singapore breaking news today

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு..!! விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு..!! விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் மே மாதம் 20 ஆம் தேதியிலிருந்து ‘பேஸ்புக் லைவ்’ நேரலை மூலமாக சில மோசடி நிகழ்வுகள் நடந்துள்ளது. இது குறித்த அறிக்கையாக காவல் தறையினர் ஜூன் 15ஆம் தேதி வெளியிட்டுள்ளது. ‘ஸ்க்ராட்ச் கார்ட்ஸ்’ எனப்படும் அதிர்ஷ்ட பரிசு அட்டைகள், லாட்டரி சீட்டுகள் போன்றவற்றின் மூலமாக வெற்றி பெற வாய்ப்புள்ளது என மோசடியில் ஈடுபடுபவர்கள் ஆசை வார்த்தைகள் கூறி தற்போது ஏமாற்று வேலை […]

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு..!! விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் உள்ள கட்டுமான தளத்தில் திடீர் தீ விபத்து..!!! எங்கே..??

சிங்கப்பூரில் உள்ள கட்டுமான தளத்தில் திடீர் தீ விபத்து..!!! எங்கே..?? சிங்கப்பூர்: பைஷங்க் சாலையில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் நேற்று (ஜூன் 15) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையினருக்கு கிடைத்ததை அடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம் தீயை அணைக்க அதிகாரிகள் இரண்டு நீர்ப் பீரங்கிகள் பயன்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து ஜூன் 15ஆம் தேதி இரவு சுமார் 11:30 மணியளவில் 7 பாக்

சிங்கப்பூரில் உள்ள கட்டுமான தளத்தில் திடீர் தீ விபத்து..!!! எங்கே..?? Read More »

சிங்கப்பூரில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடா.?? 2027 முதல் என்ன மாறப் போகிறது..??

சிங்கப்பூரில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடா.?? 2027 முதல் என்ன மாறப் போகிறது..?? சிங்கப்பூரின் புதிய ERP 2.0 ( மின்னணு சுங்கக் கட்டண வசூல் திட்டம்) 2027-ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. இதனையொட்டி நுழைவு வாயில்கள் இல்லாத புதிய செயற்கைக்கோள் வழி கட்டண முறையை சோதிப்பதற்காக 1,000 வாகன ஓட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கள ஆய்வுப் பரிசோதனையில் கலந்து கொண்டுள்ளனர். CLICK HERE

சிங்கப்பூரில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடா.?? 2027 முதல் என்ன மாறப் போகிறது..?? Read More »

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட அறிக்கை..!! சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த ஆண்டு ஒப்பிடும்போது அதிகமா..?? குறைவா…??

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட அறிக்கை..!! சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த ஆண்டு ஒப்பிடும்போது அதிகமா..?? குறைவா…?? சிங்கப்பூரில் வருகை குறித்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிங்கப்பூருக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளதாக தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 18 வயது முதல் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! சிங்கப்பூர் கடந்த மாதம் 12 லட்சம் சர்வதேச பயணிகளை வரவேற்றுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது இது

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட அறிக்கை..!! சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த ஆண்டு ஒப்பிடும்போது அதிகமா..?? குறைவா…?? Read More »

சிங்கப்பூரில் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு..!! இன்று முதல் புதிய தளர்வுகள்..!!

சிங்கப்பூரில் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு..!! இன்று முதல் புதிய தளர்வுகள்..!! சிங்கப்பூரில் வாகன உரிமங்கள் வைத்திருப்பவர்களுக்கு இன்று முதல் (ஜூன் 15) புதிய மாற்றங்கள் நடப்பிற்கு வருகின்றன. சிங்கப்பூர் 2040 ஆம் ஆண்டிற்குள் பசுமை எரிசக்தி வாகனங்களுக்கு முழுமையாக மாறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை ஆதரிக்கும் விதமாக சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல்துறை ஜூன் 14ஆம் தேதி அன்று குறிப்பிட்டிருந்தது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஃபர்னிச்சர் கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! சிறிய மின்சார

சிங்கப்பூரில் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு..!! இன்று முதல் புதிய தளர்வுகள்..!! Read More »

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில்  தீ விபத்து..!! தீயை அணைக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன..??

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில்  தீ விபத்து..!! தீயை அணைக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன..?? சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 14) மதியம் போனா விஸ்டாவில் உள்ள ஹாலண்ட் சாலை பிளாக் 9 இல் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தஞ்சோங் பாகர் GRC-யின் நாடாளுமன்ற உறுப்பினரும், புவனா விஸ்டாவின் பொறுப்பாளரும், சிங்கப்பூரின் பொது சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சருமான சான் சுன் சிங் ஹாலண்ட் சாலையில் உள்ள பிளாக் 9-ல் ஒரு குடியிருப்பின் தீ

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில்  தீ விபத்து..!! தீயை அணைக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன..?? Read More »

நவீன சிங்கப்பூரை நிறுவியவரின் சிலை பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..??

நவீன சிங்கப்பூரை நிறுவியவரின் சிலை பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..?? சர் ராஃபிள்ஸ் என்பவர் நவீன சிங்கப்பூரை நிறுவியவர் என போற்றப்படுகிறார் இவர் என் சிலையானது சிங்கப்பூர் ஆற்று ஓரத்தில் அமைந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் 1819 ஆம் ஆண்டு முதன் முதலில் இங்கு கால் வைத்ததாக வரலாறு கூறுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் தேவை..!! அனுபவத்திற்கு ஏற்ற சம்பளம் கிடைக்கும்..!! ஜூன் 30-ம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 6:00 மணி

நவீன சிங்கப்பூரை நிறுவியவரின் சிலை பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..?? Read More »

சிங்கப்பூரில் 26 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 26 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் இன்று (ஜூன் 14) அதிகாலை நேரத்தில் அட்மிரல்டி மேற்கு சாலையில் நடந்த சம்பவத்தை SGRV ADMIN என்ற சமூக உலக பக்கத்தில் காணொளி பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஒருவர் அவர் சாலையில் நடுவே ஒரு லாரி ஓட்டுனரிடம் பேசிக்கொண்டிருந்தார். சாலையில் நடுவே போதையில் சாலையின் நடுவில் ஒரு நபர் படுத்து கிடந்ததாக தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! அவருக்கு அருகில் உள்ள

சிங்கப்பூரில் 26 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் நடந்த சுவாரசிய சம்பவம்..!! Scam-னு நினைச்சா நிஜமாவே $30,000 பரிசா??

சிங்கப்பூரில் நடந்த சுவாரசிய சம்பவம்..!! Scam-னு நினைச்சா நிஜமாவே $30,000 பரிசா?? சிங்கப்பூரைச் சேர்ந்த 41 வயது சித்தி ஹஜார் ரம்லி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது அறிமுகம் இல்லாத நம்பரில் இருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் அவர் $30,000 வென்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் சமீபகாலமாக மோசடி அழைப்புகள் அதிகமாக வந்திருந்த சூழலில் இதுவும் ஒரு ஏமாற்று வேலையாக இருக்கலாம் என நினைத்து அவர் கோபமடைந்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.2

சிங்கப்பூரில் நடந்த சுவாரசிய சம்பவம்..!! Scam-னு நினைச்சா நிஜமாவே $30,000 பரிசா?? Read More »

சிங்கப்பூர் போறீங்களா..?? தயவுசெய்து சிங்கப்பூர் செல்பவர்கள் இந்த தவறை பண்ணாதீர்கள்..!!

சிங்கப்பூர் போறீங்களா..?? தயவுசெய்து சிங்கப்பூர் செல்பவர்கள் இந்த தவறை பண்ணாதீர்கள்..!! சிங்கப்பூர் செல்பவர்கள் தற்பொழுது அதிக எண்ணிக்கையில் சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் ஏன் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்றும் திருப்பி அனுப்பப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! E Pass மற்றும் TEP Pass இல் செல்பவர்கள் அதிகமாக தற்பொழுது திருப்பி

சிங்கப்பூர் போறீங்களா..?? தயவுசெய்து சிங்கப்பூர் செல்பவர்கள் இந்த தவறை பண்ணாதீர்கள்..!! Read More »