singapore breaking news today

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி பதிவு..!! மண்டாய் வனவிலங்கு பாதையில் தவறாக பாம்புகளை கையாண்ட 6 பேர் மீது குற்றச்சாட்டு..!!

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி பதிவு..!! மண்டாய் வனவிலங்கு பாதையில் தவறாக பாம்புகளை கையாண்ட 6 பேர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூர்: மண்டாய் பாதையில் காட்டு பாம்புகளை தவறாக கையாண்ட ஒரு குழுவினரின் காணொளி பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் நடந்த நேரத்தில் குறைந்தது 6 பேர் இருந்தது போல் தெரிய வந்தது. அந்த காணொளி பதிவில் ஒரு நபர் சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள பாம்பை ஒரு […]

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி பதிவு..!! மண்டாய் வனவிலங்கு பாதையில் தவறாக பாம்புகளை கையாண்ட 6 பேர் மீது குற்றச்சாட்டு..!! Read More »

C J HENDRY பூக்கள் அச்சிடப்பட்ட ஒரு நாளிலே மறு விற்பனை..!!

C J HENDRY பூக்கள் அச்சிடப்பட்ட  ஒரு நாளிலே மறு விற்பனை..!! சிங்கப்பூர்: சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகழ்பெற்ற ஆசிரியர் கலைஞர் சிஜே ஹென்றியால் உருவாக்கப்பட்ட ‘பஃப் மலர் சந்தை’ கார்டன்ஸ் பை தி பே இல் உள்ள IMBA கலைக்கூடத்தில் நேற்று (ஜூன் 11) சிங்கப்பூரில் திறக்கப்பட்டது. இதில் பலவகைப்பட்ட மற்றும் வண்ணமயமான பஃப் மலர்கள் ஏராளமான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒரு பஃப் மலர் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் $7 கொடுத்தும் ஒன்றை

C J HENDRY பூக்கள் அச்சிடப்பட்ட ஒரு நாளிலே மறு விற்பனை..!! Read More »

ஜாலான் பூன் லே பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!

ஜாலான் பூன் லே பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!! ஜூன் மாதம் தொடக்கத்தில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் சில நாட்கள் பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். மேலும் சில நாட்களில் பின்னிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதனைத் தொடர்ந்து இன்று(ஜூன் 11) காலை பெருமழை பெய்ததை

ஜாலான் பூன் லே பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கந்துவட்டிக்காரரின் அட்டகாசம்..!! உதவியாளராக செயல்பட்ட இளைஞர் கைது..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கந்துவட்டிக்காரரின் அட்டகாசம்..!! உதவியாளராக செயல்பட்ட இளைஞர் கைது..!! சிங்கப்பூர் காவல்துறைக்கு கந்து வட்டிக்காரர்களின் தொந்தரவுகள் குறித்து பல புகார்கள் ஜூன் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வந்ததாக தெரிவித்துள்ளனர். கடன் வாங்கியவர்களின் முன் கனவுகள் மிதிவண்டி பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது மேலும் கதவுகளுக்கு வெளியே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த குறிப்புகளும் அங்கே இடம் பெற்றிருந்தது. இந்த குறிப்புகளில் இருந்த வார்த்தைகள்: “உன் கடனை திருப்பிச் செலுத்து. இது ஒரு எச்சரிக்கை

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கந்துவட்டிக்காரரின் அட்டகாசம்..!! உதவியாளராக செயல்பட்ட இளைஞர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். Click here இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும். 👉9159616396👉8124738010 👉7550207508 CLICK HERE 👉👉முன் அனுபவம்

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

சிங்கப்பூரில் புதிய கம்ப்யூட்டர் அறிமுகம்..!!

சிங்கப்பூரில் புதிய கம்ப்யூட்டர் அறிமுகம்..!! சிங்கப்பூர் தேசிய மீக்கணினி மையம் (NSCC) தன் புதிய மற்றும் அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர் ஆன Aspire 2B ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த கம்ப்யூட்டர் முந்தைய மாடல்களை காட்டிலும் நான்கு மடங்கு அதிக செயல்திறன் கொண்டது. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, மருத்துவம் மற்றும் பருவநிலை மாற்ற ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை ..!! Aspire

சிங்கப்பூரில் புதிய கம்ப்யூட்டர் அறிமுகம்..!! Read More »

சிங்கப்பூர் அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!! ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்..!!

சிங்கப்பூர் அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!! ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்..!! சிங்கப்பூர்: தேசிய மேம்பாட்டு அமைச்சர் சி ஹாங் டாட் நேற்று (ஜூன் 8) காலை முகநூலில் ஒரு முக்கிய தகவலை பதிவிட்டுள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியமும் (HDB) நகர்ப்புற மறு சீரமைப்பு ஆணையமும் (URA) வணிக வாகனங்களுக்கான பருவ கால வாகனம் நிறுத்துமிட கட்டணங்களை குறைக்க உள்ளதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT

சிங்கப்பூர் அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!! ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்..!! Read More »

மலேசியா வனப் பூங்கா அருவியில் தவறி விழுந்த சிங்கப்பூர் பெண்..!! பத்திரமாக மீட்பு..!!

மலேசியா வனப் பூங்கா அருவியில் தவறி விழுந்த சிங்கப்பூர் பெண்..!! பத்திரமாக மீட்பு..!! மலேசியா: மலேசியாவில் உள்ள ரவாங் நகருக்கு அருகே இருக்கும் காஞ்சிங் சுற்றுச்சூழல் வனப் பூங்காவில் ஜூன் 6-ம் தேதி பூங்காவிற்கு சென்ற பெண் தவறுதலாக கால் இடறி அருவியில் விழுந்துள்ளார். இதனை அடுத்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தூக்குப் படுக்கையுடன் வனப் பூங்காவிற்கு விரைந்து சென்றதாக அந்தப் படையின் தலைவர் ஸைதி கூறியுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டு

மலேசியா வனப் பூங்கா அருவியில் தவறி விழுந்த சிங்கப்பூர் பெண்..!! பத்திரமாக மீட்பு..!! Read More »

செலேட்டர் சாலையில் திடீரென தீப்பிடித்த வேன்..!! யூடியூபில் வெளியிட்டதால் பரபரப்பு..!!

செலேட்டர் சாலையில் திடீரென தீப்பிடித்த வேன்..!! யூடியூபில் வெளியிட்டதால் பரபரப்பு..!! செலேட்டர் விரைவு சாலையில் ஒரு வெள்ளை மினிவேன் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் சாலையின் நடுப்பகுதிக்கு முன்னே திடீரென நின்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த வீடியோ பதிவை ஓஹனாஸ்யகில்லா6520 என்ற இணையவாசி நேற்று (ஜூன் 7) யூடியூபில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் தீப்பிடித்த இடத்திலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவதை காண முடிகிறது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர்

செலேட்டர் சாலையில் திடீரென தீப்பிடித்த வேன்..!! யூடியூபில் வெளியிட்டதால் பரபரப்பு..!! Read More »

சென்டோசாவில் சொகுசு படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! பணியாளர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினரா..??

சென்டோசாவில் சொகுசு படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! பணியாளர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினரா..?? சென்டோசா வளைகுடாவில் ஒரு சொகுசு படகு நேற்று (ஜூன் 7) திடீரென தீப்பிடித்த பல மணிநேரம் எரிந்தது. பாதிக்கப்பட்ட படகு வாடகை நிறுவனமான ஈகிள் விங்சின் தலைவரும் நிறுவனமான ஜூலியன் தெங், திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் மிகவும் வருத்தம் அடைந்ததாகவும் பணிபுரிந்த பணியாளர்களுக்கு எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தீப்பிடித்த படகின் பெயர் ஈகிள்

சென்டோசாவில் சொகுசு படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! பணியாளர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினரா..?? Read More »