singapore breaking news today

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!14 வயது சிறுமியை தாக்கிய ஏழு பேர்..!!

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!14 வயது சிறுமியை தாக்கிய ஏழு பேர்..!! சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகனம் நிறுத்தும் இடத்தில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி இரவு சுமார் 11:25 மணி அளவில் பெடோக் ரிசர்வாயர் காலையில் உள்ள பிளாக் 616 இல் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதாக காவல்துறையினருக்கும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்ததை அடுத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். CLICK HERE […]

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!14 வயது சிறுமியை தாக்கிய ஏழு பேர்..!! Read More »

KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! சிங்கப்பூர்: கல்லாங்- பாயா லெபார் விரைவுச் சாலையில் (KPE) ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்தில் சிக்கிய 42 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!! விபத்தில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், கவனக்குறைவாக

KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை..!! 30 பேர் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை..!! 30 பேர் கைது..!! சிங்கப்பூர்: மே 28ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை வார விடுமுறையின் போது, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 30 ஓட்டுநர்களை குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வாகனங்களை ஓட்டிய 9 ஓட்டுநர்களும் அதில் அடங்குவர். இரட்டை வெள்ளை கோடுகளைத் தாண்டியதற்காகவும், வரிசையை மீறி முந்திச் சென்றதற்காகவும் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். CLICK

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை..!! 30 பேர் கைது..!! Read More »

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா??

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?? தற்பொழுது சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பது மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்று பலரும் அறிந்ததே. இதில் தற்பொழுது பலரும் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். 1. புதிதாக செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி! தற்பொழுது டெஸ்ட் அடிப்பதில் மிகவும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் டெஸ்ட் அடிக்க செல்பவர்கள் இதற்கு முன் சிங்கப்பூர் சென்று இருக்கக் கூடாது என்பதுதான். இதனால் ஏற்கனவே சிங்கப்பூருக்கு வேற பாஸில்

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?? Read More »

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! சிங்கப்பூர்: கடந்த ஆண்டு(2025) ஜூன் 7 ஆம் தேதி மாலை நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து தைபே செல்லும் ஸ்கூட் விமானம் TR 876 இல் பிரதிவாதி ஏற தயாராகி கொண்டிருந்தார். சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 இல் உள்ள காத்திருப்பு அறையில் ஒரு ஸ்கூட் போயிங் ட்ரீம் லைனர் விமானத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அன்று இரவு சுமார் 11:55 மணி அளவில் அவர் அந்த புகைப்படத்தை தனது instagram

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! Read More »

சிங்கப்பூர் சென்று மிகவும் எளிய முறையில் டெஸ்ட் அடிப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

சிங்கப்பூர் சென்று மிகவும் எளிய முறையில் டெஸ்ட் அடிப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு..!! தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்! சிங்கப்பூர் செல்வதற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்பொழுது Skilled டெஸ்ட் அடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது முன்பு போல் இல்லாமல் புதிய விதிமுறைகளை பின்பற்றி டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். இதற்கு முன்பு PCM PERMIT இல் சென்று கம்பெனியின் அனுமதி கடிதம் இருந்தால் டெஸ்ட்

சிங்கப்பூர் சென்று மிகவும் எளிய முறையில் டெஸ்ட் அடிப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

ஜப்பானில் புயல் காரணமாக 800 விமானப் பயணங்கள் ரத்து..!! டோக்கியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது என்ன..??

ஜப்பானில் புயல் காரணமாக 800 விமானப் பயணங்கள் ரத்து..!! டோக்கியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது என்ன..?? ஜாங்மி புயல் ஜப்பானை நோக்கி வருவதால் டோக்கியோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அந்நாட்டில் இருக்கும் சிங்கப்பூரர்கள் இ-ரெஜிஸ்டர் மூலமாக தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜாங்மி புயலானது ஷிகோகு பிராந்தியத்தின் பசிபிக் கடற்கரை தெற்கு கிங்கி மற்றும் காண்டோ – கோஷின் பிராந்தியம் ஆகிய பகுதிகளுக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என டோக்கியோவில்

ஜப்பானில் புயல் காரணமாக 800 விமானப் பயணங்கள் ரத்து..!! டோக்கியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது என்ன..?? Read More »

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!!

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!! சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலான மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. அதில் சம்பந்தப்பட்ட 3 சீன நாட்டவர்களைக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இது குறித்து நேற்று(ஜூன் 2) காவல்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி இரவு 7:00 மணி அளவில் பேஃபிரண்ட் அவென்யூ பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!! Read More »

உட்லண்ட்ஸில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 41 வயது பெண்..!!

உட்லண்ட்ஸில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 41 வயது பெண்..!! உட்லண்ட்ஸில் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் திடீரென கார் சறுக்கி விபத்து ஏற்பட்டது. இது குறித்த புகைப்படத்தை Roads.Sg இன்று இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தின் நுழைவாயிலுக்கு அருகே ஒரு கருப்பு நிற கார் சறுக்கி கவர்ந்து கிடப்பதும் அதனுடைய சக்கரங்கள் மேலே தூக்கிய படி இருப்பதும் தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட்

உட்லண்ட்ஸில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 41 வயது பெண்..!! Read More »

சிங்கப்பூரில் எலி பிரச்சனை தீர்ந்ததா..?? இரண்டு மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பலன் கிடைத்ததா..??

சிங்கப்பூரில் எலி பிரச்சனை தீர்ந்ததா..!?? இரண்டு மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பலன் கிடைத்ததா..?? சிங்கப்பூரில் 61 வயதை சேர்ந்த ஜெங் லாங்டே நார்த் கேனால் என்ற சாலையில் ஒரு உணவு கடையை நடத்தி வந்துள்ளார். மேலும் அவர் குறைந்தது 10 பிற உணவு மற்றும் பணம் கடைகளுடன் அவர் தெருவை பகிர்ந்து வந்துள்ளார் கடைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் ஒரே ஒரு கெட்ட பழக்கத்தால் கூட அதிக எண்ணிக்கையிலான எலிகள் வந்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அனைத்து

சிங்கப்பூரில் எலி பிரச்சனை தீர்ந்ததா..?? இரண்டு மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பலன் கிடைத்ததா..?? Read More »