singapore breaking news today

சிங்கப்பூரில் 11 பேரை கைது செய்த காவல்துறையினர்..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 11 பேரை கைது செய்த காவல்துறையினர்..!! காரணம் என்ன..?? இணையங்களில் பிள்ளைகளை பாலியல் அத்துமீறலுக்கு இணங்க வேண்டும் என துன்புறுத்திய நபர்கள் மீது அதிரடி சோதனை சிங்கப்பூரில் நடந்துள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து மற்றும் புருணை போன்ற 382 பகுதிகளில் காவல் துறையினர் கடந்த ஒரு மாதமாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதில் 600 க்கும் மேற்பட்ட மின்னியல் […]

சிங்கப்பூரில் 11 பேரை கைது செய்த காவல்துறையினர்..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞர்..!!

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞர்..!! சிங்கப்பூர்: ஏப்ரல் 25 முதல் 27ஆம் தேதிக்குள் கந்துவட்டிக்காரர்களின் தொந்தரவு குறித்த புகார்கள் வந்துள்ளதாக காவல்துறையினர் நேற்று (ஏப்ரல் 27) மாலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். தெம்பனிஸ், ஜூரோங் வெஸ்ட், செம்பவாங், புக்கிட் பாத்தோக், செராங்கூன், செங்காங் மற்றும் அல்ஜூனிட் இடங்கள் இதில் அடங்கும். CLICK HERE👉👉வெளிநாட்டில் ஆபரேட்டர் வேலை வாய்ப்பு..!! பாதிக்கப்பட்ட குடியிருப்புகளின் கதவுகளில் பந்து வட்டிக்காரர்கள் சிவப்பு வண்ணம் பூசப்பட்டதுடன் சில குடியிருப்பாளர்களுக்கு கடன் வசூல்

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞர்..!! Read More »

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! என்ன நடந்தது..?? தெம்பனிசில் நேற்று (ஏப்ரல் 27) காலை தெம்பனிஸ் அவன்யூ 1, தெம்பனிஸ் அவன்யூ 8 சந்திப்பிற்கு அருகில் தனது கட்டுப்பாட்டை இழந்த கார் நடைபாதையில் நுழைந்து தெமாசெக் பல துற தொழிற் கல்லூரி வளாகத்தினுடைய வேலி மீது மோதியது. இந்த விபத்து குறித்து தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு காலை 8:30 மணியளவில் கிடைத்ததாக தெரிவித்தனர். சமவெளிடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் காரில் இருந்தவரை பரிசோதித்து அவர்கள

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூரில் குறைய தொடங்கிய ஊழல் புகார்கள்..!!

சிங்கப்பூரில் குறைய தொடங்கிய ஊழல் புகார்கள்..!! டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு 2025″ ஆம் ஆண்டு வெளியிட்ட ஊழல் குறியீட்டென் பட்டியலில் இடம் பெற்றுள்ள 182 நாடுகளில் மிக குறைவாக ஊழல் உள்ள மூன்றாவது நாடாக சிங்கப்பூர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனோடு ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஊழல் குறைந்த நாடு எனும் பெருமையை சிங்கப்பூர் இடம் பிடித்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஆபரேட்டர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2025 ஆம் ஆண்டில் மிகக் குறைவான லஞ்ச

சிங்கப்பூரில் குறைய தொடங்கிய ஊழல் புகார்கள்..!! Read More »

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!!

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை ” என்ற புதிய .த் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பொது போக்குவரத்தில் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை 10 பேருந்து வழித்தடங்களில் சோதனை அடிப்படையில் முதலில் தொடங்க உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலைவாய்ப்பு ..!! 1990-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!! இந்த திட்டத்தில் சக்கர

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரும் இங்கிலாந்தும் இணைந்து கூட்டு நடவடிக்கை..!! சிக்கிய ஏழு பேர்..!!

சிங்கப்பூரும் இங்கிலாந்தும் இணைந்து கூட்டு நடவடிக்கை..!! சிக்கிய ஏழு பேர்..!! சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு போதை பொருள் கடத்தல் நிகழ்வை முறியடிப்பதற்காக சிங்கப்பூரின் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவும் (CNB) பிரிட்டன் உடைய சட்ட அமலாக்க முகமைகளும் இணைந்து ஒரு கூட்டு சர்வதேச நடவடிக்கையை தொடங்கியுள்ளன. CNB இன்று (ஏப்ரல் 27) அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஏப்ரல் 3 அன்று பாசீர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில்

சிங்கப்பூரும் இங்கிலாந்தும் இணைந்து கூட்டு நடவடிக்கை..!! சிக்கிய ஏழு பேர்..!! Read More »

மே தின விடுமுறையை முன்னிட்டு ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

மே தின விடுமுறையை முன்னிட்டு ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! மே 1 தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ICA தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை இரு சோதனை சாவடிகளிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! டிகிரி முடித்தவர்கள் அப்ளை செய்யலாம்..!! சமீபத்தில் (ஏப்ரல் 3)

மே தின விடுமுறையை முன்னிட்டு ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! Read More »

ICA எவ்வாறு கடத்தல் வழக்குகளை கட்டுப்படுத்தியது..?? இதில் முக்கிய பங்கு என்ன..??

ICA எவ்வாறு கடத்தல் வழக்குகளை கட்டுப்படுத்தியது..?? இதில் முக்கிய பங்கு என்ன..?? குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) ஒருங்கிணைந்த இலக்கு நிர்ணயம் பெரும் அளவிலான தரவுகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து தரவு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்தி புதிய வழிகளை கண்டறிந்து அதிக அபாயம் உள்ள பயணிகள் வாகனங்கள் மற்றும் சரக்குகளை குறிப்பதற்காக இலக்கு நிர்ணய விதிகளை உருவாக்குகிறது விளக்கம் அளித்த முகநூலில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மையம் உண்மையான

ICA எவ்வாறு கடத்தல் வழக்குகளை கட்டுப்படுத்தியது..?? இதில் முக்கிய பங்கு என்ன..?? Read More »

மே – ஜூலை காலாண்டின் வாகன உரிமைச் சான்றிதழ் (COE) குறித்த அப்டேட்..!!

மே – ஜூலை காலாண்டின் வாகன உரிமைச் சான்றிதழ் (COE) குறித்த அப்டேட்..!! மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டின் வாகன உரிமைச் சான்றிதழ்களின் (COE) ஒதுக்கீடு குறித்த முக்கிய அப்டேட்களை நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று (ஏப்ரல் 24) அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுக்கு 18,824 COE சான்றிதழ்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! மே மாதம்

மே – ஜூலை காலாண்டின் வாகன உரிமைச் சான்றிதழ் (COE) குறித்த அப்டேட்..!! Read More »

போக்குவரத்து நெரிசல் குறித்து ICA வெளியிட்ட அறிவிப்பு..!!

போக்குவரத்து நெரிசல் குறித்து ICA வெளியிட்ட அறிவிப்பு..!! குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (ஏப்ரல் 25) காலை 9:11 மணிக்கு முகநூலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறித்து பதிவிட்டுள்ளது. மலேசியா பக்கத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக இன்று காலை உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் இருந்து வெளியேறும் வாகனங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! எனவே போக்குவரத்து நிலவரங்களை பயணிகள் புறப்படுவதற்கு முன்பு சரி

போக்குவரத்து நெரிசல் குறித்து ICA வெளியிட்ட அறிவிப்பு..!! Read More »