சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி பதிவு..!! மண்டாய் வனவிலங்கு பாதையில் தவறாக பாம்புகளை கையாண்ட 6 பேர் மீது குற்றச்சாட்டு..!!
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி பதிவு..!! மண்டாய் வனவிலங்கு பாதையில் தவறாக பாம்புகளை கையாண்ட 6 பேர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூர்: மண்டாய் பாதையில் காட்டு பாம்புகளை தவறாக கையாண்ட ஒரு குழுவினரின் காணொளி பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் நடந்த நேரத்தில் குறைந்தது 6 பேர் இருந்தது போல் தெரிய வந்தது. அந்த காணொளி பதிவில் ஒரு நபர் சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள பாம்பை ஒரு […]










