singapore breaking news today

தேசிய பாதுகாப்பு அமைச்சகம் குறித்து தவறான தகவல் பரவல்..!! விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சு..!!

தேசிய பாதுகாப்பு அமைச்சகம் குறித்து தவறான தகவல் பரவல்..!! விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சு..!! சிங்கப்பூர் ஆயுதப் படைகள் நிறுவப்பட்டு 60 ஆண்டு நிறைவடைந்ததை நினைவு கூறுகின்ற வகையில், புரூக்லாண்ட்ஸ் நியூ மீடியா என்ற நிறுவனம் ஒரு வெளியிட்ட தயாரிப்பதாக அண்மையில் கூறி வருவதாக தகவல் தெரிந்ததாக பாதுகாப்பு அமைச்சு இன்று (மே 8) முகநூலில் பதிவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் சிங்கப்பூர் ஆயுதப்படைகளுக்கும் புரூக்லாண்ட்ஸ் நியூ மீடியா நிறுவனத்துடன் எந்த உடன்பாடம் செய்யவில்லை என அதிகாரிகள் […]

தேசிய பாதுகாப்பு அமைச்சகம் குறித்து தவறான தகவல் பரவல்..!! விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சு..!! Read More »

செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..??

செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..?? செந்தோசா கோவ் கடற் பகுதியில் மே 6ஆம் தேதி மாலை தென்பட்ட முதலையை அன்று இரவு 9 மணி அளவில் தேசிய பூங்கா கழக ஒப்பந்தக்காரர்களால் பொறி வைத்து பிடிக்கப்பட்டது. சுமார் இரண்டு மீட்டர் நீளம் உள்ள அந்த முதலைக்கு மயக்கம் மருந்து செலுத்தி மனிதாபிமான முறையில் கருணை கொலை செய்யப்பட்டது என கழகத்தின் வனவிலங்கு மேலாண்மை பிரிவு இயக்குனர் ஹாவ் சூன் பெங் தெரிவித்துள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை

செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..?? Read More »

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!!

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!! சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நேரடியாக வரும் நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் 2023 ஆம் ஆண்டு 17 நிமிடங்களாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு (2025) அது 8 நிமிடங்களாக குறைந்துள்ளது. மேலும் 95 % நோயாளிகள் 72 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த காத்திருப்பு நேர மேம்பாடானது 2023 ஆம் ஆண்டு இருந்த 164 நிமிடங்களுடன் ஒப்பிடும்போது ஒரு

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!! Read More »

சிங்கப்பூரில் சட்ட விரோத சுகாதாரப் பொருட்களை பறிமுதல் செய்த HSA..!!

சிங்கப்பூரில் சட்ட விரோத சுகாதாரப் பொருட்களை பறிமுதல் செய்த HSA..!! சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) நேற்று (மே 7) ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு (2026) மார்ச் 10 முதல் 23 வரை நடைபெற்ற இன்டர்போல் தலைமையிலான ‘ஆபரேஷன் பாங்கேயா’ என்ற சோதனையின் நடவடிக்கை 90க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டதாக HSA குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது பதிவு செய்யப்படாத மருந்துகள், மருத்துவ சாதனங்கள், கலப்படம் செய்யப்பட்ட மூலிகைகள் மற்றும் மருந்து உபகரணங்கள் போன்ற

சிங்கப்பூரில் சட்ட விரோத சுகாதாரப் பொருட்களை பறிமுதல் செய்த HSA..!! Read More »

செந்தோசா கடலில் மீண்டும் தென்பட்ட முதலை..!!

செந்தோசா கடலில் மீண்டும் தென்பட்ட முதலை..!! செந்தோசாவின் சிலோசோ, தஞ்சோங், பலவான் ஆகிய கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். மேலும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. செந்தோசா கோவுக்கு தூரத்தில் உள்ள கடலில் முதலை தென்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை ..!! இந்த ஆண்டு (2026) இரண்டாவது முறையாக அதே பகுதியில் முதலை தென்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் கெப்பல்

செந்தோசா கடலில் மீண்டும் தென்பட்ட முதலை..!! Read More »

பயணிகளின் பெட்டிகள் கையாளுவதில் அலட்சியம்..!! மன்னிப்பு கேட்ட SATS நிறுவனம்..!!

பயணிகளின் பெட்டிகள் கையாளுவதில் அலட்சியம்..!! மன்னிப்பு கேட்ட SATS நிறுவனம்..!! சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பயணிகளின் பெட்டிகளை கையாளுவதில் அலட்சியம் காட்டியுள்ளார். இதற்காக SATS நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. இந்த சம்பவத்தின் காணொளி ஆனது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை செய்யுங்க..!! சம்பவத்தின் காணொளிகளை ஏரிக் யூங் (Eric yoong) என்பவர் தனது Instagram பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

பயணிகளின் பெட்டிகள் கையாளுவதில் அலட்சியம்..!! மன்னிப்பு கேட்ட SATS நிறுவனம்..!! Read More »

சிங்டெல் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!! SG Alert சோதனை நடத்த திட்டம்..!! எப்போது..??

சிங்டெல் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!! SG Alert சோதனை நடத்த திட்டம்..!! எப்போது..?? சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர், இன்று (மே 6) பொதுமக்களின் பாதுகாப்பை பேணுவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க விரைவாக தெரிவிக்கும் வகையில் சிங்டெல் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி செயல்படுத்தப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதன் மூலமாக ஏதேனும் பெரும் தீ விபத்து ரசாயன கசிவு அல்லது பயங்கரவாத தாக்குதல் போன்ற அவசர நிலை ஏற்படும் வண்ணம் எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்டெல் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!! SG Alert சோதனை நடத்த திட்டம்..!! எப்போது..?? Read More »

சிங்கப்பூரில் அதிகமாகும் Scam..!! அரசின் புதிய யுக்தி..!!

சிங்கப்பூரில் அதிகமாகும் Scam..!! அரசின் புதிய யுக்தி..!! சிங்கப்பூரில் தற்போது ஆன்லைன் மூலமாக மோசடி நடவடிக்கைகள் அதிகமாக நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு டெலிகிராம் உடனடி செய்தி மென்பொருளை பயன்படுத்தி அதன் மூலம் நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் மோசடி மற்றும் பாலியல் குற்றங்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு உள்துறை அமைச்சகம் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறதா என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் நல்ல சம்பளத்தில்

சிங்கப்பூரில் அதிகமாகும் Scam..!! அரசின் புதிய யுக்தி..!! Read More »

பார்ட்லி ஈஸ்ட் சாலையில் நடந்த லாரி விபத்து..!!

பார்ட்லி ஈஸ்ட் சாலையில் நடந்த லாரி விபத்து..!! சிங்கப்பூர்: பார்ட்லி ஈஸ்ட் சாலையிலிருந்து பிராடெல் சாலை நோக்கி செல்லும் வழியில் நேற்று (மே 5) சாலை விபத்து ஏற்பட்டது. இந்த சாலை விபத்து குறித்து காணொளியானது SG Road Vigilante என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! டிகிரி படித்தவர்கள் அப்ளை செய்யலாம்..!! வேளையில் அடர் சாம்பல் நிற பிக்கப் டிரக் ஒன்று சிக்னல் காட்டாமல், வலது பாதையிலிருந்து இடது பாதைக்கு திடீரென

பார்ட்லி ஈஸ்ட் சாலையில் நடந்த லாரி விபத்து..!! Read More »

MOM இன் அதிரடி நடவடிக்கை..!! பணிப்பெண்களுக்கு விடுப்பு கொடுக்காத முதலாளிகள்..!!

MOM இன் அதிரடி நடவடிக்கை..!! பணிப்பெண்களுக்கு விடுப்பு கொடுக்காத முதலாளிகள்..!! சிங்கப்பூரில் வேலை செய்யும் இல்லப்பணிப் பெண்களுக்கு கட்டாயம் விடுப்பு கொடுக்க வேண்டும் என்ற விதி அமலுக்கு இருக்கின்ற நிலையில் இதை முதலாளிகள் கடைபிடிக்காத காரணத்தினால் மனிதவள அமைச்சகம் (MOM) அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பணிப்பெண்களுக்கு விடுப்பு வழங்காத முதலாளிகள் ஒவ்வொரு ஆண்டுக்கும் கிட்டத்தட்ட 90 பேர் பிடிபட்டதாக மனித வள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! டிகிரி

MOM இன் அதிரடி நடவடிக்கை..!! பணிப்பெண்களுக்கு விடுப்பு கொடுக்காத முதலாளிகள்..!! Read More »