சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!!
சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!! சிங்கப்பூரில் ஜூன் 17ஆம் தேதி காலை கல்லாங் பகுதியில் சிவப்பு நிற செடான் கார் ஒன்று சாலையின் நடுவில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்ப்புற பாதைக்கு திரும்பி ஒரு டாக்ஸி உடன் மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதை அடுத்து ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார் அவர் சுரங்கப்பாதை நிலையத்தை நோக்கி ஓடியதாக அதனை நேரில் கண்டவர்கள் […]
சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!! Read More »










