singapore current news

இ-சிகரெட் கடத்தல் முயற்சி முறியடிப்பு…!!! துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!!

இ-சிகரெட் கடத்தல் முயற்சி முறியடிப்பு…!!! துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! சிங்கப்பூர்:மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்று 2,200 இ-சிகரெட்டுகள் மற்றும் அதன் தொடர்புடைய உபகரணங்களை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்றது. இறுதியில் துவாஸ் சோதனைச் சாவடியில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. துவாஸ் சோதனைச் சாவடியில் உள்ள அமலாக்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை(05.08.25) மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை வழிமறித்து சோதனை நடத்தினர். CLICK HERE👉👉இந்தியா அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் HSS பெர்மிடில் […]

இ-சிகரெட் கடத்தல் முயற்சி முறியடிப்பு…!!! துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! Read More »

‘டியர் சிங்கப்பூர் ‘ என்ற ஆவணப்படத் தொடர்..!!!

‘டியர் சிங்கப்பூர் ‘ என்ற ஆவணப்படத் தொடர்..!!! சிங்கப்பூர்: தேசிய கால்பந்து வீரங்கனை 20 வயதான டோனெல்லே டான், அவர்கள் ஒரு கடிதத்தின் மூலம் தனது விளையாட்டு அனுபவத்தையும் முன்னேறி வந்த பாதையையும் மேலும் அவரைப் போன்று ஒரு சிறுமி பயிற்சியாளர் இல்லாமல் கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பற்றியும் விவரித்துள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளது பின்வருமாறு:அன்புள்ள சிங்கப்பூர்,ஒரு சிறுமி நேற்று என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் கால்பந்து விளையாடுவதைப் பார்த்தேன். அது மிக இரவு நேரத்தில்

‘டியர் சிங்கப்பூர் ‘ என்ற ஆவணப்படத் தொடர்..!!! Read More »

சிங்கப்பூர் ஆடி மையத்தில் வெடிப்பு..!! சட்டத்தின் பிடியில் பிரீமியம் நிறுவனம்…!!

சிங்கப்பூர் ஆடி மையத்தில் வெடிப்பு..!! சட்டத்தின் பிடியில் பிரீமியம் நிறுவனம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மார்ச் 2023 வுமேய் ஆடி சர்வீஸ் மையத்தில் ஏற்பட்ட வெடிப்பிற்கு காரணமாக, லிஃப்ட் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பயன்படுத்தியதற்காக பிரீமியம் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்ம்பவத்தின் போது 100 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டு, ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். வழக்குப்பதிவின்படி நிறுவனம் 55, உபி ரோடு 1-இல் ஹைட்ராலிக் லிஃப்ட் மற்றும் மூடப்பட்ட இயந்திர அறையை பாதுகாப்பில்லாத முறையில்

சிங்கப்பூர் ஆடி மையத்தில் வெடிப்பு..!! சட்டத்தின் பிடியில் பிரீமியம் நிறுவனம்…!! Read More »

பரபரப்பு..!!! சிங்கப்பூரில் கார் கவிழ்ந்து விபத்து…!!!

பரபரப்பு..!!! சிங்கப்பூரில் கார் கவிழ்ந்து விபத்து…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தோ குவான் சாலையில் கார் ஒன்று கவிழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. வெள்ளை நிற கார் ஒன்று நிறுத்தத் தயாராகும் போது திடீரென்று சறுக்கி, நடைபாதையில் கவிழ்ந்தது. இந்த விபத்து நேற்று (07.08.25) இரவு 8:05 மணியளவில் தோ யுவான் சாலையில் உள்ள பிளாக் 285A அருகே உள்ள சாலையில் நடந்தது. டிக்டாக் பயனர் smaffis பதிவிட்ட காணொளியின்படி, வெள்ளை நிற கார் வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழையும் போது

பரபரப்பு..!!! சிங்கப்பூரில் கார் கவிழ்ந்து விபத்து…!!! Read More »

சிங்கப்பூரில் ஆசியாவிலேயே அதிகமான விமான எரிபொருள் கொள்முதலா!!!! வியப்பூட்டும் தகவலை முழுவதுமாக தெரிந்து கொள்ள இப்பதிவைப் படிக்கவும்.

சிங்கப்பூரில் ஆசியாவிலேயே அதிகமான விமான எரிபொருள் கொள்முதலா!!!! வியப்பூட்டும் தகவலை முழுவதுமாக தெரிந்து கொள்ள இப்பதிவைப் படிக்கவும். சிங்கப்பூரில் ஆசியாவிலேயே அதிகமான விமான எரிபொருள் கொள்முதலா!!!! வியப்பூட்டும் தகவலை முழுவதுமாக தெரிந்து கொள்ள இப்பதிவைப் படிக்கவும். நேற்று (ஆகஸ்ட் 7 ஆம் தேதி) சாங்கி சரக்கு விமானப் போக்குவரத்து நிலையத்தில் அமைந்துள்ள Parcel facility வளாகத்தில் ‘டிஎச்எல் எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர்’ நிறுவனத்தின் நினைவாக இயக்குநர் கிறிஸ்டோஃபர் ஓங் ஊடகத்தினரைச் சந்தித்தார். அவர் கூறியதாவது: உலக வெப்பமயமாதல் அதிகரிக்கும்

சிங்கப்பூரில் ஆசியாவிலேயே அதிகமான விமான எரிபொருள் கொள்முதலா!!!! வியப்பூட்டும் தகவலை முழுவதுமாக தெரிந்து கொள்ள இப்பதிவைப் படிக்கவும். Read More »

சிங்கப்பூரின் “ஷூ டாக்டர்” என அறியப்படும் காலணி வடிவமைப்பாளர் யார் தெரியுமா…??

சிங்கப்பூரின் “ஷூ டாக்டர்” என அறியப்படும் காலணி வடிவமைப்பாளர் யார் தெரியுமா…?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் “ஷூ டாக்டர்” என்று அழைக்கப்படும் லீ ஜியோங்சியாங் (73) கடந்த 43 ஆண்டுகளாக தனிப்பயனாக்கப்பட்ட காலணிகளை வடிவமைத்து, நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் பாத பிரச்சனைகளை தீர்த்து வந்துள்ளார். சிறந்த கைவினைத்திறன் மற்றும் பாத மருத்துவ அறிவுடன், இவர் வெறும் ஷூ தயாரிப்பாளராக இல்லாமல் ஒரு கால் நல மருத்துவ ஆலோசகராகவும் திகழ்கிறார். இவர் தனது தந்தை லீ சியுங் சியாஙிடம் இருந்து இந்த கலையை

சிங்கப்பூரின் “ஷூ டாக்டர்” என அறியப்படும் காலணி வடிவமைப்பாளர் யார் தெரியுமா…?? Read More »

சிங்கப்பூரில் ஊழல் குற்றங்கள் தொடர்பான ரகசியத் தகவல் கசிவு..!!!

சிங்கப்பூரில் ஊழல் குற்றங்கள் தொடர்பான ரகசியத் தகவல் கசிவு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாதுகாப்பு நிறுவனமான செர்டிஸ் நிறுவனத்தில் உள்ள 4 ஊழியர்கள் ஊழல் குற்றங்கள் தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்திருந்ததை பலமுறை வெளியிட்டனர். இச்சம்பவம் குறித்து, CPIB மற்றும் சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்த தகவலானது,ஜூன் 2021 மற்றும் மார்ச் 2023 ஆம் ஆண்டிற்கிடையில், சுகைமி கைருள் மற்றும் அசிஃபியிடமிருந்து ஜூரோங் துறைமுகத்தில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவது குறித்து தகவல்களைப் பலமுறை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த ஆண்டில்

சிங்கப்பூரில் ஊழல் குற்றங்கள் தொடர்பான ரகசியத் தகவல் கசிவு..!!! Read More »

பிடோக்கில் BTO கட்டுமான தளத்தில் ஏற்பட்ட பிரச்சினை…!!! கழிவுநீரால் நிரம்பிய சாலை..!!!

பிடோக்கில் BTO கட்டுமான தளத்தில் ஏற்பட்ட பிரச்சினை…!!! கழிவுநீரால் நிரம்பிய சாலை..!!! சிங்கப்பூர்:பிடோக்கில் அமைந்துள்ள முன்கூட்டிய ஆர்டர் செய்யப்பட்ட HDB பிளாட் (BTO) கட்டுமான தளத்தில் மேன்ஹோல் ஒன்று அடைபட்டதால், பக்கத்து சாலைகளான பிடோக் நீர்த்தேக்க சாலை மற்றும் சாய் ஷி லேனில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனைத் தொடர்ந்து, பொது பயன்பாட்டு வாரியம் (PUB) சம்பவ இடத்திற்கு ஆட்களை அனுப்பி, அடைபட்ட மேன்ஹோலை அகற்றும் பணியில் இறங்கியது. மேலும், கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்து, விசாரணை

பிடோக்கில் BTO கட்டுமான தளத்தில் ஏற்பட்ட பிரச்சினை…!!! கழிவுநீரால் நிரம்பிய சாலை..!!! Read More »

பொங்கோலில் 5 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தீ விபத்து…!!

பொங்கோலில் 5 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தீ விபத்து…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (06.08.25) மாலை பொங்கோலில் உள்ள ஒரு நிர்வாகக் குடியிருப்புப் பிரிவின் 16 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இது அதே இடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு மீண்டும் நடந்த சம்பவமாகும். இரட்டை மாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை, கீழ் மாடியில் வசிக்கும் அண்டை வீட்டுக்காரர் தண்ணீர் குழாயைப் பயன்படுத்தி அணைக்க முயன்றார். இந்த முயற்சி, ஐந்து

பொங்கோலில் 5 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தீ விபத்து…!! Read More »

சிங்கப்பூர்ல ஐஸ்கிரீம் ஃப்ரீயா தராங்க!

சிங்கப்பூர்ல ஐஸ்கிரீம் ஃப்ரீயா தராங்க! ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரின் 60-ஆம் பிறந்த நாளை முன்னிட்டு சிங்கப்பூரர்கள் தள்ளு வண்டியில் விற்கப்படும் ஐஸ்கிரீமை இலவசமாக பெறலாம். பொங்கோல்,பீஷான்,கிளமெண்டி,தெம்பனிஸ்,யூனோஸ்,ஆர்ச்சர்ட் ஆகிய ஆறு இடங்களில் ஐஸ்கிரீம் இலவசமாக தரப்படும். CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 1960களில் இருந்து தள்ளு வண்டியில் ஐஸ்கிரீம் விற்கப்படுகிறது 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது 15 ற்கும் குறைவான ஐஸ்கிரீம் தள்ளுவண்டிகள் மட்டுமே உள்ளது. இதற்கு income insurance காப்பருதி நிறுவனம்

சிங்கப்பூர்ல ஐஸ்கிரீம் ஃப்ரீயா தராங்க! Read More »