர்புறம் மறு சீரமைப்பு ஆணையம் இன்று (ஏப்ரல் 22) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. லிட்டில் இந்தியா 32 டஸ்கர் சாலையில் அமைந்துள்ள ஒதுக்கப்பட்ட கட்டிடத்தை சட்டவிரோதமாக அபகரிக்க முயன்ற குற்றத்திற்காக 54 வயதான

சட்டத்தை மீறிய குற்றத்திற்காக ஆடவருக்கும் நிறுவனத்திற்கும் $400,000 அபராதம் விதிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் 15 வயது மலேசியச் சிறுவன் கைது..!!

சிங்கப்பூரில் 15 வயது மலேசியச் சிறுவன் கைது..!! சிங்கப்பூர்: ஏப்ரல் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நிரந்தர வசிப்பிட விண்ணப்பத்தின் மூலம் ஏற்பட்ட மோசடிகள் தொடர்புடைய இரண்டு புகார்கள் வந்ததாக காவல்துறையினர் நேற்று (ஏப்ரல் 21) மாலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இரண்டு வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் மோசடிக்காரர்களின் சொல்லிற்கு இணங்க அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் முறையே $7,500 மற்றும் $2,200 பணத்தை கொடுத்துள்ளதாக ஏமாந்தவர்கள் கூறியுள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! ட்ரெயினிங் (Training)

சிங்கப்பூரில் 15 வயது மலேசியச் சிறுவன் கைது..!! Read More »

ஊழல் குற்றச்சாட்டில் 6 பேர் மீது வழக்கு..!!

ஊழல் குற்றச்சாட்டில் 6 பேர் மீது வழக்கு..!! சிங்கப்பூரில் ஊழல் தடுப்பு புலனாய்வு பணியாகம் (CPIB) ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில் ஒரு பொறியியல் நிறுவனத்தின் ஆறு இயக்குனர்கள் மற்றும் மேலாளர்கள் மீது பண மோசடி பண செலவை குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு தொடரப்பட்ட விவரங்கள் குறித்து வெளியிடப்பட்டது. பிப்ரவரி 5, 2018 மற்றும் ஏப்ரல் லெவல் 2022 ஆகிய தேதிகளுக்கு இடையில் ஈஸ்ட் ஏசியா ஜியாலஜிக்கல் இன்ஜினியரிங்

ஊழல் குற்றச்சாட்டில் 6 பேர் மீது வழக்கு..!! Read More »

சிங்கப்பூரில் புதிய கல்வி மையம் திறப்பு..!! எதற்காக..??

சிங்கப்பூரில் புதிய கல்வி மையம் திறப்பு..!! எதற்காக..?? தேசிய குழந்தை பருவ வளர்ச்சி நிறுவனத்தின் புதிய தலைமையகம் மற்றும் கல்வி மையம் நேற்று (ஏப்ரல் 21) அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. நீ ஆன் பாலிடெக்னிக் வளாகத்தில் தேசிய மழலையர் கல்வி நிறுவனத்தின் புதிய மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வளாகமானது அனைத்து வயது வந்த மாணவர்கள் மற்றும் பணி பரியும் கல்வியாளர்களுக்கு ஒரு மையப்படுத்தப்பட்ட

சிங்கப்பூரில் புதிய கல்வி மையம் திறப்பு..!! எதற்காக..?? Read More »

துவாஸ் சோதனை சாவடியில் சிக்கிய சிகரெட்டுகள்..!!

துவாஸ் சோதனை சாவடியில் சிக்கிய சிகரெட்டுகள்..!! துவாஸ் சோதனை சாவடியில் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் அதிகாரிகள் கடந்த வாரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை குறித்த தகவலை ICA நேற்று (ஏப்ரல் 21) தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉21 வயது முதல் வெளிநாட்டு வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் கட்டணம் செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. லாரியில் Vacuum Machines இருந்ததாக தெரிந்ததை அடுத்து சோதனையின் போது லாரியில்

துவாஸ் சோதனை சாவடியில் சிக்கிய சிகரெட்டுகள்..!! Read More »

மகளை துன்புறுத்திய கொடூரத் தந்தை..!! தண்டனை என்ன..??

மகளை துன்புறுத்திய கொடூரத் தந்தை..!! தண்டனை என்ன..?? 2015 ஆம் ஆண்டிற்கும் 2018 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் 6-9 வயதிற்கு இடைப்பட்ட சிறுமியை அவரது தந்தை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அந்த நேரத்தில், மனைவி, தாயார், மாமியார், மூத்த மகன் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! தந்தையே தனது மகளை பிற்பகல் வேளையில் அவர்கள் அனைவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது தமது

மகளை துன்புறுத்திய கொடூரத் தந்தை..!! தண்டனை என்ன..?? Read More »

POFMA சட்டத்தை மீறியதற்காக சமூக ஆர்வலர் மீது குற்றச்சாட்டு..!! யார் அந்த நபர்..??

POFMA சட்டத்தை மீறியதற்காக சமூக ஆர்வலர் மீது குற்றச்சாட்டு..!! யார் அந்த நபர்..?? சிங்கப்பூரில் இணைய வழி பொய்கள் மற்றும் முறைகேடுகளை தடுக்கும் சட்ட (POFMA) அலுவலகமானது முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் முக்கிய தகவலை இன்று (ஏப்ரல் 21)றிக்கை வெளியிட்டுள்ளது. 37 வயதைச் சேர்ந்த ஒரு பெண் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2,3 ஆகிய தேதிகளில் அரசாங்கம் சட்டத்தின் உரிய நடைமுறைகள் இல்லாமல் தன்னிச்சையாக மரண தண்டனைகளை ஏற்பாடு செய்து நிறுத்தி வைத்ததாகவும்,

POFMA சட்டத்தை மீறியதற்காக சமூக ஆர்வலர் மீது குற்றச்சாட்டு..!! யார் அந்த நபர்..?? Read More »

சிங்கப்பூரில் புதிய Research Centre..!!

சிங்கப்பூரில் புதிய Research Centre..!! சிங்கப்பூரில் கடல் துறை ஆய்வு மையம் புதிதாக வரவுள்ளது. தேசிய பூங்கா கழகம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) ஆகியவற்றின் மூலம் அமைக்கப்பட உள்ள இந்த புதிய ஆராய்ச்சி மையமானது, $60 மில்லியன் மதிப்பில் ஆராய்ச்சி மையமானது துவங்கவுள்ளது. இந்த சிறப்பு ஆராய்ச்சி மையத்தின் மூலமாக சில கொள்கை முடிவுகளுக்கு முக்கியமான கடல் துறை அறிவியல் ஆராய்ச்சியானது மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை

சிங்கப்பூரில் புதிய Research Centre..!! Read More »

நீதித்துறையை விட்டு விலகும் இளம் வழக்கறிஞர்கள்..!! காரணம் என்ன..??

நீதித்துறையை விட்டு விலகும் இளம் வழக்கறிஞர்கள்..!! காரணம் என்ன..?? கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் நீதித்துறையில் இருந்து 30% பேர் இளம் வழக்கறிஞர்கள் வெளியேற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. காரணம்: அதிக வேலை, போதிய வழிகாட்டுதல் இல்லாதது மற்றும் மோசமான பணிச்சூழல் இரண்டு முக்கியமான சவால்களை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்கள்: AI இன் அதிவேக வளர்ச்சி சட்டத்துறைச் சூழல் நிலைத்திருக்கும் என்ற நிலையில் சிக்கல் CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை

நீதித்துறையை விட்டு விலகும் இளம் வழக்கறிஞர்கள்..!! காரணம் என்ன..?? Read More »