singapore breaking news today

சிங்கப்பூரில் ஒருவருக்கு 15 மாத சிறை தண்டனை..!! பன்றி இறைச்சியை மசூதிகளுக்கு அனுப்பியதுதான் காரணமா..??

சிங்கப்பூரில் ஒருவருக்கு 15 மாத சிறை தண்டனை..!! பன்றி இறைச்சியை மசூதிகளுக்கு அனுப்பியதுதான் காரணமா..?? சிங்கப்பூரைச் சேர்ந்த 62 வயதான பில் டான் கெங் ஹ்வீ, என்பவர் டிசம்பர் 2024 முதல் ஒரு குறிப்பிட்ட பிரிவினில் செயல்பாட்டு ஆதரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார் செப்டம்பர் 11, 2025 அன்று அவரது வேலை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று அறிந்த அவர் பெரும் அதிருப்திக்கு ஆளானார். இதற்கு காரணம் அவருடன் வேலை பார்த்த சக ஊழியரே என்று அவர் நம்பினார். […]

சிங்கப்பூரில் ஒருவருக்கு 15 மாத சிறை தண்டனை..!! பன்றி இறைச்சியை மசூதிகளுக்கு அனுப்பியதுதான் காரணமா..?? Read More »

கடத்தல் வழக்கை முறியடித்த ICA மற்றும் சுங்கத்துறை..!! LED விளக்குகள் இருக்கும் அட்டைப்பெட்டிக்குள் இருந்தது என்ன..??

கடத்தல் வழக்கை முறியடித்த ICA மற்றும் சுங்கத்துறை..!! LED விளக்குகள் இருக்கும் அட்டைப்பெட்டிக்குள் இருந்தது என்ன..?? சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையமும் (ICA) சுங்கத்துறையும் இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 21 அன்று பாசீர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் சுங்க அதிகாரிகள் 20 அடி நீளம் உள்ள உள்வரும் கொள்கலம் ஒன்றை சோதனையில் ஈடுபட்டு இடைமறித்தனர். அதற்குள் 9,000 அட்டை பெட்டிகள் இருந்ததை கண்டு அந்தக் கொள்கலன் முதலில் ஸ்மார்ட் எல்இடி மின்விளக்குகள்

கடத்தல் வழக்கை முறியடித்த ICA மற்றும் சுங்கத்துறை..!! LED விளக்குகள் இருக்கும் அட்டைப்பெட்டிக்குள் இருந்தது என்ன..?? Read More »

Scam ஐ தவிர்க்க காவல்துறை மேற்கொள்ளும் புதிய நடவடிக்கை..!!

Scam ஐ தவிர்க்க காவல்துறை மேற்கொள்ளும் புதிய நடவடிக்கை..!! சிங்கப்பூரின் தற்போது அதிகரித்து வருகின்ற மோசடி மற்றும் இணைய வழி குற்றங்களுக்கு எதிரான ஒரு புதிய அத்தியாயத்தை காவல்துறையினர் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று (மே 11) காலை நடைபெற்ற மோசடி எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய உள்துறை சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு துறை இணை அமைச்சர் என்ங் புய் மெங், இணையவழி குற்றங்கள் எதிர்கொள்வதில் சிங்கப்பூர் முன்னணியில் இருக்க பாடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

Scam ஐ தவிர்க்க காவல்துறை மேற்கொள்ளும் புதிய நடவடிக்கை..!! Read More »

MRT நிலையத்தில் வெளியேறும் வழிகள் தற்காலிகமாக அடைப்பு..!!SBS TRASNSIT கூறியது என்ன…??

MRT நிலையத்தில் வெளியேறும் வழிகள் தற்காலிகமாக அடைப்பு..!! SBS TRASNSIT கூறியது என்ன…?? சிங்கப்பூர்: நேற்று முன்தினம் (மே 8) பிரேசிலில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் கனமழை பெய்த காரணத்தினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொசாட் மெட்ரோ நிலையத்தில் கசிவுகள் ஏற்பட்டது. இதனால் பயணிகள் வெளியேறும் வழிகள் மூலமாக செல்ல முடியாத சூழல் உருவாகியது. மேலும் பல பாதிக்கப்பட்ட சில பயணிகள் சுரங்க பதை நிலையத்திற்குள் குடைகளின் உதவியுடன் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய

MRT நிலையத்தில் வெளியேறும் வழிகள் தற்காலிகமாக அடைப்பு..!!SBS TRASNSIT கூறியது என்ன…?? Read More »

சிங்கப்பூரில் 2 பேருக்கு இடையே மோதல்..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் 2 பேருக்கு இடையே மோதல்..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி அன்று அதிகாலை 3:20 மணி அளவில் போட் குவே பகுதியில் 2 பேருக்கும் இடையே திடீரென சண்டை நிகழ்ந்தது. இது குறித்த தகவலானது காவல்துறையினருக்கு மே 3 அன்று பிற்பகல் தகவல் கிடைத்ததை அடுத்த சமவெளிப்பிற்கு விரைந்து சென்ற போது சண்டையிட்ட கொண்டவர்களில் இருவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!!40 வயது

சிங்கப்பூரில் 2 பேருக்கு இடையே மோதல்..!! என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூரில் பேத்திகளை பாலியல் தொந்தரவு செய்த 64 வயது நபர்..!! தண்டனை கிடைத்ததா..??

சிங்கப்பூரில் பேத்திகளை பாலியல் தொந்தரவு செய்த 64 வயது நபர்..!! தண்டனை கிடைத்ததா..?? சிங்கப்பூரில் 64 வயதான தாத்தா ஒருவர் அவரது பேத்திகளை பாலியல் தொந்தரவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 64 வயதைச் சேர்ந்த நபர் அவரது இரண்டு பேத்திகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் நபருக்கு தனது பேதிகள் மீது பாலியல் உணர்வுகள் ஏற்பட தொடங்கியுள்ளது அக்க காரணத்தினால் அவர் வேண்டுமென்றே இரண்டு சிறுமிகளையும் தனித்தனியாக அனுகி

சிங்கப்பூரில் பேத்திகளை பாலியல் தொந்தரவு செய்த 64 வயது நபர்..!! தண்டனை கிடைத்ததா..?? Read More »

சிங்கப்பூரில் நடைபெற்ற விருது வழங்கும் விழா..!!

சிங்கப்பூரில் நடைபெற்ற விருது வழங்கும் விழா..!! டிஜிட்டல் மேம்பாடு தகவல் மற்றும் சுகாதார துறைக்கான மூத்த இணை அமைச்சர் சான் கிட் ஹாவ் நேற்று (மே 8) விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 40,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவார்கள் என்ற செய்தியை இந்த விருது வழங்கும் விழாவில் அறிவித்தார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் தெரிந்தால் போதும்..!! இந்த நடவடிக்கை மூலமாக கருத்துக்களின்

சிங்கப்பூரில் நடைபெற்ற விருது வழங்கும் விழா..!! Read More »

இனி நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு மிகவும் எளிதாக செல்லலாம்..!! எப்படி?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!

இனி நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு மிகவும் எளிதாக செல்லலாம்..!! எப்படி?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!! சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்கள் இங்கு டெஸ்ட் அடித்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் இனிமேல் நீங்கள் மிகவும் எளிதாக சிங்கப்பூர் செல்ல முடியும். அதற்காக சிங்கப்பூர் புதிய ஒரு Permit ஐ அறிமுகம் செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!!

இனி நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு மிகவும் எளிதாக செல்லலாம்..!! எப்படி?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!! Read More »

மாணவர்களுக்கு பிரம்படியா..?? சிங்கப்பூர் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

மாணவர்களுக்கு பிரம்படியா..?? சிங்கப்பூர் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!! சிங்கப்பூர் பள்ளிகளில் ஒழுங்கு நடவடிக்கையாக கல்வி அமைச்சர் டெஸ்மண்ட லீ அவர்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மே 5 அன்று நாடாளுமன்றத்தில் ஒரு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். இந்த திடீர் விதிமுறை எதற்கு? பள்ளியில் நிகழ்கின்ற துன்புறுத்தல் சம்பவங்களுக்கு பிரம்படி கொடுப்பது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!!

மாணவர்களுக்கு பிரம்படியா..?? சிங்கப்பூர் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!! Read More »

சுங்கத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை..!! $19,000 மதிப்புள்ள பொருள் கைப்பற்றல்..!!

சுங்கத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை..!! $19,000 மதிப்புள்ள பொருள் கைப்பற்றல்..!! சிங்கப்பூர் சுங்கத்துறை இன்று(மே 8) தனது முகநூல் பக்கத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) 23 மற்றும் 29ஆம் தேதிகளில் சர்க்யூட் சாலை மற்றும் கில்லெமார்ட் காலையில் அமலாக்க அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தியதாக பதிவிட்டுள்ளது. கிரிமா சாலையில் நடந்த சோதனை நடவடிக்கையில் சமைத்த உணவு கடை நடத்தி வந்த 62 வயது சிங்கப்பூர் நபரும் அவருடன் உடன் இருந்த 48 வயது பெண்ணும் அவர்களது கடையில்

சுங்கத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை..!! $19,000 மதிப்புள்ள பொருள் கைப்பற்றல்..!! Read More »