singapore breaking news today

ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..??

ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..?? ஆண்கள் உடல் நலன் கருதி உடல் பருமனை குறைக்க வேண்டும் என சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவர் இரைப்பை கூடல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரவிசங்கர் அசோக்குமார் பரிந்துரைத்துள்ளார். உடல் பருமனை சரி செய்வதற்காக தற்போது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பழக்கவழக்கங்களை பற்றியும் அவர் கூறியுள்ளார். உடற்பருமனை சரி செய்வதற்கு இன்றைய அவசர உலகில் பலரும் யூடியூப் சேனல் மூலமாக மருத்துவர்களாக மாறி […]

ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் கைதான 8 பேர்..!! நொறுக்கு தீனி பொட்டலத்தில் மறைத்து வைத்தது என்ன..??

சிங்கப்பூரில் கைதான 8 பேர்..!! நொறுக்கு தீனி பொட்டலத்தில் மறைத்து வைத்தது என்ன..?? சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த மாதம் திடீரெனம் இரண்டு அமலாக நடவடிக்கையில் ஈடுபட்டது. இது குறித்து இன்று (ஜூன் 2) ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மே 14 ஆம் தேதி சோவா சூ காங் ஸ்ட்ரீட் 52 மற்றும் டம்பைன்ஸ் அவன்யூ 9 ஆகிய இரண்டு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அமலாக்க சோதனை நடத்தியதாக கூறியுள்ளனர். CLICK HERE👉👉10th முதல் டிகிரி படித்தவர்களுக்கு வெளிநாட்டில்

சிங்கப்பூரில் கைதான 8 பேர்..!! நொறுக்கு தீனி பொட்டலத்தில் மறைத்து வைத்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ புதிய யுக்தி..!!

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ புதிய யுக்தி..!! சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றான் 156,000 அரசாங்க அதிகாரிகள் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு புதிய யுக்தி கையாளப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முகவர் போல செயல்படுகின்ற மென்பொருளுக்கான செயற்கை நுண்ணறிவு பதிவகம் உருவாக்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉2026: ஜூன் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! தரவு பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அதை தடுத்து தங்களது பணிகளை தொடர்வதற்கு இந்த பதிவகமானது உதவும். செயற்கை நுண்ணறிவு முகவர் மென்பொருளின்

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ புதிய யுக்தி..!! Read More »

2026: ஜூன் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!!

2026: ஜூன் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! சிங்கப்பூருக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறீர்களா? இந்த Instructions களை follow பண்ணுங்க..!!! சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் எனில் ஏஜென்ட் உதவியுடனே சென்று வேலை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏஜென்ட்களின் உதவியின்றி சிங்கப்பூருக்கு செல்வது என்பது சற்று கடினமான செயல் தான். பணம் செலவில் தான் வேலைக்குச் சென்று வாய்ப்புள்ளது. ஏனெனில் யாரிடமும் தகவல் தெரியாமல் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். CLICK HERE👉👉படிப்பு தேவையில்லை!! RMI தேவையில்லை!!

2026: ஜூன் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். Click here இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும். 👉9159616396👉8124738010 👉7550207508 CLICK HERE 👉👉முன் அனுபவம்

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

சிங்கப்பூரில் முக்கிய சந்திப்பு..!!ஆஸ்திரேலியா – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை..!

சிங்கப்பூரில் முக்கிய சந்திப்பு..!!ஆஸ்திரேலியா – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை..! சிங்கப்பூர்:ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தெற்காசிய நாடுகளின் யுத்த அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே சிங்கப்பூரில் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆஸ்திரேலிய பாதுகாப்பு செயலாளர் கிரெக் மொரியார்ட்டியுடன் முதன்மை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ரீதியான உரையாடல் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் கிரிதர் பங்கேற்றுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! இந்த

சிங்கப்பூரில் முக்கிய சந்திப்பு..!!ஆஸ்திரேலியா – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை..! Read More »

சிங்கப்பூரில் வீடு புகுந்து கொள்ளை..!! 22 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் வீடு புகுந்து கொள்ளை..!! 22 வயது நபர் கைது..!! சிங்கப்பூரில் ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக வீடு ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்கொள்ளை சம்பவத்தில் 22 வயது நபர் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் மே 30ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! இச்சம்பவம் குறித்து நேற்று (மே 31) காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் புளோக் 225 ஈசூன் ஸ்ட்ரீட்

சிங்கப்பூரில் வீடு புகுந்து கொள்ளை..!! 22 வயது நபர் கைது..!! Read More »

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!!

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! சிங்கப்பூர் செல்வதற்கு பல தடைகள் இருந்தாலும் மிகவும் சிறந்த மற்றும் சரியான வழி என்னவென்றால் அது டெஸ்ட் அடித்து செல்வது தான். ஏனென்றால் நீங்கள் ஒரு ஒரு முறை டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் சென்று விட்டால் அதன் பிறகு உங்களுடைய அதிகபட்ச வயது வரை சிங்கப்பூரிலேயே இருக்கலாம். அடுத்த முறை செல்லும் போது நீங்கள் அதிக பணம் கட்டவும் தேவையில்லை.   CLICK

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! Read More »

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!!

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! சிங்கப்பூர் செல்வதற்கு பல தடைகள் இருந்தாலும் மிகவும் சிறந்த மற்றும் சரியான வழி என்னவென்றால் அது டெஸ்ட் அடித்து செல்வது தான். ஏனென்றால் நீங்கள் ஒரு ஒரு முறை டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் சென்று விட்டால் அதன் பிறகு உங்களுடைய அதிகபட்ச வயது வரை சிங்கப்பூரிலேயே இருக்கலாம். அடுத்த முறை செல்லும் போது நீங்கள் அதிக பணம் கட்டவும் தேவையில்லை.   CLICK

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!!

சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!! சிங்கப்பூர்: மேற்கு கடற்கரை விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த பிஷான்-டோவா பேயோ ஜிஆர்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுவா யின் செவ் அவர்கள் மழையில் சிக்கிக் கொண்டிருந்த பொதுமக்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த வீடியோ பதிவானது இணையத்தில் பகிரப்பட்டு பல இணையவாசிகளிடம் பாராட்டை பெற்றுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! கடந்த சனிக்கிழமை (மே 16) அன்று மதியம் மேற்கு

சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!! Read More »