singapore breakiing news

சிங்கப்பூரில் தேடுதல் வேட்டையை எளிதாக்க புதிய தொழில்நுட்பம்: காவல் நாய்கள் மீது கேமரா பொருத்தி சிங்கப்பூர் போலீசார் சோதனை!

சிங்கப்பூரில் தேடுதல் வேட்டையை எளிதாக்க புதிய தொழில்நுட்பம்: காவல் நாய்கள் மீது கேமரா பொருத்தி சிங்கப்பூர் போலீசார் சோதனை! சிங்கப்பூர் காவல் படை (SPF), பொதுப் பாதுகாப்புச் சம்பவங்களின் போது தந்திரோபாய அதிகாரிகளுக்கு (Tactical Officers) சிறந்த கள நிலவர விழிப்புணர்வை வழங்குவதற்காகவும், அதே நேரத்தில் அதிகாரிகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் நாய்களின் மீது பொருத்தக்கூடிய புதிய கேமரா அமைப்பைச் சோதனை செய்து வருகிறது. அட்ஜஸ்டபிள் ஹார்னஸ் (Adjustable Harness): இந்த கேமரா சாதனம் […]

சிங்கப்பூரில் தேடுதல் வேட்டையை எளிதாக்க புதிய தொழில்நுட்பம்: காவல் நாய்கள் மீது கேமரா பொருத்தி சிங்கப்பூர் போலீசார் சோதனை! Read More »

சிங்கப்பூரில் புதிய சட்டம் அமல்..!! எதற்கு..??

சிங்கப்பூரில் புதிய சட்டம் அமல்..!! எதற்கு..?? சிங்கப்பூர் – ஜோகூர் ஆகிய இரு இடங்களில் அமைக்கப்படுகின்ற ரயில் கட்டமைப்பு இணைப்பு குறித்த புதிய சட்டம் மே 5(நேற்று)  அன்று அமலுக்கு வந்தது. ரயில் கட்டமைப்பை இணைப்பு செயல்பட தொடங்கும் போது ரயில்வே பாதுகாப்பு எல்லை தாண்டிய சம்பவங்களை சிங்கப்பூர் மற்றும் மலேசியா எவ்வாறு கையாளும் என்பதை வரையறுக்கும் வண்ணத்தில் இந்த புதிய சட்டம் இருக்கும் என கூறியுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஃபர்னிச்சர் உற்பத்தி துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த

சிங்கப்பூரில் புதிய சட்டம் அமல்..!! எதற்கு..?? Read More »