singapore breaking news today

சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..??

சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..?? சிங்கப்பூரில் உங்கள் Work Permit நிலையை ஆன்லைனில் மிகவும் எளிதாக சரிபார்க்கலாம். எவ்வாறு என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். 1.MOM இணையதளம் மூலம்: 👉[MOM Check Work Pass and Application Status]செல்லுங்கள். 👉உங்கள் Date of Birth (பிறந்த தேதி) ஐ உள்ளிடுங்கள். 👉 FIN Numberஅல்லது Passport Number ஐ உள்ளிடுங்கள். 👉Submit செய்யுங்கள். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை […]

சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..?? Read More »

டெங்கு நோய்க்கு மேற்கொண்ட புதிய ஆராய்ச்சி..!! இதனால் என்ன பயன்..??

டெங்கு நோய்க்கு மேற்கொண்ட புதிய ஆராய்ச்சி..!! இதனால் என்ன பயன்..?? சிங்கப்பூரில் ஆரோக்கியமாக உள்ள நபர்களுக்கு வீரியம் குறைக்கப்பட்ட டெங்கு கிருமி செலுத்தப்பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. டெங்கு நோய் குறித்து ஆய்வாளர்கள் மேலும் அறிந்து கொள்ளலாம். இந்த புதிய முயற்சியை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிலையம் அடுத்த சில மாதங்களுக்கு தரவுகளை பகுப்பாய்வு செய்து அடுத்த ஆண்டு (2027) அதன் முடிவுகளை அறிவிக்கும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! முதன்முறையாக

டெங்கு நோய்க்கு மேற்கொண்ட புதிய ஆராய்ச்சி..!! இதனால் என்ன பயன்..?? Read More »

பாசிர் பாஞ்சாங்கில் படகு விபத்து..!!பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினரா..??

பாசிர் பாஞ்சாங்கில் படகு விபத்து..!!பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினரா..?? பாசிர் பாஞ்சாங்கில் படகு விபத்து..!! பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினரா..?? பாசிர் பாஞ்சாங் நேற்று (ஜூன் 12) நீர்ப்படைக்கலம் ஒன்றின் மீது திடீரென மோதி அந்த படகு காலை 9:30 மணியளவில் மூழ்கியது. இது குறித்த தகவலை சிங்கப்பூர் கடல் துறைமுக ஆணையம் அறிக்கையாக வெளியிட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! ஆணையம், காவல்துறையின் கடலோர காவல் படை, சிங்கப்பூர் குடிமை தற்காப்பு

பாசிர் பாஞ்சாங்கில் படகு விபத்து..!!பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினரா..?? Read More »

ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் நடந்த டாக்சி விபத்து..!!இணையத்தில் வைரலாகும் காணொளி..!!

ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் நடந்த டாக்சி விபத்து..!!இணையத்தில் வைரலாகும் காணொளி..!! ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் நடந்த டாக்சி விபத்து..!! இணையத்தில் வைரலாகும் காணொளி..!! சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 12) அதிகாலை நேரத்தில் இரண்டு டாக்ஸிகள் திடீரென விபத்துக்குள்ளானது. இதுகுறித்த காணொளி பதிவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த காணொளி பதிவை nightridersg என்ற டிக் டாக் பயனர் பதிவேற்றியுள்ளார். நிலத்தடி வாகன நிறுத்துமிடத்திற்கு அருகே உள்ள ComfortDelta

ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் நடந்த டாக்சி விபத்து..!!இணையத்தில் வைரலாகும் காணொளி..!! Read More »

மே மாதத்தில் மெட்ரோவின் அதிரடி முன்னேற்றம்..!! LTA வெளியிட்ட அறிக்கை..!!

மே மாதத்தில் மெட்ரோவின் அதிரடி முன்னேற்றம்..!! LTA வெளியிட்ட அறிக்கை..!! நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) MRT யின் நம்பகத்தன்மை குறித்த அறிக்கையை நேற்று (ஜூன் 12) வெளியிட்டது. தரவுகளின் படி ஒட்டுமொத்த எம்ஆர்டி வளையமைப்பின் செயல் இழப்புகளுக்கு இடையிலான சராசரி கிலோமீட்டர் ஏப்ரல் மாதத்தில் 2.22 மில்லியன் கிலோமீட்டர் இருந்து மே மாதத்தில் 2.5 மில்லியன் கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் சராசரியாக பயணிக்கப்படும் ஒவ்வொரு 2.5 மில்லியன் கிலோமீட்டருக்கும் ஐந்து

மே மாதத்தில் மெட்ரோவின் அதிரடி முன்னேற்றம்..!! LTA வெளியிட்ட அறிக்கை..!! Read More »

சிங்கப்பூருக்கு Business விசாவில் எப்படி செல்வது..?? சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாமா?

சிங்கப்பூருக்கு Business விசாவில் எப்படி செல்வது..?? சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாமா? சிங்கப்பூர் ஒரு வளமான நாடு என்றும் அதன் பண மதிப்பு அதிகம் என்றும் பலருக்கும் தெரிந்த உண்மையே. எனவே ஒரு சிலர் அங்கு சொந்தத் தொழில் தொடங்கலாம் என்றும் ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக மீட்டிங் மற்றும் சந்திப்புகளை சிங்கப்பூரில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். இவர்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றால் அதற்கு சிங்கப்பூரின் விதிமுறைகள் படி Business விசா எடுக்க வேண்டும். இந்த பதிவில் சிங்கப்பூரில்

சிங்கப்பூருக்கு Business விசாவில் எப்படி செல்வது..?? சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாமா? Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடையூறு: காரணம் என்ன..??

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடையூறு: காரணம் என்ன..?? ஜூன் 4ஆம் தேதி காலை 9:42 மணிக்கு சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான மோட்டார் சைக்கிள் படத்தில் மலேசியாவை சேர்ந்த ஆடவர் ஒருவர் போக்குவரத்துக்கு எதிர் திசையில் நடந்து சென்றுள்ளார். இதனை துணை காவல் படை அதிகாரி கவனித்ததாக குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் Manufacturing துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை…!! சிங்கப்பூர் அனுபவம் கட்டாயம்..!! உடனே அந்த ஆடவரை அதிகாரிகள் தேட முயன்றனர். அவர் மலேசியாவை நோக்கி

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடையூறு: காரணம் என்ன..?? Read More »

தடையற்ற வர்த்தகம்: சிங்கப்பூர் யாருடன் கை கோர்க்கிறது..??

தடையற்ற வர்த்தகம்: சிங்கப்பூர் யாருடன் கை கோர்க்கிறது..?? தோக்கியோவில் அனைத்துலக கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் பங்கேற்றார். தற்போது இருக்கும் சூழலில் உலகமயமாதல் அவசியம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தகத்தின் முக்கியத்துவம் குறித்து சிங்கப்பூர் அமைச்சர்கள் விரிவாக பேசியுள்ளனர். எந்த நாட்டுடன் இணைந்துள்ளது? ஜப்பான் CLICK HERE👉👉சிங்கப்பூரில் Manufacturing துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை…!! சிங்கப்பூர் அனுபவம் கட்டாயம்..!! இரு நாடுகளும் மேற்கொண்ட புதிய ஒப்பந்தங்கள் என்ன? வர்த்தக

தடையற்ற வர்த்தகம்: சிங்கப்பூர் யாருடன் கை கோர்க்கிறது..?? Read More »

சிங்கப்பூரில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்து..!!எங்கே..?? உயிர்சேதம் ஏற்பட்டதா..??

சிங்கப்பூரில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்து..!!எங்கே..?? உயிர்சேதம் ஏற்பட்டதா..?? சிங்கப்பூரில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்து..!!எங்கே..?? உயிர்சேதம் ஏற்பட்டதா..?? சிங்கப்பூரில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்து..!! எங்கே..?? உயிர்சேதம் ஏற்பட்டதா..?? சிங்கப்பூர்: துவாஸ் பகுதியில் இருக்கும் ஒரு கிடங்கில் இன்று (ஜூன் 12) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேரம் தீ சுவாலையாக எரிந்தது.  தீ விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு அதிகாலையில் தகவல் வந்ததை அடுத்து சம்பவ

சிங்கப்பூரில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்து..!!எங்கே..?? உயிர்சேதம் ஏற்பட்டதா..?? Read More »

இந்தோனேஷியாவில் குழந்தை கடத்தல்..!! சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் மீது சந்தேகம்..!!

இந்தோனேஷியாவில் குழந்தை கடத்தல்..!! சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் மீது சந்தேகம்..!! இந்தோனேசியாவில் குறைந்தது 12 குழந்தைகள் தத்தெடுப்பு என்ற பெயரில் சிங்கப்பூருக்கு கடத்தல் கும்பல் மூலமாக அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் $17,000 முதல் $21,600 வரை விற்கப்பட்டதாக விசாரணையின் போது கடத்தல் கும்பல் தலைவரான 70 வயது லாய் சியூ லுவான் என்பவர் மூலம் தெரிய வந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு …!! இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் போதும்…!! சிங்கப்பூரைச் சேர்ந்த 4

இந்தோனேஷியாவில் குழந்தை கடத்தல்..!! சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் மீது சந்தேகம்..!! Read More »