singapore breaking news today

சிங்கப்பூரில் புதிய சட்டம் அமல்..!! எதற்கு..??

சிங்கப்பூரில் புதிய சட்டம் அமல்..!! எதற்கு..?? சிங்கப்பூர் – ஜோகூர் ஆகிய இரு இடங்களில் அமைக்கப்படுகின்ற ரயில் கட்டமைப்பு இணைப்பு குறித்த புதிய சட்டம் மே 5(நேற்று)  அன்று அமலுக்கு வந்தது. ரயில் கட்டமைப்பை இணைப்பு செயல்பட தொடங்கும் போது ரயில்வே பாதுகாப்பு எல்லை தாண்டிய சம்பவங்களை சிங்கப்பூர் மற்றும் மலேசியா எவ்வாறு கையாளும் என்பதை வரையறுக்கும் வண்ணத்தில் இந்த புதிய சட்டம் இருக்கும் என கூறியுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஃபர்னிச்சர் உற்பத்தி துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த […]

சிங்கப்பூரில் புதிய சட்டம் அமல்..!! எதற்கு..?? Read More »

ஜூ செங் வீட்டில் பற்றிய தீ..!! 44 வயது ஆடவர் கைது..!!

ஜூ செங் வீட்டில் பற்றிய தீ..!! 44 வயது ஆடவர் கைது..!! பார்ட்லி பகுதியில் ஜூ செங் சாலையில் உள்ள பிளாக் 14இல் உள்ள கழக வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து இரவு 9:40 மணியளவில் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. தீப்பற்றி 18 வது மாடியில் உள்ள வீட்டில் முழுவதுமாக பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த

ஜூ செங் வீட்டில் பற்றிய தீ..!! 44 வயது ஆடவர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் உங்களை பிளாக் லிஸ்டில் இருப்பவர்களுக்கு சரி செய்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!! சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். Click here இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும். 👉9159616396👉8124738010

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..??

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..?? சிங்கப்பூரில் உள்ள புங்கோல் பிராந்திய விளையாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக தாமதமாகியிருந்தது. இந்நிலையில் அந்த விளையாட்டு மையத்தின் திறப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. புங்கோல் பிராந்திய விளையாட்டு மையம் இந்த ஆண்டின் (2020) இரண்டாம் பாதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டு மையத்தில் பூப்பந்து டென்னிஸ் மற்றும் பிற விளையாட்டுக்களுக்கான ஆடுகளங்களும் இடம்பெற உள்ளன. CLICK HERE 👉👉முன் அனுபவம்

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..?? Read More »

சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது..!! 15 பேர் தேர்வு..!!

சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது..!! 15 பேர் தேர்வு..!! சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது 15 பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக்கின் தொடர் கல்வி மற்றும் பயிற்சித் திட்டத்தின் பட்டதாரிகளுக்கு “ஸ்கில்ஸ்ஃபியூச்சர்” வாழ்நாள் கற்றல் விருது இன்று (மே 4)வழங்கப்பட்டுள்ளது. 5 உள்ளூர் பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த விருது வழங்கும் விழாவினை நடத்தியுள்ளனர். வாழ்நாள் கற்றலில் தீவிரமாக பங்கேற்று தங்கள் பணிகளுக்கும் அல்லது சமூகத்திற்கும் அதிக

சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது..!! 15 பேர் தேர்வு..!! Read More »

சிங்கப்பூர் போறீங்களா..?? தயவுசெய்து சிங்கப்பூர் செல்பவர்கள் இந்த தவறை பண்ணாதீர்கள்..!!

சிங்கப்பூர் போறீங்களா..?? தயவுசெய்து சிங்கப்பூர் செல்பவர்கள் இந்த தவறை பண்ணாதீர்கள்..!! சிங்கப்பூர் செல்பவர்கள் தற்பொழுது அதிக எண்ணிக்கையில் சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் ஏன் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்றும் திருப்பி அனுப்பப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! E Pass மற்றும் TEP Pass இல் செல்பவர்கள் அதிகமாக தற்பொழுது திருப்பி

சிங்கப்பூர் போறீங்களா..?? தயவுசெய்து சிங்கப்பூர் செல்பவர்கள் இந்த தவறை பண்ணாதீர்கள்..!! Read More »

இனி நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு மிகவும் எளிதாக செல்லலாம்..!! எப்படி?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!

இனி நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு மிகவும் எளிதாக செல்லலாம்..!! எப்படி?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!! சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்கள் இங்கு டெஸ்ட் அடித்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் இனிமேல் நீங்கள் மிகவும் எளிதாக சிங்கப்பூர் செல்ல முடியும். அதற்காக சிங்கப்பூர் புதிய ஒரு Permit ஐ அறிமுகம் செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!!

இனி நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு மிகவும் எளிதாக செல்லலாம்..!! எப்படி?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் திடீரென தீப்பற்றிய BMW கார்..!!

சிங்கப்பூரில் திடீரென தீப்பற்றிய BMW கார்..!! சிங்கப்பூரில் மே 1ஆம் தேதி பாசிர் ரிஸ் பிளாசாவின் தரைக்கு வாகனம் நிறுத்தம் இடத்தில் நின்று கொண்டிருந்த BMW கார் திடீரென தீப்பிடித்தது. இதனைக் கண்ட முகநூல் பயணர் அன்னி லூவ், அவரது முகநூல் பக்கத்தில் கார் தீப்பிடித்து எரிவதை காட்டும் புகைப்படங்களையும் காணொளி பதிவுகளையும் மே 1 அன்று பதிவேற்றியுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! மே 1 இரவு சுமார் 7 35

சிங்கப்பூரில் திடீரென தீப்பற்றிய BMW கார்..!! Read More »

ஆள் மாறாட்ட மோசடி: 21 மலேசியர்கள் கைது..!!

ஆள் மாறாட்ட மோசடி: 21 மலேசியர்கள் கைது..!! அரசு அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி வழக்கு குறித்து ஏப்ரல் 29 சிங்கப்பூர் காவல் துறையினருக்கு புகார் வந்ததாக நேற்று (மே 1) அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த மோசடியில் சிக்கியவர்களுக்கு உள்ளூர் தொலைதொடர்பு நிறுவனமான M1 போல ஆள்மாறாட்டம் செய்த ஒருவர் தொலைபேசியில் அழைத்து அவர் அந்த நிறுவனத்தின் மொபைல் தொடர்பு சேவை திட்டத்தில் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்ட தொலைபேசி எண் பண மோசடி விசாரணையில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும்

ஆள் மாறாட்ட மோசடி: 21 மலேசியர்கள் கைது..!! Read More »

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!!

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!! சிங்கப்பூர் : மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட காரணமாக இருந்த இளைஞரைக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. ஒரு வெள்ளை நிற செடான் கார் இரண்டு வழித்தடங்களுக்கு இடையில் தாறுமாறாக தள்ளாடி திடீரென அதிவேகமாக சென்று அங்குள்ள நடுச்சுவரில் மோதியுள்ளது. கிளார்க் குவே பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்பட்டு அந்தக் காரின் ஓட்டுநரான 28 வயது இளைஞரை காவல்துறையினர் கைது

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!! Read More »