singapore breaking news today

எச்சரிக்கை..!! கெப்பல் வளைகுடாவில் தென்பட்ட முதலைகள்..!!

எச்சரிக்கை..!! கெப்பல் வளைகுடாவில் தென்பட்ட முதலைகள்..!! சிங்கப்பூர்: கெப்பல் பே பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 29) முதலைகள் காணப்பட்டதை அடுத்து கெப்பல் பே வாட்டர் ஃப்ரண்ட் கிளப் பகுதியில் முதலைகள் காணப்பட்டதை அறிந்ததாகவும் காணப்பட்ட முதலை இனம் பெரும்பாலும் ஜோகூர் ஜல சந்தி மற்றும் சிங்கப்பூர் ஜல சந்தியில் காணப்படுகின்ற முதலாக இருக்கலாம் என தேசிய பூங்காக்கள் வாரியம் நேற்று (ஏப்ரல் 30) தெரிவித்துள்ளது. தேசிய பூங்கா வாரியம் முதலில் இருக்கும் இடங்களை தற்போது உன்னிப்பாக […]

எச்சரிக்கை..!! கெப்பல் வளைகுடாவில் தென்பட்ட முதலைகள்..!! Read More »

மே தின விடுமுறையை முன்னிட்டு ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

மே தின விடுமுறையை முன்னிட்டு ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! மே 1 தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ICA தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை இரு சோதனை சாவடிகளிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! டிகிரி முடித்தவர்கள் அப்ளை செய்யலாம்..!! சமீபத்தில் (ஏப்ரல் 3)

மே தின விடுமுறையை முன்னிட்டு ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட கிராப் ஓட்டுநர்..!!

சிங்கப்பூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட கிராப் ஓட்டுநர்..!! சிங்கப்பூரில் ஒரு இணையவாசி வேலையிலிருந்து வீட்டிற்கு கிராப் மூலமாக பயணம் செய்தபோது நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் குறித்து சுட்டிக்காட்டி இருந்தார். இந்த வீடியோ பதிவு முன்பாகவே sgfollowsall என்ற சமூக ஊடாக பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஓட்டுனர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே கவனம் சிதறியவாறு கார் கதவுக்கு அருகே தனது வலது காலுக்கு அருகில் இருந்த ஏதோ ஒன்றை கூர்ந்து கவனித்து கொண்டு வந்ததாகவும் மெல்லிய முனைகள் ஒலிகளை எழுப்பிக்

சிங்கப்பூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட கிராப் ஓட்டுநர்..!! Read More »

பண மோசடி வழக்கில் சிங்கப்பூரில் கைதான மலேசிய பெண்..!! நீதிமன்றத்தில் இன்று ஆஜர்..!!

பண மோசடி வழக்கில் சிங்கப்பூரில் கைதான மலேசிய பெண்..!! நீதிமன்றத்தில் இன்று ஆஜர்..!! சிங்கப்பூர்: ஏப்ரல் 28ஆம் தேதி ஆங் மோ கியோ பாயிண்ட் வணிக வளாகத்திற்குள் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பெரிய தொகை பணத்தைக் கொடுப்பதை அங்கு இருந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவர் சிசிடிவி காட்சிகளின் மூலம் பார்த்துள்ளார். இந்த தகவலை காவல்துறைக்கு தெரியப்படுத்தியவுடன் நேற்று (ஏப்ரல் 29) காவல்துறையினர் இது குறித்த செய்தியை அறிக்கையில் வெளியிட்டது. சந்தேகம் ஏற்படும் படியாக அந்த சூழ்நிலையின்

பண மோசடி வழக்கில் சிங்கப்பூரில் கைதான மலேசிய பெண்..!! நீதிமன்றத்தில் இன்று ஆஜர்..!! Read More »

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்..!! காரணம் என்ன..??

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்..!! காரணம் என்ன..?? தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து ஏப்ரல் 28 அன்று சென்னை வந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் அனைவரையும் அவர்களது உடைமைகளையும் சேர்த்து சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை செய்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! அப்போது பயணிகளில் ஒருவராக வந்த இளைஞரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருந்தன. இதனை அடுத்து அதிகாரிகள்

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்..!! காரணம் என்ன..?? Read More »

SPH Media விவகாரம்: சட்ட நடவடிக்கை தேவையில்லை..!! காவல்துறை முடிவு..!!

SPH Media விவகாரம்: சட்ட நடவடிக்கை தேவையில்லை..!! காவல்துறை முடிவு..!! சிங்கப்பூர் : SPH மீடியா விற்பனைப் புள்ளி விவரங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கூறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையைக் காவல்துறை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காக எந்த முகாந்திரமும் இல்லை என்று முடிவுக்கு வந்ததால், இது குறித்து மேற்கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என காவல்துறை கூறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! SPH மீடியா

SPH Media விவகாரம்: சட்ட நடவடிக்கை தேவையில்லை..!! காவல்துறை முடிவு..!! Read More »

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : 41 வயதான மலேசிய தொழிலாளி ஒருவருக்கு சிங்கப்பூரில் மோசடி செய்த குற்றத்திற்காக 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மலேசியர் கந்து வட்டிக்காரர்களிடம் வாங்கிய பல்லாயிரம் ரிங்கிட் கடனை பணம் கடத்துபவராக வேலை செய்வதன் மூலம் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், மோசடியாக பெற்ற பணத்தை மாற்றுவதற்காக சிங்கப்பூர் எல்லையை கடந்துள்ளார். CLICK HERE 👉👉RMI/AVAANZ இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் E PASS இல்

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

பயணிகளின் பெட்டிகள் கையாளுவதில் அலட்சியம்..!! மன்னிப்பு கேட்ட SATS நிறுவனம்..!!

பயணிகளின் பெட்டிகள் கையாளுவதில் அலட்சியம்..!! மன்னிப்பு கேட்ட SATS நிறுவனம்..!! சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பயணிகளின் பெட்டிகளை கையாளுவதில் அலட்சியம் காட்டியுள்ளார். இதற்காக SATS நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. இந்த சம்பவத்தின் காணொளி ஆனது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை செய்யுங்க..!! சம்பவத்தின் காணொளிகளை ஏரிக் யூங் (Eric yoong) என்பவர் தனது Instagram பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

பயணிகளின் பெட்டிகள் கையாளுவதில் அலட்சியம்..!! மன்னிப்பு கேட்ட SATS நிறுவனம்..!! Read More »

சிங்கப்பூர் ரயில் சேவையில் மாற்றம்..!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்…!!

சிங்கப்பூர் ரயில் சேவையில் மாற்றம்..!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்…!! தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட், டவுன்டவுன் ரயில் பாதைகளின் சேவை நேரம் ஆனது இந்த வார இறுதிகளில் மாற்றப்பட உள்ளது. இது குறித்த தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), SMRT Trains, SBS Trasnsit ஆகியவை கூட்டறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் எதற்கு? ரயில் பாதைகளில் புதிய நிலையங்களை இணைக்கும் பணிகளுக்காக சேவை நேரம் ஆனது குறைக்கப்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூர் ரயில் சேவையில் மாற்றம்..!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்…!! Read More »

சிங்கப்பூரில் மர்மமாக இறந்து கிடந்த 23 வயது இளைஞர்..!! விசாரிக்கும் அதிகாரிகள்..!!

சிங்கப்பூரில் மர்மமாக இறந்து கிடந்த 23 வயது இளைஞர்..!! விசாரிக்கும் அதிகாரிகள்..!! சிங்கப்பூர்: பிளாக் 350 யிஷூன் அவென்யூ 11ன் கீழ் தளத்தில் நேற்று (ஏப்ரல் 28) காலை 6:00 மணி அளவில் 23 வயதை சேர்ந்த இளைஞர் இறந்து கிடந்தது குறித்து ஈஷியா ஒன் இணையதளம் மூலம் தெரிய வந்தது. இந்த தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் காலை 7:40 மணியளவில் சென்று பார்த்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை

சிங்கப்பூரில் மர்மமாக இறந்து கிடந்த 23 வயது இளைஞர்..!! விசாரிக்கும் அதிகாரிகள்..!! Read More »